indian army - Tamil Janam TV

Tag: indian army

பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய மைல்கல் -ஆர்மேனியாவுக்கு சென்ற பினாகா ராக்கெட் அமைப்பு!

பாதுகாப்பு தளவாட இறக்குமதியாளராக இருந்துவந்த இந்தியா கடந்த 11 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் புதிய மைல்கல்லாக ஆர்மீனியாவுக்கு ...

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி – வேட்டையை தொடங்கிய இந்திய ராணுவம்!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் தங்கியிருந்த ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ...

பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்!

ஜம்மு - காஷ்மிரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். ஜம்மு - காஷ்மிர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ...

ஜம்மு-காஷ்மீரில் ஒருவாரத்தில் 3 பாக். ட்ரோன்கள் பறந்ததாக ராணுவம் தகவல்!

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அத்துமீறி நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டன. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு பகுதியில் ...

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். ராணுவ தினத்தை ஒட்டி ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராணுவ வீரர்கள், முன்னாள் ...

78-வது ராணுவ தினம் ; களைகட்டிய அணிவகுப்பு நிகழ்ச்சிகள்

78வது ராணுவ தினத்தையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகள் களைகட்டின. இதில், அந்த மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா, ஆளுநர் ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே ...

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

தேசத்தின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பதில் நமது ராணுவம் உறுதியுடன் நிற்கிறது என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நமது வீரர்கள் எல்லைகளைப் பாதுகாப்பதுடன், ...

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

ராணுவ தினத்தில், இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். நமது வீரர்கள் தன்னலமற்ற சேவையின் அடையாளமாகத் திகழ்கின்றனர்; சில சமயங்களில் மிகவும் சவாலான ...

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

இந்த ராணுவ தினத்தில், பாரதத்தின் அசைக்க முடியாத கேடயமாக நிற்கும் அச்சமற்ற ஆண், பெண் வீரர்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன் தலைவணங்குகிறோம். பனி சூழ்ந்த எல்லைகள் முதல் தொலைதூர ...

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

இந்திய ராணுவத்தின் முதல் இந்திய தளபதியாக கே.எம்.கரியப்பா பொறுப்பேற்ற இந்த தினத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் நாள் இந்திய ராணுவ ...

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஜம்மு காஷ்மீரின் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்திய சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் ...

“வங்கதேசத்திற்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் பாணி நடவடிக்கையை எடுக்கலாம்”-ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அஞ்சி நடுங்கிய பாக் அரசியல் விமர்சகர்!

வங்கதேசத்திற்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் பாணியிலான நடவடிக்கையை இந்தியா எடுக்கக்கூடும் என பாகிஸ்தான் அரசியல் விமர்சகர் நஜாம் சேதி கூறியுள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் ...

ஆப்ரேஷன் சிந்தூரில் தோல்வி – பாகிஸ்தான் கொண்டு வந்த சட்டத் திருத்தமே சாட்சி!

பாகிஸ்தானின் அவசர அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களே, ஆப்ரேஷன் சிந்தூரில் அந்நாட்டின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது என்று இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் தெரிவித்துள்ளார் ...

மகனின் சிலைக்கு போர்வை போர்த்திய தாய் – அம்மாவின் உள்ளத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை..!

ஜம்முவில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் சிலைக்குக் குளிரக் கூடாது என்பதற்காகப் போர்வை போர்த்தி பராமரித்து வரும் தாயின் செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது. ஜம்முவின் ...

இந்திய எல்லைகளில் நிலவும் புதிய பாதுகாப்பு சவால்கள் – சீனாவின் அழுத்தத்தால் சுயாதீனத்தை இழக்கும் பாகிஸ்தான்…

நாளுக்கு நாள் சீனாவின் அழுத்தத்திற்கு உடன்பட்டு வரும் பாகிஸ்தான், தனது நாட்டில் சீன பாதுகாப்பு நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தானின் சுயாதீனம் குறைந்து, இந்தியாவுக்கான ...

பயங்கரவாதிகளுக்கு நீச்சல், ஸ்கூபா டைவிங் பயிற்சியளிக்கும் பாகிஸ்தான் – கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டம்!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் புதிய உத்தியாக இந்தியா மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்காக பாகிஸ்தான் ஆதரவுடன் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் ஸ்கூபா டைவர்ஸ் மற்றும் ...

இந்திய கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் மத்திய அரசு – நடப்பாண்டு மட்டும் 19 போர்க் கப்பல்கள்…

நடப்பாண்டு 19 போர்க் கப்பல்களை, கடற்படை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக இந்திய கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் அதிகரித்து வரும் சவால்களை கருத்தில் கொண்டு, இந்திய ...

செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டும் பணிகள் துரிதம் – 2028ம் ஆண்டுக்குள் அணைகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பு

ஜம்மு - காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான ...

பாங்காங் த்சோ அருகில் சீன ராணுவ தளம்-உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா -சிறப்பு தொகுப்பு

பாங்கோங் த்-சோ அருகில் சீன துருப்புகள் தங்குவதற்காக ராணுவ தளம் கட்டப்பட்டு வருவதாக செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன... இது இருநாடுகளுக்கு இடையேயான எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.... பாங்கோங் ...

எல்லை பகுதியில் நான்கு மடங்கு வேகத்தில் சீனா உட்கட்டமைப்புகளை உருவாக்கி வரும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

எல்லை பகுதியில் நான்கு மடங்கு வேகத்தில் சீனா உட்கட்டமைப்புகளை உருவாக்கி வரும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்திய - சீன உறவு தொடர்பாக லண்டனை தலைமையிடமாக கொண்டு ...

ஆப்ரேஷன் சிந்தூரில் நூர்கான் விமானத்தளம் கடும் சேதம் – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!

ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டது என்று அந்நாட்டின் துணைப்பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஆழ்கடல் அரக்கன் : K-4 அணுஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்தியா!

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இடைநிலை தூர நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையான K-4 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ...

ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை அமைக்கும் பணியில் தீவிரம் : ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 எப்போது? – அச்சத்தில் பாகிஸ்தான்!

ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 மூலம் இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையோர பகுதிகளில் புதிய ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை அமைத்து வருகிறது.இதுபற்றியய ...

ஆயுத ஏற்றுமதி ரூ.30000 கோடியாக உயருகிறது : சர்வதேச அளவில் 3வது ராணுவ சக்தியாக மாறிய இந்தியா!

ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி அளவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் இந்தியா, மூன்றாவது பெரிய ராணுவ சக்தியாக உருவெடுத்து வருகிறது. ஆயுத ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் ...

Page 1 of 9 1 2 9