காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிய ஹிமாச்சல், கர்நாடகா, தெலங்கானா மாநில அரசுகள் - பிரதமர் மோடி பேச்சு!
Jul 3, 2025, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிய ஹிமாச்சல், கர்நாடகா, தெலங்கானா மாநில அரசுகள் – பிரதமர் மோடி பேச்சு!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகியவை காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிவிட்டன என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவருக்கு மஹாயுதி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் எங்கு ஆட்சி அமைத்தாலும் அந்த மாநிலம் காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்மாக மாறுகிறது எனக் கூறினார்.

ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களே அதற்கு உதாரணம் எனவும் கூறினார். மகாராஷ்டிராவில் தேர்தல் என்ற பெயரில், கர்நாடகாவில் மது விற்பனையாளர்களிடம் இருந்து 700 கோடி ரூபாயை காங்கிரசார் கொள்ளையடித்துள்ளனர் எனவும் கூறினார்.

இதன் மூலம் ஒரு முறை தேர்தலில் வெற்றி பெற்றவுடன் காங்கிரசார் கொள்ளையடிப்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: ATMs of the Congress royal family.AkolaModikarnatakahimachal pradeshTelanganaMAHARASHTRA
ShareTweetSendShare
Previous Post

பணிக்கு செல்லாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு – உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Next Post

மருத்துவர்கள், மருத்துவமனைகள் தொடர்பாக ஊடகங்களில் விளம்பரம் செய்ய தடை விதிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

Related News

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

சேலையூர் இளைஞர் கொலை வழக்கு – 6 பேர் கைது!

ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் – எஸ்பி மிரட்டடியதாக குற்றச்சாட்டு!

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies