Gnanavabi Mosque - Tamil Janam TV

Tag: Gnanavabi Mosque

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி! – இந்து தரப்புக்கு ஒரு பெரிய வெற்றி!

ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 7 நாட்களுக்குப் பின் பூஜைகள் நடத்திக் கொள்ளவும் இந்துக்களுக்கு வாரணாசி ...

 ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி! – வாரணாசி நீதிமன்றம் உத்தரவு!

 ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரணாசி ஞானவாபி மசூதி இந்து கோவிலை இடித்துதான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. ...

ஞானவாபி மசூதி குறித்த தொல்லியல் துறை அறிக்கை கூறுவது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி குறித்த தொல்லியல் துறை அறிக்கை கூறுவது என்ன என்பதை பற்றி பார்ப்போம். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ...

ஞானவாபி மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் : விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்!

ஞானவாபி மசூதி கட்டடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் வலியுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி ...

கோவில் இடத்தில் மசூதி: ஞானவாபி வழக்கில் திடீர் திருப்பம்!

வாரணாசியில் அமைந்திருக்கும் ஞானவாபி மசூதி வளாகத்தில், ஏற்கெனவே இந்து கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற ...

ஞானவாபி ஆய்வறிக்கை: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ள உத்தரவு!

ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வறிக்கையை இரு தரப்பினரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று வாரணாசி நீதிமன்றம் இன்று உத்தரவு ...

ஞானவாபி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டாம்: தொல்லியல் துறை!

ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை, இன்னும் 4 வாரங்களுக்கு பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. உத்தரப் ...

ஞானவாபி மசூதி வழக்கு: தொல்லியல் துறைக்கு மேலும் 1 வாரம் அவகாசம்!

ஞானவாபி மசூதி வழக்கில், அறிவியல் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரகாலம் அவகாசம் அளித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச ...

ஞானவாபி மசூதி வழக்கு: நவம்பர் 28-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் மேற்கொண்ட அறிவியல்பூா்வ ஆய்வின் இறுதி அறிக்கையை நவம்பர் 28-ம் தேதி சமர்ப்பிக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி ...

ஞானவாபி மசூதி: மேலும் 15 நாள் அவகாசம் கோரும் தொல்லியல் துறை!

வாராணசியிலுள்ள ஞானவாபி மசூதியின் அறிவியல் ஆய்வு அறிக்கையை தயார் செய்ய மேலும் 15 நாட்கள் கால அவகாசம் கோரி தொல்லியல் துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ...

ஞானவாபி மசூதி விவகாரம்: இந்துகள் தரப்பில் புதிய மனு!

ஞானவாபி மசூதி வழக்கில் இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், வியாஸ் குடும்பத்தினர் வசம் இருக்கும் வளாகத்தின் பாதாள அறையை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கக் ...

ஞானவாபி மசூதி: ஆதாரங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவு!

வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தும்போது கிடைக்கும் ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ...

ஞானவாபி மசூதி வழக்கு: 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ஞானவாபி மசூதியில் நடைபெற்றுவரும் தொல்லியல் துறை ஆய்வுக்குத் தடை விதிக்கக் கோரி, அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, வரும் 18-ம் ...