FARMERS - Tamil Janam TV

Tag: FARMERS

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

ஆண்டிபட்டி அருகே வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனதால் 5 மாவட்ட வைகை பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், ...

அரசு கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்!

கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் குடோன்களுக்கு எடுத்து செல்லாமல் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தஞ்சை ...

மனு அளிக்க வந்த விவசாயியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட திமுக எம்.பி!

பள்ளிபாளையத்தில் மனு கொடுக்க வந்த விவசாயியிடம் திமுக எம்பி பிரகாஷ் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு சார்பில் பட்டா வழங்கும் ...

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் – விவசாயிகள் பாதிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் ஐந்து லட்சம் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ளது. கனரக வாகனங்களுக்கு FC புதுப்பிக்கும் ...

மணல் கொள்ளை என்கிற பேரில் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள் – விவசாயிகள் கோரிக்கை!

பருத்தி விதைப்புக்காக சிறிய அளவில் ஆற்று மணலை எடுக்கும் விவசாயிகளை, மணல் கொள்ளை என்கிற பேரில் அதிகாரிகள் துன்புறுத்தக் கூடாது என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மாநகராட்சியிடமிருந்து 1,400 ஏக்கர் நிலத்தை மீட்க போராடிய விவசாயிகள் கைது!

சேலம் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்து 400 ஏக்கர் நிலத்தை மீட்பதற்காக ஏழாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் மகா சபையை சேர்ந்த ...

வெற்றிலை விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை!

வெற்றிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய ...

மனதின்குரல் நிகழ்ச்சியில் கல்வராயன் மலைப் பெண் விவசாயிகள் குறித்து பிரதமர் மோடி புகழாரம்!

கல்வராயன் மலைப்பகுதியை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண் விவசாயிகள் ஒன்றிணைந்து 'பெரியகல்வராயன் சிறுதானிய மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த ...

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

திருச்சி மாவட்டம் துறையூரில் மழையால் நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். புளியஞ்சோலை, கோட்டப்பாளையம், பி.மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. ...

குறைந்த விலைக்கே கரும்பை கொள்முதல் செய்யும் அதிகாரிகள் – விவசாயிகள் வைத்த கோரிக்கை

கரும்பு கொள்முதலுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை வழங்க வேண்டுமென கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளிடம் ...

துரோகம் என்ற வார்த்தையை பயன்படுத்த தகுதியற்றவர் முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை கடும் விமர்சனம்!

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின்  துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே தகுதியற்றவர் என ...

விவசாயிகளுக்கு மானிய விலையில் டை அமோனியம் பாஸ்பேட் உர மூட்டை – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

பயிர்க் காப்பீடு திட்டத்தின்கீழ், மானிய விலையில் விவசாயிகளுக்கு 50 கிலோ டைஅமோனியம் பாஸ்பேட் உர மூட்டை 1,350 ரூபாய்க்கு தடையின்றி வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை முடிவு ...

கானல் நீராகவே உள்ள அவிநாசி அத்திக்கடவு  திட்டம் – விவசாயிகள் வேதனை!

முதலமைச்சர் தொடங்கி வைத்த அத்திக்கடவு அவிநாசி  திட்டம்  சோதனை ஓட்டத்திலேயே இருப்பதால், 60 ஆண்டு கால கனவு திட்டம் கானல் நீராகவே உள்ளதாக அன்னூர் விவசாயிகள் வேதனை ...

விவசாயிகள் குறித்து முதல்வருக்கு எந்த கவலையும் இல்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

விளம்பரம் செய்வதுடன் கடமை முடிந்து விட்டதாக கருதும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் குறித்து எந்தக் கவலையும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கனமழையால் ...

பவந்தர் புக்தான் யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கும் – மத்திய சிவராஜ் சிங் சௌஹான் உறுதி!

பவந்தர் புக்தான் யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கும் என  மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செய்தியாளர்களுக்கு ...

மானாமதுரை அருகே தூர்வாரப்படாத கால்வாய் – தரிசாக கிடக்கும் 200 ஏக்கர் நிலம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்வாய்கள் தூர்வாரப்படாததால் 200 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள கண்மாயை நம்பி ...

சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை தேவை : நாகர்கோவில் விவசாயிகள் வலியுறுத்தல்!

நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம், சுத்திகரிப்பு செய்த நீரை, கடலில் வீணாக கலப்பதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி ...

காற்றுடன் கூடிய மிதமான மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல், வெயில் வாட்டி வதைத்த போதிலும், ...

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் : பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2023-24-ஆம் ஆண்டில், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரீமியத்தின் அடிப்படையில் உலக அளவில் மூன்றாவது பெரிய காப்பீட்டுத் திட்டமான பிரதமரின் ...

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் : தேசிய செயற்குழு கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேச்சு!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு  திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார் டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று ...

இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம்: 16.19 லட்சம் விவசாயிகள் பயன்!

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 322 இடங்களில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய வேளாண்மை மற்றும் ...