India - Tamil Janam TV

Tag: India

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைக்குத் தலைமை தாங்கியவர் பயங்கரவாதி அல்ல அப்பாவி என்று  பாகிஸ்தான் கொடுத்த ஆதாரமே, அவர் உலகளாவிய பயங்கரவாதி என்பதை  ...

பஞ்சாப் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் – வீரர்களுடன் வீரராக மோடி!

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் ...

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் செயற்கைக்கோள்கள் – இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே ...

ஆபரேசன் சிந்தூர் – பிரதமர் மற்றும் ராணுவத்திற்கு தமிழக ஆளுநர் நன்றி!

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவத்திற்கு ஆளுநர் மாளிகை நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் விடுக்கப்படுள்ள பதிவில், பாரதத்தின் புதிய ...

வெசாக் தினம் – யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் உள்பட 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர். புத்தரின் பிறப்பு, இறப்பு மற்றும் ஞானோபதேசம் ஆகியவற்றை நினைவு ...

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் கருத்து – மத்திய அரசு மறுப்பு!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கருத்தை மத்திய அரசு மறுத்துள்ளது. “ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கடந்த ...

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டேன் – ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் ...

ஐபிஎல் கிரிக்கெட் – மே 17ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மே 17ஆம் தேதி மீண்டும் தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் ...

போர் என்பது பாலிவுட் திரைப்படம் அல்ல – முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே கருத்து!

அறிவற்ற மக்களால் தான் போர் திணிக்கப்படுவதாக முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் குறித்து ...

எல்லையில் எந்தவித புதிய தாக்குதலும் நடத்தப்படவில்லை – இந்திய ராணுவம்

எல்லையில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சனிக்கிழமை போர் நிறுத்தம் ...

பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தீவிரவாதத்தை வளர்கிறது – பிரதமர் மோடி

பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும் தான் தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். )இதுதொடர்பாக பேசிய அவர், நாட்டு மக்களை காக்க எந்த எல்லைக்கும் ...

உலக நாடுகளிடம் காப்பாற்றுமாறு பாகிஸ்தான் கெஞ்சியது – பிரதமர் மோடி

தங்களை காப்பாற்றுமாறு உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சியதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நம் நாட்டின் பெண்களின் திலகத்தை அழித்தவர்களின் தலைமையகத்தையே ...

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி திட்டவட்டம்!

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டிய ...

’ஆப்ரேஷன் சிந்தூர்’ : இந்தியாவை பாராட்டிய பென்டகன் முன்னாள் அதிகாரி!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையைப் பாராட்டியுள்ள  பென்டகன் முன்னாள் உயரதிகாரி மைக்கேல் ரூபின், இஸ்ரேலின் 'OPERATION WRATH OF GOD' என்ற கடவுளின் ...

மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!

போர் பதற்றம் காரணமாக, எல்லையோர மாநிலங்களில் மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்ரேஷன் ...

பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய ராணுவம் – நயினார் நாகேந்திரன் பாராட்டு!

பாகிஸ்தானை தீவிரவாதிகள் மற்றும் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய ராணுவத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ...

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் – எல்லையில் அமைதி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,  எல்லையோர மாநிலங்களில் அமைதி நிலவுகிறது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் ...

இந்திய விமானத்தை தாக்கியதாக வீடியோ கேம்ஸ் வீடியோவை வெளியிட்ட பாக். அமைச்சர் – ஆதாரத்துடன் அம்பலம்!

இந்திய விமானத்தை தாக்கியதாக பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்ட வீடியோ போலியானது என்றும், ராணுவ விளையாட்டான ARMA 3 என்பதன் ஒரு காட்சிதான் அது என்றும் இங்கிலாந்தை சேர்ந்த ...

சுமார் 100 தீவிரவாதிகள், 35 பாக்.ராணுவத்தினர் பலி – இந்திய ராணும் அறிவிப்பு!

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், 35க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக முப்படை தளபதிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை!

இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் ...

பாக். தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் : பிரதமர் மோடி

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் பிரதமர் மோடி கூறியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜே.டி.வான்ஸ் உடனான பேச்சுவார்த்தையின்போது, ஆப்ரேஷன் சிந்தூர் ...

சீறும் இந்திய ராணுவம் : காலாவதியான சீன ஆயுதங்கள் – திணறும் பாகிஸ்தான்!

இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களை நடுவானில் இடைமறித்து இந்தியா முறியடித்துள்ளது. ஆனால் இந்தியாவின் ஏவுகணைகளைத்  தடுக்க முடியாத நிலையில் தான் பாகிஸ்தான் உள்ளது. இது ...

ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது : ஆப்கானிஸ்தான் முன்னாள் துணைத்தலைவர் 

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் முன்னாள் துணைத்தலைவர் மிருல்லா சலே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாகிஸ்தான் வீழக்கூடிய நிலையில் உள்ளதாகவும், ...

ஏவுகணைகள், டிரோன்களை பார்க்க மக்கள் செல்ல வேண்டாம் : பஞ்சாப் முதலமைச்சர் 

கீழே விழுந்து கிடக்கும் ஏவுகணைகள் அல்லது டிரோன்களை பார்க்க மக்கள் செல்ல வேண்டாம் எனப் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிங் தெரிவித்தார். இதுகுறித்து மொஹாலியில் ...

Page 25 of 56 1 24 25 26 56