ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணி!
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கோவையில் ...
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கோவையில் ...
Operation Sindoor-ன் போது பாகிஸ்தான் ஏவிய சீனாவின் PL-15 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக வானில் சுட்டு வீழ்த்தியது. இந்தியாவின் எல்லைக்குள் நொறுங்கி விழுந்த PL-15 ஏவுகணையின் பாகங்களை, ...
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு ...
இந்தியப் பாதுகாப்புத்துறைக்குக் கூடுதலாக 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆயுதங்கள் கொள்முதல் செய்யவும், பாதுகாப்புப்படையை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால ...
ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தை வலுப்படுத்தும் வகையில், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவை ...
இந்திய ராணுவத்திற்கு 10 மாத உண்டியல் சேமிப்புப் பணத்தை கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய சிறுவனுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை எல்லாம் வானிலேயே தவிடு பொடியாக்கிய ஆகாஷ் ஏவுகணையின் தாக்கும் திறனைப் பார்த்து உலக வல்லரசு நாடுகளே வியப்பில் உள்ளன. ஆப்ரேஷன் சிந்தூரின் அபார ...
ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில் தீவிரவாதிகளுக்கும் - இந்திய ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் பாகிஸ்தான் ...
பொக்ரான் சோதனைக்கு வழிவகுத்த நமது விஞ்ஞானிகளின் விதிவிலக்கான முயற்சிகளைப் பெருமையுடன் நினைவு கொள்வதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி எக்ஸ் பக்கத்தில் ...
மேற்கு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல் வெற்றிகரமாக முடியடிக்கப்பட்டதாக இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு எல்லையில் ட்ரோன்கள் உள்ளிட்டவை மூலம் பாக்.ராணுவம் விடிய விடிய தாக்குதல் ...
காஷ்மீர் எல்லையில் சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை சுட்டுக் கொல்ல இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, ...
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் போர்க்கால சூழலுக்கான பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து ...
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சில ...
டெல்லியில் ராணுவ வீரர்களுக்கான மாரத்தான் போட்டியை முன்னாள் ராணுவ தளபதியும், மிசோரம் ஆளுநருமான வி.கே.சிங் மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி ...
ராஜஸ்தானில் ராணுவ வீரர்கள் உற்சாகமாக ஹோலி பண்டிகை கொண்டாடினர். இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பணியமர்த்தப்பட்டுள்ள பிஎஸ்எஃப் படையினர் ஆட்டம் பாட்டத்துடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள் மட்டுமின்றி ...
11 மாத கடுமையான பயிற்சிக்கு பிறகு இந்திய ராணுவத்தில் இணைந்த இளம் லெப்டினன்ட் அதிகாரிகளின் பதவப் பிரமாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவ ...
2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
புவிசார் அரசியல் மற்றும் தொடர்ந்து மாறிவரும் போரின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளை நவீன போர் படைகளாக மாற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு ...
ராணுவ தினமான இன்று இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ...
பிரதமர் நரேந்திர மோடி இந்திய ராணுவத்திற்கும், ராணுவ வீரர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஓய்வூதியம் ...
விஜய் திவாஸ் தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா ...
நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வகையில், எல்லை பகுதிகளுக்கென தனியாக, 'ட்ரோன்' எதிர்ப்பு படைப் பிரிவை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ...
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ள வான்படை சாகச நிகழ்வின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படை 1932 ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நிறுவப்பட்டது. இதையொட்டி, ஆண்டு ...
நாரி சக்திக்கு எடுத்துக்காட்டாக கணவரை இழந்தும், இந்திய ராணுவத்தில் அவரது வெற்றிடத்தை பூர்த்தி செய்ய புதிதாக பொறுப்பேற்றுள்ள லெப்டினன்ட் யஸ்வினி மற்றும் லெப்டினன்ட் உஷா ராணி ஆகியோரின் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies