iran us bases attack - Tamil Janam TV

Tag: iran us bases attack

ஈரான் ஏவுகணை தாக்குதல் : அமெரிக்காவின் E-3 AWACS விமானங்கள் அழிப்பு? – சிறப்பு கட்டுரை!

சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் சுமார் 700 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்காவின் மிக முக்கிய வான்வழி ...

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான் : சமாதான புறாவாக மாற முயற்சி – சிறப்பு கட்டுரை!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போரால் கடும் விளைவுகளை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், அமெரிக்காவுடன் உள்ள நெருக்கத்தை காரணம் காட்டி போரில் மத்தியஸ்தம் செய்ய தயாராகியுள்ளது.. இதற்காக சவுதி ...

ஒத்துழைப்பு அளிக்காததால் உதவி செய்ய மாட்டோம் : நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் மிரட்டல் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பதற்கு முன்வராத நேட்டோ நாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எதிர்காலத்தில் அந்நாடுகளுக்கு உதவி தேவைப்படும்போது அமெரிக்கா உதவாது என்று எச்சரித்துள்ளார். அது ...

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.18 கோடி : உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் அழுத்தம் – சிறப்பு தொகுப்பு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயண செலவுகளும், அபாயங்களும் அதிகரித்துள்ளதால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் ...

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானில் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமென அமெரிக்கா, ...

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அவர், ஈரானுடன் தான் பேச ...

பேச்சுவார்த்தை நடத்தலாம் : ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை – ட்ரம்ப்

ஈரானுடன் பேச்சுவார்த்தை வேண்டுமானால் நடத்தலாம், ஆனால் நிச்சயமாக போர்நிறுத்தம் செய்ய முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ஈரானை மிக கடுமையாக ...

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவுமில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த பின்னும் மூன்றாவது வாரமாக போர் நீடித்து வருகிறது. போர் எப்போது முடியும் என்று சர்வதேசமே ...

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட், ட்ரம்பின் தவறான வெளியுறவுக் கொள்கையை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் ...

ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவும் இல்லை – ட்ரம்ப் தகவல்!

ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் 12 நாட்களாக தாக்குதல் ...

விரைவில் போர் முடியும் – ட்ரம்ப் : அமெரிக்கா முடிவு செய்ய முடியாது என ஈரான் பதிலடி – சிறப்பு கட்டுரை!

ஈரான் கூறிய போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டதை விட விரைவில் போர் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது பற்றிய ...

மேற்கு ஆசிய போரில் அழுத்தத்தை அதிகரிக்கும் ஈரான் : அமெரிக்கா – இஸ்ரேலுக்கு நீடிக்கும் சவால் : பின்வாங்குவாரா டிரம்ப்? – சிறப்பு கட்டுரை!

ஈரான் குறைந்த செலவிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு போரை தொடர்ந்து வருவதால், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்காவுக்கு அழுத்தம் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ...

ஈரான் போரில் சீனா மௌனம் காக்கும் ரகசியம் – அதிர வைக்கும் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

ஈரான் போர் வளைகுடாவையில் அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. போர் மேலும் பல வாரங்களுக்குத் தொடரும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ள நிலையில், சீனா மவுனம் காத்து வருகிறது. ...

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மறைவு – இந்தியா இரங்கல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு மத்திய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. ஈரான் உச்சபட்ச தலைவராக இருந்த ...

குறைகிறதா அமெரிக்க ஏவுகணை இருப்பு? : எப்போது முடிவுக்கு வரும் ஈரான் போர்? – சிறப்பு கட்டுரை!

ஈரான் உடனான போர் காரணமாக, அமெரிக்காவுக்கு ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஏவுகணைகளின் கையிருப்பு குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். . இது குறித்த செய்தி ...

வளைகுடா நாடுகள் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

வளைகுடா நாடுகள் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு, அமெரிக்க கடற்படை உரிய பாதுகாப்பு அளிக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் மேற்கு ஆசிய ...

சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் மற்றும் பஹ்ரைன் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு!

மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ...

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை – அயதுல்லா அராஃபி தகவல்!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் அயதுல்லா அராஃபி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான ஈரான் ...

ஈரான் மீதான போர் 4 முதல் 5 வாரங்கள் நீடிக்கும் – ட்ரம்ப் தகவல்!

ஈரான் மீதான போர் 4 முதல் 5 வாரங்கள் நீடிக்குமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ...

ஜெருசலேமில் ஈரான் ஏவுகணை தாக்குதல் – பெஞ்சமின் நெதன்யாகு நேரில் ஆய்வு!

ஜெருசலேமில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகம் ...

ஈரான் தாக்குதல் – உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளரான கத்தார் எனர்ஜி நிறுவனம் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிப்பு!

ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக, உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளரான கத்தார் எனர்ஜி நிறுவனம், உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஈரான் உச்ச தலைவர் கமேனியை கொன்றதற்கு ...

ஈரான் தாக்குதலால் மூடப்பட்ட சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் – கச்சா எண்ணெய் விலை உயர்வு!

ஈரான் தாக்குதல் காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. மத்திய கிழக்கு ...

ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் – பொதுமக்கள் அச்சம்!

ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரானில் முக்கிய யுரேனியம் செறிவூட்டல் ...

இந்தியாவில் பிறந்ததற்கு இஸ்லாமியர்கள் அல்லாவுக்கு நன்றி சொல்ல வேண்டும் – பிரபல ஊடகவியலாளரின் பதிவு வைரல்!

ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பிறகு, இந்தியாவில் சில இஸ்லாமிய சமுகங்கள் போராட்டங்கள் நடத்திய நிலையில், பிரபல ஊடகவியலாளர் ரூபிகா லியாகத்தின் சமூக வலைதள பதிவு ...

Page 1 of 2 1 2