iran attack on dubai - Tamil Janam TV

Tag: iran attack on dubai

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ள டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியில் முடிந்ததாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியப்பெருங்கடலில் அமெரிக்கா- ...

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உடனான போருக்கு மத்தியில், ஈரான் நாளொன்றுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் ...

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அவர், ஈரானுடன் தான் பேச ...

பேச்சுவார்த்தை நடத்தலாம் : ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை – ட்ரம்ப்

ஈரானுடன் பேச்சுவார்த்தை வேண்டுமானால் நடத்தலாம், ஆனால் நிச்சயமாக போர்நிறுத்தம் செய்ய முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ஈரானை மிக கடுமையாக ...

வளைகுடாவில் பற்றி எரியும் எரிவாயு வயல்கள்: எப்போது அணையும் அமெரிக்கா – ஈரான் போர் ? – சிறப்பு தொகுப்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கிணறுகள் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் குறிவைக்கப்படுவது, எல்பிஜி எரிவாயு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதுடன், பெட்ரோல், டீசல் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ...

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

ஈரானின் மினாப் பகுதியில் 165 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டதில் AIயின் செயல்பாடு பெரும் விவாதத்தை துாண்டியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கடந்த ...

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சியை அமெரிக்கா முறியடித்துள்ளது. 'ஈரானுக்குச் சொந்தமான 44 கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள் உட்பட ...

அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்!

மேற்காசிய நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து 192 தமிழர்கள் தாயகம் வந்தடைந்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் ...

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவுமில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த பின்னும் மூன்றாவது வாரமாக போர் நீடித்து வருகிறது. போர் எப்போது முடியும் என்று சர்வதேசமே ...

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட், ட்ரம்பின் தவறான வெளியுறவுக் கொள்கையை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் ...

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ...

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

ஈரான் போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடையே 20 நாட்களாக ...

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் கையாண்டு வரும் போர் யுக்தியை பின்பற்றுவது குறித்து இந்தியா ஆலோசித்து வருகிறது. அது எந்த விதமான போர் உத்தி? அதன் சிறப்பம்சம் என்ன? ...

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பி இந்தியா உதவியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்துக்கு உடன்பட மறுத்த ஈரானின் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ...

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளரும், ஆட்சியின் செயல் தலைவருமான அலி லாரிஜானி இஸ்ரேல் நடத்திய துல்லியமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இத்தகவலை ஈரான் உறுதிப் படுத்தியுள்ள ...

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதல் ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் இவ்வளவு தூரம் தாக்குதல் ...

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அந்நாட்டுக்கு முழுமையான ஆதரவையும் ராணுவ ஒத்துழைப்பையும் அளிப்பதாக உறுதியளித்துள்ளார். எனினும், சவூதிக்கு ஆதரவாக ஈரான் மீது ...

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு – போர் சூழல், கப்பல் போக்குவரத்து குறித்து ஆலோசனை!

ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அபாஸ் அரக்சி உடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் ...

அமெரிக்க தாக்குதலில் மொஜ்தபா கமேனி காலை இழந்து கோமா நிலையில் உள்ளதாக தகவல்!

ஈரானின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி, ஒரு காலை இழந்து கோமா நிலையில் இருப்பதாக பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் ...

ஈரானின் அணு ஆயுத கட்டமைப்பு, ஏவுகணைகளை அழிப்பதே இலக்கு – பெஞ்சமின் நெதன்யாகு உறுதி!

ஈரானின் அணு ஆயுத கட்டமைப்பு, ஏவுகணைகளை அழிப்பதே தங்களது குறிக்கோள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் ...

பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி – பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்!

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியது. போளூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. ...

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது – இந்திய ஆயில் நிறுவனம்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்து எரிபொருள் நிலையங்களும் வழக்கம்போல் செயல்படும் ...

இந்தியாவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பற்றாக்குறை இல்லை – ஹர்தீப் சிங் பூரி

இந்தியாவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பற்றாக்குறை இல்லை என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் வழக்கமான அமளிக்கு ...

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – 3 இந்தியர்கள் உயிரிழப்பு

மேற்காசியாவில் நடக்கும் போருக்கு மத்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேற்காசியாவில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் ...

Page 2 of 5 1 2 3 5