இந்தியாவின் மிகப்பெரிய சூரிய காந்தி எண்ணெய் சப்ளையராக ரஷ்யா!
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய காந்தி எண்ணெய் சப்ளையராக ரஷ்யா மாறி உள்ளது. முன்பு இந்தியாவின் மிகப்பெரிய சூரியகாந்தி எண்ணெய் சப்ளையராக உக்ரைன் திகழ்ந்து வந்தது. ஆனால், போர் ...
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய காந்தி எண்ணெய் சப்ளையராக ரஷ்யா மாறி உள்ளது. முன்பு இந்தியாவின் மிகப்பெரிய சூரியகாந்தி எண்ணெய் சப்ளையராக உக்ரைன் திகழ்ந்து வந்தது. ஆனால், போர் ...
பாகிஸ்தானுக்கு இரங்கல் செய்தியாக ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கையை ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது ஒரு தோட்டாவை கூடப் பயன்படுத்தாமல் பாகிஸ்தானை இந்தியா முடக்கி ...
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. 13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் ...
ஒரு காலத்தில் இந்தியாவின் நெருங்கிய நண்பராக இருந்த வங்கதேசம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியை ஐக்கிய அரபு அமீரகம் வழியாகத் துபாயிலிருந்து வாங்குகிறது. அதிக விலை ...
ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தைகளில் கடந்த செப்டெம்பர் காலாண்டில், 102.5 பில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டி விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி ...
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவித்துள்ள நிலையில், அதிக சுங்க வரிகளால் சிரமப்பட்டு வந்த இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புது ...
பாகிஸ்தானின் தீவிரவாத வலையமைப்புடன் தொடர்புடைய இப்திசாம் இலாஹி ஜாஹீர் வங்கதேசத்தில் சுதந்திரமாகச் செயல்படுவது, இந்தியாவின் கிழக்கு எல்லை பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி ...
5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டு நடந்த எல்லை மோதலுக்குப் பிறகு , இந்தியா ...
இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் எப்போதும் வெற்றிபெற முடியாது என்றும், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கே ஆபத்தாக முடியும் என்றும் அமெரிக்காவின் மத்திய ...
அமெரிக்காவில் குடியேறும் புலம் பெயர்ந்தவர்களின் இந்தியர்கள் சிறப்பானவர்கள் என்று அமெரிக்கா பொருளாதார நிபுணர் பாராட்டியிருக்கிறார்... அமெரிக்க பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு அளப்பரியது என்றும் கூறியிருக்கிறார்.. அதற்கான காரணம் ...
இந்திய எல்லையில் சீனா, வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாடு கோடு அமைந்துள்ள திபெத்தில் தங்கள் பக்கமுள்ள ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெடுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. சிட்னியில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒரு நாள் ...
டெல்லி - சீனா இடையே அடுத்த மாதம் 9ம் தேதி முதல் மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படும்' எனச் சீனாவின் 'ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. ...
இந்தியாவை தாக்குவதற்கு முன்னால் பாகிஸ்தான் ஒருமுறைக்கு 100 முறை இனி யோசிக்கும் என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ராணுவத் தளபதிகள் ...
பிரம்மோஸ் ஏவுகணையிடம் இருந்து இந்தியாவின் எதிரிகள் தப்பிக்க முடியாது என்றும், பிரம்மோஸ் ஏவுகணையின் மூலம் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்கி அழிக்க முடியும் என்றும் பாதுகாப்பு துறை ...
இந்திய ராணுவத்தின் முப்படைகளை நவீனப்படுத்தும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ள சூழலில், ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பைரவ் படாலியன் என்ற புதிய படைப்பிரிவுகள் சேர்க்கப்பட ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஏற்பட்ட வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ...
வளைகுடா நாடுகளில் நவீன அடிமைத்தனமாகக் கருதப்படும் கஃபாலா சட்டத்தை சவுதி அரேபியா ரத்து செய்துள்ளது. கஃபாலா சட்டத்தின் மூலம் இந்தியர்கள் எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்... ...
அமெரிக்கா- இந்தியா இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் நிலையில், இந்திய பொருட்கள் மீதான வரியை 16 சதவிகிதமாகக் குறைக்க அமெரிக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் ...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதன் மூலம் தெற்காசிய அரசியலில் இந்தியாவின் ராஜதந்திரம் பாகிஸ்தானுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ...
அமெரிக்கா விதித்த கடும் சுங்க வரிகளால் இந்தியாவின் ஏற்றுமதி துறை சவால்களை எதிர்கொண்டாலும், இந்தியா தனது ஏற்றுமதி துறையைப் பல்துறை நோக்கில் விரிவாக்கி உலக சந்தைகளில் புதிய ...
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு நோக்கில் இந்தியா வேகமாக முன்னேறி வரும் நிலையில், கொச்சி கப்பல் கட்டும் தளம், இந்திய கடற்படைக்கு பல அதிநவீன கப்பல்களை தயாரித்து வருவதால் ...
இந்தியாவில் நகரங்களை வேகமாக இணைக்கும் வந்தே பாரத் ரயில்கள் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், வந்தே பாரத் 4.O விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மத்திய அரசு... ...
அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக உலகின் சக்திவாய்ந்த விமானப்படை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்... உலகளவில் ஒவ்வொரு நாட்டின் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies