5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை!
5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை தொடங்க இருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் ...
5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை தொடங்க இருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் ...
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் என ரஷ்ய அதிபர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற மாநாட்டில் ...
இந்தியா - சீனா இடையிலான நேரடி விமான சேவை இம்மாதத்தில் துவங்கும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.. இதனையடுத்து வரும் 26 ம் ...
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 4 வாரங்களில் சந்தித்து பேசுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட ...
உலகளாவிய கடன் மதிப்பீட்டு நிறுவனமான Moody's Investors Service இந்தியாவின் மதிப்பீட்டை BAA3 என்ற தரவரிசையில் தக்க வைத்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், ...
மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியக் குடும்பங்கள் சேர்த்து, 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் இந்தியாவின் மொத்த தங்கக் கையிருப்பாக உள்ளது. இது இந்தியாவின் ...
வரும் டிசம்பர் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கிடையே புதினின் இந்திய ...
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்தை மீண்டும் கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆப்கானிஸ்தான் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வரும் நிலையில், அமெரிக்காவின் முடிவு இந்தியாவுக்கு ...
எச்1 பி விசா கட்டண உயர்வு எதிரொலியால் சர்வதேச திறன் மையங்கள் அதிகம் உள்ள இந்தியாவுக்கு பல முக்கிய பணிகளை மாற்றுவது குறித்து அமெரிக்க நிறுவனங்கள் ஆலோசித்து ...
97 தேஜஸ் மார்க் 1-ஏ விமானங்களை தயாரிப்பதன் மூலம், இந்திய விமானப்படை அசைக்க முடியாத அளவுக்கு பலம் பெறப்போகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில். இந்திய ...
விளையாட்டு மைதானத்திலும் ஆப்ரேசன் சிந்தூர் நடைபெற்றாலும் அதன் விளைவு இந்தியாவுக்கான வெற்றி தான் எனக்கூறி பிரதமர் நரேந்திர மோடி ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ...
ஐ.நா. அவையில் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது இந்தியா. எந்த நாடகமும் உண்மையை மறைக்க உதவாது என்றும் பாகிஸ்தானுக்கு ...
உலகில் எல்லா தீவிரவாதத்திற்கும் பின்னணியில் இருப்பது ஒரே நாடு தான் எனப் பாகிஸ்தானை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாகச் சாடியுள்ளார். ஐ.நா. பொதுக்கூட்டத்தில் ஜெய்சங்கரின் அனல் ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-4 சுற்றில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ...
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது, இந்தியாவின் மருந்துத் தொழில் துறையைப் பாதிக்குமா? என்ற ...
அமெரிக்காவுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ளுமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சர் கிறிஸ் ரைட் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாகச் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உலகளவில் ஏராளமான நாடுகள் ...
இந்தியாவுடன் மேற்குலக நாடுகள் நட்புறவு கொள்வது மிகவும் முக்கியம் என பின்லாந்து அதிபர் ஸ்டப் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசி ஸ்டப் இந்தியாவைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ...
புவி சார் அரசியலின் அடுத்த போர் களமாக விண்வெளி மாறி வருகிறது. இதில், விண்வெளி செயற்கைக்கோள் பாதுகாப்பை இந்தியா தீவிரமாக்கி உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை ...
H-1B விசா கட்டண உயர்வு இந்திய ஊழியர்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில், H 1B விசா நடைமுறையில் மேலும் ஒரு முக்கிய மாற்றத்தை ட்ரம்ப் கொண்டுவந்துள்ளார். அது ...
ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய்யை வாங்குவதன் மூலம் சீனாவும் இந்தியாவும் உக்ரைன் போருக்கு முதன்மை நிதியளிப்பவர்களாக திகழ்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய ...
பாகிஸ்தான், இலங்கை வரிசையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் மாலத்தீவு சிக்கியுள்ளது. கிட்டத்தட்ட திவால் நிலைக்குச் சென்றுள்ள அந்நாட்டுக்கு இந்தியா உதவிக் கரம் நீட்டியுள்ளது. அது பற்றிய ஒரு ...
இந்தியா - மொராக்கோ இடையே பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான விரிவான செயல்திட்டம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ...
இந்திய பெருங்கடலில் பாலிமெட்டாலிக் சல்பைடுகளை ஆய்வு செய்வதற்கான 15 ஆண்டுகால பிரத்யேக உரிமையை பெறும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஆழ்கடல் ...
கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆலோசகர் நத்தலி ட்ரூயின், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் மூலம் இருநாடுகளுக்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies