45 ஆண்டுகளுக்கு பின்னர் நினைவு திரும்பி சொந்த ஊர் சென்ற முதியவர் - ஆரத்தழுவி வரவேற்ற உறவினர்கள்!
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

45 ஆண்டுகளுக்கு பின்னர் நினைவு திரும்பி சொந்த ஊர் சென்ற முதியவர் – ஆரத்தழுவி வரவேற்ற உறவினர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 22, 2025, 09:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் 45 ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட விபத்தினால் நினைவுகளை இழந்த நபருக்கு சமீபத்தில் மீண்டும் தலையில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக நினைவுகள் திரும்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள நாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரிக்கிராம். இவர், 1980ல் ஹரியானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய இவருக்கு, ஒரு விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு, நினைவுகள் முழுவதும் மறந்தது.

நினைவுகளை இழந்த ரிக்கிராம், மகாராஷ்டிர மாநிலம் நாந்தெட் பகுதிக்குச் சென்று, அங்கு ரவி சௌத்ரி என்ற புதிய பெயருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு ஒருவரை மணந்து, மூன்று குழந்தைகளுடன் வாழ்க்கையை நடத்தி வந்த ரிக்கிராமுக்கு இவ்வளவு காலமும் அவருடைய பழைய வாழ்க்கை பற்றிய எந்த நினைவுகளும் வரவில்லை.

இதற்கிடையில், மகனைத் தேடிச் சலித்த அவரது பெற்றோர், அவர் உயிருடன் இருக்கிறார் என்று அறியாமலேயே இறந்துவிட்டனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, அவருக்கு மீண்டும் தலையில் சிறு காயம் ஏற்பட்டு, ஆச்சரியப்படும் விதமாக அவருடைய இழந்த நினைவுகள் திரும்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி, குழந்தைகள் மூலம் அவரது சொந்த ஊரில் உள்ள காபி கடையின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து, அதன் மூலம் சில கிராம மக்களுடன் பேசிய ரிக்கிராம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது சொந்த ஊருக்குச் சென்றார். நீண்ட நாட்கள் காணாமல் போன ரிக்கிராமை அவரது உடன்பிறந்தோர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags: himachal pradeshSirmaur'Ring Main Project' to address Chennai's water shortageNadi village45 years ago man lost memory
Share
Tweet
SendShare
Previous Post

1 லிட்டர் தண்ணீர் ஒரு பைசாவா? – அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள்!

Next Post

எதிரிகள் எண்ணிப் பார்க்காத வகையில் தேஜஸ் Mk2 விமானத்தில் புதிய ரேடார்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies