India - Tamil Janam TV

Tag: India

“ஷக்ஸ்காம்” இந்தியாவுக்கே சொந்தம்- சீனா-பாகிஸ்தான் CPEC பாதையை நிராகரித்த இந்தியா..சிறப்பு தொகுப்பு

சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடை பாதை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி வழியாக செல்வதை ஏற்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது... சீனா - ...

“தேசிய இளையோர் திருவிழா” – டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

"தேசிய இளையோர் திருவிழா" - டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன்! இது குறித்து அவர் கூறியது.. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர ...

உலகையே உற்று நோக்க வைத்த(Zoho) நிறுவன பொறியாளர்!

மென்பொருள் துறையில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜோஹோ (Zoho) நிறுவன பொறியாளர் ஒருவர் தனி ஆளாக, வெறும் ஒரு ...

சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை-நிதின் கட்கரி

சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தை, விரைவில் நாடு முழுவதும் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் ...

ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த சொல்லுங்க : அமெரிக்காவிடம் கதறிய பாகிஸ்தான் – சிறப்பு கட்டுரை!

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தாங்க முடியாமல், அமெரிக்காவிடம் மண்டியிட்டுத் தஞ்சமடைந்த பாகிஸ்தான் தடுத்து நிறுத்தச் சொல்லி கெஞ்சிய ஆதாரங்கள் அம்பலமாகி உள்ளன. அது பற்றிய ஒரு செய்தி ...

இந்தியா உடனான தடையற்ற வர்த்தகம் – நியூசி. பிரதமர் செய்த விஷயம் – இதற்கான காரணம் என்ன?

பெரிய பொருளாதார நாடான இந்தியாவுடன் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, வேலைவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான மைல்கல் என நியூசிலாந்து பிரதமர் லக்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் ...

பயங்கரவாதிகளுக்கு நீச்சல், ஸ்கூபா டைவிங் பயிற்சியளிக்கும் பாகிஸ்தான் – கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டம்!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் புதிய உத்தியாக இந்தியா மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்காக பாகிஸ்தான் ஆதரவுடன் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் ஸ்கூபா டைவர்ஸ் மற்றும் ...

இந்திய பொருட்களுக்கு 500 சதவீத இறக்குமதி வரி – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்

இந்திய பொருட்களுக்கு 500 சதவீத இறக்குமதி வரி விதிக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் வெளியிட்டுள்ள ...

மாணவர் சேர்க்கையில் பாரபட்சம் – ஜம்முவில் உள்ள மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து

மாணவர் சேர்க்கையில் முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த குற்றச்சாட்டில், ஜம்முவில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி மருத்துவ கல்லூரியின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது. ...

செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டும் பணிகள் துரிதம் – 2028ம் ஆண்டுக்குள் அணைகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பு

ஜம்மு - காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான ...

பாங்காங் த்சோ அருகில் சீன ராணுவ தளம்-உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா -சிறப்பு தொகுப்பு

பாங்கோங் த்-சோ அருகில் சீன துருப்புகள் தங்குவதற்காக ராணுவ தளம் கட்டப்பட்டு வருவதாக செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன... இது இருநாடுகளுக்கு இடையேயான எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.... பாங்கோங் ...

சித்த மருத்துவ தினத்தையொட்டி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மத்திய சித்த மருத்துவம் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வாக்கத்தான் ஓட்டப்பந்தயம்

சென்னை அரும்பாக்கம் அருகே நடந்த வாக்கத்தான் ஓட்டப்பந்தயத்தில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சித்த மருத்துவ தினத்தையொட்டி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மத்திய ...

எல்லை பகுதியில் நான்கு மடங்கு வேகத்தில் சீனா உட்கட்டமைப்புகளை உருவாக்கி வரும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

எல்லை பகுதியில் நான்கு மடங்கு வேகத்தில் சீனா உட்கட்டமைப்புகளை உருவாக்கி வரும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்திய - சீன உறவு தொடர்பாக லண்டனை தலைமையிடமாக கொண்டு ...

பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு – சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது என்றும், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓலா, ராபிடோ, ...

சீனாவை முந்தி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக மாறிய இந்தியா!

சீனாவை முந்தி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா மாறியுள்ளது என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

ரஷ்யாவுடனான வர்த்தகம் காரணமாக இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்த முடியும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ரஷ்யாவுடனான வர்த்தகம் காரணமாக இந்தியா மீதான வரியை மிக விரைவில் மேலும் உயர்த்த முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் ...

இளைஞர்களால் இந்தியா வல்லரசாக மாறும் – குடியரசு துணைத்தைலைவர் சிபிஆர் நம்பிக்கை!

AI போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இனி பட்டப்படிப்பு மட்டும் போதாது, ஒவ்வொரு நாளும் அறிவை வளர்ப்பது அவசியம் என மாணவர்களுக்கு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். ...

வான் பாதுகாப்பை பலப்படுத்த புதிய திட்டம் : S-350 வித்யாஸ்-ஐ இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா அனுமதி : சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், இந்தியாவுக்கு S-350 வான் வித்யாஸ் வான் பாதுகாப்பை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இதனை இந்தியாவில் தயாரிக்கவும் அனுமதி ...

செனாப் பள்ளத்தாக்கில் பாதுகாப்பை பலப்படுத்த முனைப்பு : காஷ்மீர் மக்களுக்கு கொரில்லா பயிற்சியளிக்கும் ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு மன உறுதியை வழங்கும் வகையில் இந்திய ராணுவம் கொரில்லா போர்முறை பயிற்சிகளை வழங்கி வருகிறது. பெண்கள் உட்பட கிராம ...

வங்கதேசத்தில் பாகிஸ்தான் சபாநாயகர் அயாஸ் சாதிக்கை சந்தித்தார் ஜெய்சங்கர்!

பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக்கைச் சந்தித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் ...

நிலைகுலையும் பாகிஸ்தான் : செனாப் நதியில் நீர்மின் திட்டத்திற்கு ஒப்புதல்!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்வார் பகுதியில் செனாப் நதியின் மீது அமைக்கப்படவுள்ள 260 மெகாவாட் துல்ஹஸ்தி இரண்டாம் கட்ட நீர்மின் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனால், ...

எல்லாம் ஒரு விளம்பரம் : நிறுத்தாத போர் நிறுத்தம் – விருது வழங்கிய ட்ரம்ப்!

இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் கூறிவரும் ட்ரம்ப், போர் நிறுத்தத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறி தனது சிறப்பு உதவியாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ...

4ஆவது பொருளாதார நாடாக உருவெடுத்த இந்தியா!

நடப்பாண்டில் இந்தியா 4ஆவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்ததற்கு தொடர்ச்சியான சீர்திருத்தங்களே காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெரும் போராட்டம், பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு ...

வங்கதேச அரசுக்கு 24 நாட்கள் கெடு விதித்த மாணவர் அமைப்பு – முரண்டு பிடிக்கும் போராட்டக்காரர்கள் : சிறப்பு தொகுப்பு!

வங்கதேசத்தில் உஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்ட வழக்கை 24 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என அந்நாட்டின் மாணவர் அமைப்பு கெடு விதித்துள்ளது. அத்துடன், இந்தியாவுக்கு எதிராக ...

Page 3 of 52 1 2 3 4 52