விவசாயிகள் குறித்து முதல்வருக்கு எந்த கவலையும் இல்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 2, 2025, 07:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகள் குறித்து முதல்வருக்கு எந்த கவலையும் இல்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 28, 2024, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விளம்பரம் செய்வதுடன் கடமை முடிந்து விட்டதாக கருதும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் குறித்து எந்தக் கவலையும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கனமழையால் டெல்டா விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாசனக் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்ற டெல்டா விவசாயிகளின் கோரிக்கைக்கு திமுக அரசு செவி சாய்ப்பதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக அரசின் மெத்தனப்போக்கால் டெல்டா பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என விமர்சித்துள்ள அண்ணாமலை, சிலை வைப்பது போன்ற வீண் செலவுகளை மட்டுமே திமுக அரசு மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு வழங்குவது போல் முதலமைச்சர் ஸ்டாலின் விளம்பரம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ள அவர்,
விளம்பரம் செய்வதுடன் கடமை முடிந்து விட்டதாக கருதும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் குறித்து எந்தக் கவலையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், பாசன கால்வாய்களை தூர்வார தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள அண்ணாமலை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags: annamalaistalintamilnadu bjp presidenttamilnadu cmFARMERS
ShareTweetSendShare
Previous Post

ஒரே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு!

Next Post

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பிறந்த நாள் – எல்.முருகன் வாழ்த்து!

Related News

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies