பிரான்ஸ், அமெரிக்கா பயணம் நிறைவு – நாடு திரும்பினார் பிரதமர் மோடி!
அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ...
அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ...
ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி ...
ஏ.ஐ. உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏ.ஐ. உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டிற்கு ...
அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி , அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கும் ...
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்திய பிரதமர் மோடி, அடுத்த மாதம் 11-ம் தேதி பிரான்ஸ் செல்கிறார். அங்கு ...
பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்த பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பிரான்ஸ் நாட்டில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. இந்த ஈபிள் ...
பிரான்ஸ் பிரதமர் பார்னியருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப்பெற்றது. மொத்தமுள்ள 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் ...
ரபேல் விமானங்கள் மற்றும் ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதத்திற்குள் உறுதி செய்யப்படும் என்று, இந்திய கடற்படை தளபதி திரிபாதி ...
தங்கள் நாட்டில் நுழைந்தால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வோம் என இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. இஸ்ரேல்- பாலஸ்தின் இடையே வெகு காலமாக ...
பின்லேடன் மகன் உமர் பின்லேடன், உடனடியாக பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புருனே ...
பிரான்ஸ் நாட்டின் ராணுவ தொழில்நுட்ப நிறுவனமான சஃப்ரான், பிரான்சுக்கு வெளியே, இந்தியாவில் தனது முதல் ராணுவ பாதுகாப்பு மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் பிரிவை அமைக்க உள்ளது. இது ...
லெபனான் மீதான போரை நிறுத்துமாறு அமெரிக்காவும் பிரான்ஸும் விடுத்த வேண்டுகோளை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ...
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா 7 தங்கம், 9 ...
பாரீஸில் நடைபெற்று வந்த பாரா ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28-ந்தேதி கோலாகலமாக ...
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 28-ஆம் ...
பாரா ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்ற தமது கனவு பல தடைகளைத் தாண்டி நிறைவேறி உள்ளதாக காஞ்சிபுரம் திரும்பிய துளசிமதி முருகேசன் தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக் போட்டியில் ...
பாரிஸ் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று ...
பாரா ஒலிம்பிக் தொடரின் ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ...
பாரா ஒலிம்பிக்கில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி ...
பிரான்சில் சாகச நிகழ்ச்சியின் போது விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார். ஃபூகா மாஜிஸ்டர் என்ற சிறிய ரக விமானத்தை விமானி ஒருவர் இயக்கி சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டார். ...
பிரான்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் மகளிர் கால்பந்து போட்டி இன்று தொடங்கியது. குரூப் ஏ பிரிவில் நடந்த போட்டியில் பிரான்ஸ், கொலம்பியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் ...
ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் தோல்வியடைந்ததால் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அதிபர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்துக்கான நாடாளுமன்ற தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. ...
பாரதம் அறிமுகப்படுத்திய யுபிஐ பணபரிவர்த்தனை தற்போது பல்வேறு நாடுகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன. 2016-ம் ஆண்டு மத்திய அரசு யுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. தற்போது இளைஞர்களை முதல் முதியவர்கள் ...
யுபிஐ பரிமாற்ற செயல்முறை பிரான்ஸிலும் ஏற்கப்படும் அது புகழ்பெற்ற ஈஃபிள் டவரில் இருந்து தொடங்கும் என பாரத பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் தற்போது அது நிறைவேறியுள்ளது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies