indian army - Tamil Janam TV

Tag: indian army

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் எல்லைகளில் ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடத்தை நிலைநிறுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில். இஸ்ரேலின், 'அயர்ன் டோம்' ...

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ஆப்ரேசன் சிந்தூரில் பாகிஸ்தானின் ஏவுகணைகள், விமானங்களை இடைமறித்துத் தாக்கிய எஸ்-400 வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்கி குவிப்பதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. அதுமட்டுமல்ல, நவீன எஸ்-500 ...

எதிரிகளுக்கு சவால் விடுக்கும் தேஜஸ் மார்க் 1-A : சீனா, பாகிஸ்தானை விட அசுர பலம் பெறும் இந்திய விமானப்படை!

97 தேஜஸ் மார்க் 1-ஏ விமானங்களை தயாரிப்பதன் மூலம், இந்திய விமானப்படை அசைக்க முடியாத அளவுக்கு பலம் பெறப்போகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில். இந்திய ...

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

இந்திய ராணுவம் வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்​குவதற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்​பிலான டெண்டரை வெளி​யிட்​டுள்​ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு, எல்​லைப் ...

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. நகரும் ரயில்களின் மூலம் ஏவுகணைகளை ஏவும் அமைப்பை உருவாக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ...

மொரோக்கோவில் இந்தியாவின் முதல் ராணுவ உற்பத்தி மையம் : நவராத்திரியில் தொடங்கிய புதிய அத்தியாயம்!

முதன்முறையாக வெளிநாட்டில் இந்தியா தனது ராணுவ உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது. அதுவும் ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் மிகப்பெரிய பாதுகாப்பு உற்பத்தி ஆலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ...

குழந்தைகளுக்கு புதிய கதை சொல்லும் பாகிஸ்தான் : ஆபரேஷன் சிந்தூரில் வென்றதாக பொய் கூறும் பாகிஸ்தான்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் தோற்றதை உலக நாடுகள் அனைத்துமே அறியும். இருந்தபோதும், தான்தான் போரில் வெற்றிப்பெற்றதாக, தனது நாட்டு குழந்தைகளிடம் பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது. ...

மிகப்பெரிய ராணுவ பயிற்சிக்கு தயாராகும் இந்தியா : எந்த ரேடாராலும் கண்டுபிடிக்க முடியாத “ராமா” ட்ரோன் ரெடி!

ட்ரோன் மற்றும் எதிர்ப்பு-ட்ரோன் அமைப்புகளைச் சோதனை செய்வதற்காக, வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ‘Cold Start’ என்ற பெயரில் மிகப் பெரிய ராணுவப் பயிற்சியை இந்தியா ...

அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி!

முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவுகணைகளால் குறிவைத்து தாக்கும் அக்னி-பிரைம் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முடித்துள்ளது. தேசிய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைந்து இந்திய ராணுவம் உருவாக்கிய ...

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

எதிர்கால போர்க் களத்தில் வெற்றியை உறுதி செய்வதற்கான நாட்டின் முதல் முப்படைக்கான ஒருங்கிணைந்த கட்டளை மையம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அது பற்றிய ஒரு ...

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனை இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், கிழக்கு லடாக்கில் அதிநவீனக் கண்காணிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

அமெரிக்காவிடம் இருந்து பி-8ஐ ரக விமானங்களை வாங்க முடிவு – மத்திய அரசு

இந்திய பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி கப்பலின் நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில், அமெரிக்காவிடம் இருந்து பி-8ஐ ரக விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

இந்திய விமானப்படையின் பிரம்மாஸ்திரமாக விளங்கும் ரஃபேல் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு ...

கொல்கத்தாவில் இன்று ராணுவ தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

கொல்கத்தாவில் ராணுவ தளபதிகள் மாநாட்டை  பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ராணுவம், விமானப்படை, கடற்படை  தளபதிகள் பங்கேற்கும் முப்படை  தளபதிகள் மாநாடு இன்று முதல் 17ம் தேதி வரை ...

இந்திய ராணுவம் வெற்றிகரமாக மேற்கொண்ட Exercise Siyom Prahar தரைப்பயிற்சி!

இந்திய ராணுவம் Exercise Siyom Prahar எனப்படும் மிகப் பெரும் தரைப்பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியது. இந்த பயிற்சியின் நோக்கம், ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை சோதித்து உறுதி செய்வது ...

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

ஜம்முவில் சமீபத்திய வெள்ளத்தில் உஜ் நதிக்கரையில் அமைந்துள்ள கிராமத்தில் , சாலைகள் மற்றும் பாலங்கள் பெருமளவில் சேதமடைந்ததால் அனைத்து பக்கங்களிலிருந்தும் வாகனங்கள் செல்ல அனுமதி துண்டிக்கப்பட்ட நிலையில், ...

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

சென்னை  பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில், ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இது குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம். சென்னை  பரங்கிமலையில் ராணுவ ...

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின், இந்தியா முப்படைகளை நவீனமயமாக்கி வருகிறது. சுதந்திரத்துக்கு பிறகு மிகப்பெரிய பாதுகாப்பு மேம்படுத்தல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

இந்தியாவின் IADWS-ன் சோதனைக்கு சீனா ராணுவ நிபுணர் பாராட்டு!

இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனச் சீன ராணுவ நிபுணர் வாங் யானன் தெரிவித்துள்ளார். DRDO வால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் மௌவில் நடைபெற்ற முப்படைகளின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து ...

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராகச் சக்திவாய்ந்த, பல அடுக்கு வான் பாதுகாப்பு கவசத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இது தொடர்பான ஒருங்கிணைந்த சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதன் ...

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

பிரான்சுடன் இணைந்து 5ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிக்கும் பணிகளை இந்தியா தொடங்கவுள்ளது. பாதுகாப்பு துறையில்மைல்கல்லாகப் பார்க்கப்படும் இந்நடவடிக்கை குறித்த ஒரு செய்திதொகுப்பைப் பார்க்கலாம். ஸ்டெல்த் என்ற ...

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

இந்தியா முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. இந்திய வான்வெளிக்குள் நுழையும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் திறன்கொண்ட இந்த ...

கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோ : இந்திய  பாதுகாப்புத்துறை

உள்நாட்டுத் தயாரிப்பால் நாளுக்கு நாள் வலுப்பட்டு வரும் இந்தியப் பாதுகாப்புத்துறை, தற்போது கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோவை களத்தில் இறக்கியுள்ளது. MULE என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ...

Page 1 of 5 1 2 5