ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தல் -கூடலூரில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில், புலி தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக 48 மணி ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில், புலி தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக 48 மணி ...
கூடலூரில் ஆட்கொல்லி புலியை உடனடியாக பிடிக்க வலியுறுத்தி, கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலியில் ...
ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வலியுறுத்தி கூடலூரில் 48 மணி நேர வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. நீலகிரி ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை, ராணுவத்தினர் மற்றும் வனத்துறையினர் விடிய விடியப் போராடி பத்திரமாக மீட்டனர். ...
கூடலூர் அருகே உலா வரும் காட்டு யானை, குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர், ...
கூடலூர் அருகே ஆற்றை கடக்க முயன்றபோது காட்டாற்று வெள்ளத்தில் காரில் சிக்கிய மூவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஓவேலி சுண்ணாம்பு பாலம் பகுதியில், அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நியாய விலை கடையில் பொருட்களை சூறையாடிய ஒற்றை காட்டு யானை வனப் பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. வனத்தில் இருந்து வெளியே வந்த ஒற்றை ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மான் வேட்டையாடியபோது தவறுதலாக குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் நான்கு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் ...
கூடலூர் அருகே, காபி தோட்டத்தில் உலா வந்த காட்டு யானையை கண்ட தொழிலாளர்கள் மரத்தின் மீது ஏறி உயிர் பிழைத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ...
உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ...
நீலகிரி மாவட்டம், கூடலூரில் அரசுப் பேருந்தை மதுபோதையில் ஓட்டி விபத்து ஏற்படுததியவரை போலீசார் கைது செய்தனர். கரியசோலை கிராமத்தில் அரசுப் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் மற்றும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies