வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முட்டுக் கட்டை, 50 சதவீத வரிவிதிப்பு என இந்தியா மீதான ட்ரம்பின் நடவடிக்கைகளை GST 2.0 மூலம் இந்தியா எப்படி முறியடித்தது என்பதைப் பற்றிய ...
வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முட்டுக் கட்டை, 50 சதவீத வரிவிதிப்பு என இந்தியா மீதான ட்ரம்பின் நடவடிக்கைகளை GST 2.0 மூலம் இந்தியா எப்படி முறியடித்தது என்பதைப் பற்றிய ...
ஜிஎஸ்டி நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு பெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், தமிழக அரசு சார்பில் குறைந்தபட்சம் மின் கட்டணத்தை கூட குறைக்க மறுப்பது தொழில்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் பன்மடங்கு ...
உணவு டெலிவரிக்கான ஜிஎஸ்டி உயர்த்தப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் மீதே அந்த கட்டணம் திணிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின்படி டெலிவரி கட்டணங்களுக்கு 18 சதவீதம் ...
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் கார்களின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. எந்தெந்த கார்கள் எவ்வளவு விலை குறைந்துள்ளன என்பதைப் பார்க்கலாம். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ...
பேக்கரி பொருட்களுக்கு ஒரே மாதிரியாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ள பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய பேக்கரி கூட்டமைப்பு நன்றி ...
பால், ரொட்டி, சப்பாத்தி, ஆயுள் காப்பீடு, தனிநபர் மருத்துவ காப்பீட்டு உள்ளிட்ட ஏராளமான பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீட்டில் ...
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் மூலம், மோடி அரசின் தீபாவளி பரிசுக்கு மிக்க நன்றி என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ...
புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை வருகிற 22ம்தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் ...
ஜிஎஸ்டியில் முக்கிய சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான ஜிஎஸ்டி கவுன்சிலின் 2 நாள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமயைில் நடைபெறும் ஜிஎஸ்டி ...
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வசூல் புள்ளி விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் ஒரு 1 லட்சத்து 86 ஆயிரத்து ...
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடர்பாகக் கலந்தாலோசிக்கும் பொருட்டு ஜிஎஸ்டி கூட்டம் இன்று தொடங்கவுள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லியில் உரையாற்றிய பிரதமர் ...
காங்கிரஸ் தலைவர்கள் தங்களை சமூக நீதி பாதுகாவலர்களை போல் முன்னிறுத்திக்கொள்ள முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். துவாரகா விரைவுச் சாலையின் 10 கிலோ மீட்டர் நீளமுள்ள டெல்லி ...
நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் 2.37 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வருவாய் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 12.6 சதவீதம் ...
2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் UPI பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ...
ஜனவரி மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூல், ஆண்டுக்கு 12.3 சதவீதம் உயர்ந்து, 1.96 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் ...
டெல்லியில் வரும் 22-ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி ...
மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் மீண்டும் சாதனை வசூல் அளவீட்டைத் தொட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1.78 லட்சம் ...
புதுதில்லியில் மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி அமைப்புகளின் அமலாக்கத் தலைவர்களின் ஒருநாள் தேசிய மாநாட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி ...
பிப்ரவரியில் சரக்கு மற்றும் சேவைவரி வருவாய் ரூ.1,68,337 கோடியாக அதிகரித்து, 12.5 சதவீத ஆண்டு வளர்ச்சியை எட்டியுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2024-ல் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,68,337 கோடியாக ...
எந்த மாநிலத்துக்கும் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இல்லை. கணக்காயரின் சான்றிதழ் இல்லாவிட்டால், நாங்கள் தொகையை விடுவிக்க முடியாது. எனவே, மத்திய அரசு தரப்பில் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் ...
நாட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் மூலம், நவம்பர் மாதத்தில் 1 இலட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ...
நமது நாட்டிற்குத் திரவ இயற்கை எரிவாயு எனப்படும் எல்என்ஜி அதிக அளவில் ஏற்றுமதி செய்வதில், மற்ற நாடுகளைக் காட்டிலும் கத்தார் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த ...
இந்தியாவில் உள்ள ஆயிரம் பன்னாட்டு நிறுவனங்கள், தங்களின் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வழங்கிய சம்பளத்திற்கு, உரிய ஜி.எஸ்.டி.-யை செலுத்துமாறு, அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்தியாவில் உள்ள பன்னாட்டு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies