நாட்டின் பணவீக்கம் குறைந்த அளவிலேயே உள்ளது – நிர்மலா சீதாராமன்
இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வால், ...
இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வால், ...
பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. ஈரான் போரால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கடந்த மூன்று நாட்களில் ...
மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளபோதும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ...
சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளதால் மேலும் போர் பதற்றம் நீடித்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பிரின்ஸ் ...
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், இஸ்ரேல் ராணுவம், 50 ஜெட் விமானங்களை பயன்படுத்தி பதுங்கு குழிகளை அழித்த காட்சி வெளியாகி உள்ளது. அணு அயுத ஒப்பந்தம் தோல்வி அடைந்ததால், ...
அமெரிக்கா - ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் நள்ளிரவில் கேஸ் சிலிண்டர் விலை திடீரென உயர்ந்துள்ளது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு மத்திய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. ஈரான் உச்சபட்ச தலைவராக இருந்த ...
ஈரான் போர் சில நாட்களுக்கு நீடித்தாலே அமெரிக்காவுக்கு மிகப் பெரிய ஆயுத பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ஈரான் ஏவி வரும் ...
ஈரான் உடனான போர் காரணமாக, அமெரிக்காவுக்கு ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஏவுகணைகளின் கையிருப்பு குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். . இது குறித்த செய்தி ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ...
வளைகுடா நாடுகள் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு, அமெரிக்க கடற்படை உரிய பாதுகாப்பு அளிக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் மேற்கு ஆசிய ...
சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில் தூதரக கட்டடம் சேதமடைந்தது. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பிறகு, இஸ்ரேல் ...
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக, துபாயில் சிக்கித்தவித்த 217 பேர் எமிரேட்ஸ் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் ...
ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்பதில் அதிபர் டிரம்ப் மிகவும் உறுதியாக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் அமெரிக்க அதிபர் ...
மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ...
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் அயதுல்லா அராஃபி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான ஈரான் ...
ஈரான் மீதான போர் 4 முதல் 5 வாரங்கள் நீடிக்குமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ...
ஜெருசலேமில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகம் ...
ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக, உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளரான கத்தார் எனர்ஜி நிறுவனம், உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஈரான் உச்ச தலைவர் கமேனியை கொன்றதற்கு ...
ஈரான் தாக்குதல் காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. மத்திய கிழக்கு ...
ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரானில் முக்கிய யுரேனியம் செறிவூட்டல் ...
ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பிறகு, இந்தியாவில் சில இஸ்லாமிய சமுகங்கள் போராட்டங்கள் நடத்திய நிலையில், பிரபல ஊடகவியலாளர் ரூபிகா லியாகத்தின் சமூக வலைதள பதிவு ...
ஈரான் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு பங்குச்சந்தைகள் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies