ஜிஎஸ்டி சீா்திருத்தம் – விலை மாற்றம் செய்யாதது குறித்து 3,000 புகாா்கள்!
ஜிஎஸ்டி சீா்திருத்தம் அமலுக்கு வந்தபிறகு, அதன் பலனை விற்பனையாளா்கள் நுகா்வோருக்கு அளிக்காதது தொடா்பாக இதுவரை 3 ஆயிரம் புகாா்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் விவகாரத்துறைச் செயலா் நிதி ...
			






















