ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 1 லட்சம் கோடி சேதம்!
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், அது தங்களது நாட்டின் - பாதுகாப்புக்கு ...
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், அது தங்களது நாட்டின் - பாதுகாப்புக்கு ...
ஈரான், இஸ்ரேலில் இருந்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்தில் போர் நடைபெற்றது. இதையடுத்து, அந்த ...
மத்திய அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் பத்திரமாக நாடு திரும்பியதாக ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் தெரிவித்தனர்.. இஸ்ரேல் - ஈரான் மோதலால் இரு நாடுகளில் ...
ஆப்ரேஷன் சிந்து மூலம் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு அரசு எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை என புகார் ...
ஈரானின் 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பி-2 பாம்பர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த விமானங்களின் சிறப்பு அம்சங்களை தற்போது பார்க்கலாம். இந்த ...
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாரட்டு தெரிவித்துள்ளார். ஈரான் மேற்கொண்டுள்ள அணு சக்தி திட்டத்தை கைவிடக்கோரி இஸ்ரேல் மற்றும் ஈரானில் ...
ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் ஈரான் இடையே கடும் தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ...
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயன போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் ...
இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் 9-வது நாளாக போர் பதற்றம் நீடிக்கிறது. அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேல் - ஈரான் ...
ஈரான் நாட்டில் சிக்கியுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையே 9-வது நாளாக போர் நீடித்து வருகிறது. ஏவுகணைகளை ஏவி இரு நாடுகளும் மாறி மாறி ...
ஈரானின் 95 சதவீத ட்ரோன்கள் வானில் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.. ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் இரு நாடுகளும் ...
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் 2 வாரங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவெடுப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான ...
இஸ்ரேல் மீது ஈரான் முதன்முறையான செஜ்ஜில் ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. அதிக தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் செஜ்ஜில் ...
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான சிறிய குண்டுகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் ...
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்வதே போரின் இலக்கு என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலை கடந்த வாரம் ...
ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் உள்ள சொரோகா மருத்துவமனை கடுமையாக சேதமடைந்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் 7வது ...
இஸ்ரேல் - ஈரான் போர் வலுத்து வரும் நிலையில் ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக ...
ஈரானின் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு வடக்கு இஸ்ரேலில் சிதறி கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பாகங்களை ராணுவ அதிகாரிகள் கைப்பற்றினர். இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால் இரு ...
ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம், நடத்தாமலும் இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஈரான் ...
இஸ்ரேல் உடனான மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால், சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும் என ஈரான் எச்சரித்து உள்ளது. ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி நாட்டு ...
ஈரானில் தங்கியிருந்த இந்திய மாணவர்கள் 110 பேர் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வரப்பட்டனர். இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில் ...
காசாவில் உணவிற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில், உணவு லாரிகளுக்காக ...
ஈரானால் இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயாரிக்க முடியும் என இஸ்ரேல் கணித்த நிலையில், 3 ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. அணுகுண்டு தயாரித்து விட்டால், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies