governor rn ravi - Tamil Janam TV

Tag: governor rn ravi

உதயநிதி துணை முதல்வர், மீண்டும் செந்தில் பாலாஜி : 3 பேரின் பதவி பறிப்புக்கு காரணம் என்ன? சிறப்பு கட்டுரை!

தமிழக அமைச்சரவையில் புதியதாக நான்கு பேர் இணைந்திருக்கும் நிலையில், மூன்று பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.  புதியவர்களுக்கு பதவி கிடைத்ததற்கான காரணம் குறித்தும், பழையவர்களின் பதவி பறிப்பிற்கான பின்னணி ...

தமிழக அமைச்சரவையில், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்!

தமிழக அமைச்சரவையில், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் ...

கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால் கூட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால்கூட, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து நடத்தும் நிலை உள்ளதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆளுநர் ...

தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துவிட்டது – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் எண்ணி துணிக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி ...

வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள் – உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

வ.உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளை முன்னிட்டு அவர் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...

அழகான தமிழ் மொழியை கற்று வருகிறேன் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி!

அழகான மற்றும் சக்திவாய்ந்த தமிழ் மொழியை கற்று கொண்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை, அரும்பாக்கத்தில் தமிழ்நாடு இந்தி சாகித்திய அகாடமி மற்றும் டிஜி வைஷ்ணவ் ...

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளதாக  ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள KTCT பெண்கள் மேல்நிலைபள்ளியின் நூற்றாண்டு ...

நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது : ஆளுநர் ஆர்.என்.ரவி

சுதந்திர ஒட்டம் போன்ற நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பது வரவேற்கக் கூடியது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் சுதந்திர ...

புதிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

4 புதிய மாநகராட்சி விரிவாக்கம் உள்பட சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 ...

தமிழ்நாடு ஆளுநரிடம் மாநில நிதி தணிக்கை அறிக்கை சமர்ப்பிப்பு!

தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் “மாநில நிதி தணிக்கை அறிக்கை”, தமிழ்நாடு ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது தமிழ்நாடு அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளுநருக்கு அளிக்க அரசியல் ...

திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர் .என் ரவி பங்கேற்றார். சேர்காடு  திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 18 வது பட்டமளிப்பு விழா ...

சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதி தீர்த்த மகா  சுவாமிகளின் சன்யாச ஆஸ்ரம ...

ஹோலி பண்டிகை! – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

ஹோலி பண்டிகையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/rajbhavan_tn/status/1772115141217366510 எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ...

ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் பிரிவினை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது! – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தின் உண்மையான கலாசாரம், அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் "பாரத பண்பாடு" புத்தக ...

பெண்கள் முன்னேற்றத்தில் பிரதமர் மோடி மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார் -தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

பெண்கள் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தேசத்தின் கொள்கையைப் பிரதமர் மோடி மாற்றியுள்ளார் எனத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ...

‘நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும் பாரதம்! ‘- ஆளுநர் ஆர். என் . ரவி

பிரதமர்மோடியின் துணிச்சலான மற்றும் தொலைநோக்குத் தலைமைக்கு, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது ...

சனாதன தர்மத்தின் நியதியாக விளங்கும் அய்யா வைகுண்டர் : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

அய்யா வைகுண்டரின் 192வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், விஷ்ணு பகவானின் அவதாரமான அய்யா வைகுண்டரின் ...

பொருளாதார வளமும், ராணுவ பலமும் நிறைந்த மறுமலர்ச்சி பாரதத்தை கனவு கண்டவர் சத்ரபதி சிவாஜி! – ஆளுநர் ஆர். என். ரவி

வளர்ச்சியடைந்தபாரதத்தை நோக்கி உறுதியுடன் முன்னேறி சிவாஜி மகாராஜின் கனவை நிறைவேற்றி வருகிறது எனத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...

பாரதத்தின் செழுமையான கலாசாரத்தையும் பாரம்பரிய ஆன்மிகத்தையும் வளப்படுத்தியவர் ‘தமிழ் தாத்தா’ உ.வே.சுவாமிநாத ஐயர்! – ஆளுநர் ஆர். என். ரவி

தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கிய பாரம்பரியத்தை குறிப்பிடத்தக்க வகையில் புதுப்பித்தவர் 'தமிழ் தாத்தா' உ.வே.சுவாமிநாத ஐயர் எனத்  தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். இது ...

பாரதத்தை உற்று நோக்கும் உலக நாடுகள் : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

பாரதத்தை உலக நாடுகள் உற்று நோக்குவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருச்சி திருவானைக்காவல்  ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லுாரியின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் ...

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது! – மோடிக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்த, பாரதப் பிரதமர் மோடிக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ...

இன்று டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறாா். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்  பிப்.12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுeர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். ...

பாரதத்தை இணைக்கும் பாலமாக இராமர் உள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும், வாசம் செய்யும் இராமர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 75-வது குடியரசு தின விழா நாடு ...

அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்தும் கோவில் வளாகம் : ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

ராமர் கோவில் விழா நாட்டின்  அனைத்து  பகுதிகளிலும் கோலாகலமாக  கொண்டாடப்படும் நிலையில், சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர்  திருக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துவதாக ...

Page 1 of 2 1 2