கெடுபிடி காட்டிய ஈரான் : இந்தியர்களுக்கான சலுகையை நிறுத்தியது ஏன்?
இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கான விசா இல்லா பயண சலுகையை நிறுத்தி வைத்துள்ளது ஈரான். அதற்கான காரணம் என்ன? விரிவாகப் பார்க்கலாம். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானும், ...
இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கான விசா இல்லா பயண சலுகையை நிறுத்தி வைத்துள்ளது ஈரான். அதற்கான காரணம் என்ன? விரிவாகப் பார்க்கலாம். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானும், ...
மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதி மாத்வி ஹிட்மா உள்பட 6 பேரைப் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகியுள்ள நிலையில், இது இடது சாரி தீவிரவாதத்திற்கு மரண அடியாகப் ...
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை உடனடியாக நாடு கடத்துமாறு வங்கதேச இடைக்கால ...
இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் விமானப்படை தளங்களை சீரமைக்க முடியாமல் மீண்டும் புதிதாகக் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. 6 மாதங்களாகப் பழுது ...
பாகிஸ்தானிய ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிர், இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு மீண்டும் மீண்டும் மதச்சாயம் பூசுவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ...
இலங்கையில் தமிழக மீனவர்களின் கை, கால்களில் விலங்கிட்டது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை, அந்நாட்டு சிறைத்துறை அதிகாரி மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் ...
மாநில சட்டமன்றங்களில் பாஜகவிற்கு அதிக உறுப்பினர்கள் உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, எதிர்க்கட்சிகளின் கோட்டையாக இருந்த மாநிலங்களிலும் தற்போது ...
பாகிஸ்தானுக்கு யாத்திரை சென்றிருந்த சீக்கிய பெண் ஒருவர், அந்நாட்டில் மாதமாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நாட்டிற்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ள வருபவர்களை குறிவைத்து பாகிஸ்தான் மதமாற்றத்தில் ...
பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா - இஸ்ரேல் இடையே 3 ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த ...
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 124 ரன்களை எடுக்க முடியாமல் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு ...
சர்வதேச நாடுகள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடுவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தீனதயாள் ஸ்மிருதி நிகழ்ச்சியில் ...
இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் இருமுனைப் போருக்குப் பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சவால் விடுத்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட ...
இந்தியாவில் ரிசின் என்ற சக்திவாய்ந்த விஷத்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொலை செய்யப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். டெல்லியில் ...
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வெளியான எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கையில், ...
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாகக் குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான அமெரிக்க தூதராகச் செர்ஜியோ கோர் பதவியேற்றார். அந்த ...
குவால்காம் மற்றும் மீடியாடெக் உள்ளிட்ட உலகின் முன்னணி சிப் தயாரிப்பாளர்கள் இந்தியாவின் வளர்ந்து வரும் உற்பத்தி மற்றும் சிப் பேக்கேஜிங் திறன்களைப் பயன்படுத்த இந்தியாவில் அதிகளவில் முதலீடு ...
விசில் அடித்து மற்றவரை அழைக்கும் விநோத கிராமத்தைப் பற்றிக் கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள அப்படியொரு வியத்தகு கிராமத்தைப் பற்றித் தற்போது பார்க்கலாம்.. விசில் தான் ...
இதயம் மற்றும் நுரையீரல் நோய்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ள வசதியாக, சிறிய அளவிலான AI-ஆல் இயங்கும் கருவியைக் கண்டுபிடித்ததற்காகக் கொல்கத்தாவைச் சேர்ந்த 25 வயதான துனிர் சாஹூ ...
ரஷ்யாவில் உள்ள இந்திய தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் இருநாடுகளுக்கு இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. பிரதமர் மோடியும், ரஷ்யா அதிபர் புதினும் நல்ல ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது. ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் ...
பாகிஸ்தானின் கஹுதா அணுசக்தி தளம் மீது குண்டு வீசும் இந்தியா- இஸ்ரேல் திட்டத்தை இந்திரா காந்தி அங்கீகரிக்கவில்லை என முன்னாள் சிஐஏ அதிகாரி ரிச்சர்ட் பார்லோ தெரிவித்துள்ளார். ...
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் ஆடம்பர ரியல் எஸ்டேட் ஜெட் வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. 3 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை விலை கொண்ட ...
கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி ...
உலகளாவிய உற்பத்தியில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பல பன்னாட்டு நிறுவனங்கள் உயர் மதிப்புள்ள உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் ஏற்றுமதிக்கான தளமாக இந்தியாவை தேர்வு செய்வது, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies