ஜூன் 22-இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!
டெல்லியில் வரும் 22-ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி ...
டெல்லியில் வரும் 22-ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி ...
மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் மீண்டும் சாதனை வசூல் அளவீட்டைத் தொட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1.78 லட்சம் ...
புதுதில்லியில் மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி அமைப்புகளின் அமலாக்கத் தலைவர்களின் ஒருநாள் தேசிய மாநாட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி ...
பிப்ரவரியில் சரக்கு மற்றும் சேவைவரி வருவாய் ரூ.1,68,337 கோடியாக அதிகரித்து, 12.5 சதவீத ஆண்டு வளர்ச்சியை எட்டியுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2024-ல் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,68,337 கோடியாக ...
எந்த மாநிலத்துக்கும் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இல்லை. கணக்காயரின் சான்றிதழ் இல்லாவிட்டால், நாங்கள் தொகையை விடுவிக்க முடியாது. எனவே, மத்திய அரசு தரப்பில் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் ...
நாட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் மூலம், நவம்பர் மாதத்தில் 1 இலட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ...
நமது நாட்டிற்குத் திரவ இயற்கை எரிவாயு எனப்படும் எல்என்ஜி அதிக அளவில் ஏற்றுமதி செய்வதில், மற்ற நாடுகளைக் காட்டிலும் கத்தார் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த ...
இந்தியாவில் உள்ள ஆயிரம் பன்னாட்டு நிறுவனங்கள், தங்களின் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வழங்கிய சம்பளத்திற்கு, உரிய ஜி.எஸ்.டி.-யை செலுத்துமாறு, அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்தியாவில் உள்ள பன்னாட்டு ...
ஆன்லைன் கேமிங்கிற்கு 28% ஜிஎஸ்டி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆன்லைன் கேமிங், பந்தயம், சூதாட்ட விடுதிகள், சூதாட்டம், குதிரை பந்தயம் மற்றும் லாட்டரி போன்றவற்றுக்கு 28 ...
செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூபாய் 1,62,712 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ...
மத்திய நிதியமைச்சர் தலைமையில் மாநில அமைச்சர்கள் அடங்கிய 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது. https://twitter.com/GST_Council/status/1706563273007735036 “ஜிஎஸ்டி கவுன்சிலின் ...
கடந்த மூன்று நிதியாண்டுகளாக ஜிஎஸ்டி வசூல் தொகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், சரக்கு மற்றும் சேவை வரியாக 1.59 லட்சம் கோடி ரூபாய் வசூல் ...
டெல்லியில் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 51-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சூதாட்டங்கள், குதிரைப் பந்தயம், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies