சிம்லாவில் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த நபர் – போலீஸ் விசாரணை!
ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் பண மழை பொழிய வைத்த நபரை பிடித்து போலீசார் எச்சரித்தனர். ரிட்ஜ் சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே நின்ற ...
ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் பண மழை பொழிய வைத்த நபரை பிடித்து போலீசார் எச்சரித்தனர். ரிட்ஜ் சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே நின்ற ...
இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து ஒரு கிராமத்தையே நாய் ஒன்று காப்பாற்றி உள்ளது. கடந்த ஒன்றாம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் மண்டியில் வெள்ளப்பெருக்கு ...
ஹிமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெற்ற 14-ஆவது புத்த மத தலைவரான தலாய் லாமாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டார். அப்போது பேசிய ...
இமாச்சலப் பிரதேசத்தின் 45 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதிகள் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு உள்ளாவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஐஐடி ரோபர் ...
இமாச்சலப் பிரதேசத்தில் கட்டுப்பாடுகளுடன் கஞ்சா செடி வளர்க்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்டவைகளுக்காக கஞ்சா செடி வளர்க்க கட்டுப்பாடுகளுடன் இமாச்சலப் ...
ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவால் 4 பேர் உயிரிழந்தனர். ஹிமாச்சலப்பிரதேசத்தின் மணாலி, சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் காணும் இடமெல்லாம் வெள்ளை போர்வை ...
ஹிமாச்சல பிரதேச மாநிலம் சமோசா விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான மாநில அரசைக் கண்டித்து பாஜக யுவ மோர்ச்சா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...
ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகியவை காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிவிட்டன என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...
ஹிமாசல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு பங்கேற்ற விழாவில், அவர் சாப்பிடவிருந்த சமோசா மாயமானது சர்ச்சைக்குள்ளானது. சிம்லா சிஐடி தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹிமாசல ...
இமாச்சலப்பிரதேச மாநிலம் ஷிம்லா அருகே கல்லெறி திருவிழா கோலாகலாமக நடைபெற்றது. ஷிம்லா அருகே தாமி பகுதியில் ஆண்டுதோறும் கல்லெறி திருவிழா நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் இந்தாண்டு ...
நகர்ப்புற நக்சலைட்டுகளை போல மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்போது பேசுவதாக பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா விமர்சித்தார். ஹிமாசல பிரதேச ...
ஹிமாசல பிரதேசத்தில் கழிவறைக்கு வரி விதிப்பதற்கு பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கண்டனம் தெரிவித்தார். ஹிமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், ...
இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய சாலைகள் உறைபனியால் மூடப்பட்டுள்ளன. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற ...
மாநிலங்களவை தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் தார்மீக ரீதியாக பதவியில் நீடிக்க தகுதியில்லை என இமாச்சல பிரதேச பாஜக மாநில தலைவர் ராஜீவ் பிண்டல் தெரிவத்துளளார். இமாசல ...
இமயமலையில் உடல் முழுக்க பனி போர்த்தி இருப்பது போல யோகி ஒருவர் தியானம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலை பிராந்திய இடங்களில் ...
இமாச்சலப் பிரதேசம் அடல் சுரங்கப்பாதை அமைந்துள்ள பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இந்தியாவில் அழகிய மலைகளும், ஏராளமான சுற்றுலா தலங்களும் அடங்கிய ...
இமாச்சல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, 475 சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் ...
இமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா பகுதியில், இன்று 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் ...
அயோத்தியில் இராமர் கோவில் 500 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்தின் விளைவாக கட்டப்பட்டிருக்கிறது என்றும், இதன் கும்பாபிஷேக விழாவின்போது தீபாவளி போல ராஜ்பவனை அலங்கரிப்பேன் என்றும் ஹிமாச்சலப் பிரதேச ...
சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் திரண்டதால் மணாலி அடல் சுரங்கப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மனாலி ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ...
அரசியல் செய்யும் முறை மாறிவிட்டது. அதை காங்கிரஸ் எவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்கிறதோ அவ்வளவுக்கு அவர்களுக்கு நல்லது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். இமாச்சல பிரதேசத்தில் ...
இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றிருக்கும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பிலாஸ்பூரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று ஆசிரியர்களுடன் உரையாடினார். பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தனது சொந்த மாநிலமான ...
கடந்த ஜூன் மாதம் முதல் பருவமழையால் அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 17 மாவட்டங்களில் 1.91 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies