ஈரான் ஏவுகணை தாக்குதல் – டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவமனை சேதம்!
ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் உள்ள சொரோகா மருத்துவமனை கடுமையாக சேதமடைந்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் 7வது ...
ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் உள்ள சொரோகா மருத்துவமனை கடுமையாக சேதமடைந்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் 7வது ...
இஸ்ரேல் - ஈரான் போர் வலுத்து வரும் நிலையில் ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக ...
ஈரானின் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு வடக்கு இஸ்ரேலில் சிதறி கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பாகங்களை ராணுவ அதிகாரிகள் கைப்பற்றினர். இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால் இரு ...
ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம், நடத்தாமலும் இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஈரான் ...
இஸ்ரேல் உடனான மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால், சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும் என ஈரான் எச்சரித்து உள்ளது. ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி நாட்டு ...
ஈரானில் தங்கியிருந்த இந்திய மாணவர்கள் 110 பேர் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வரப்பட்டனர். இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில் ...
ஈரானால் இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயாரிக்க முடியும் என இஸ்ரேல் கணித்த நிலையில், 3 ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. அணுகுண்டு தயாரித்து விட்டால், ...
ஈரானின் வான்வெளி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் கனனாஸ்கிஸ் ...
இஸ்ரேலுடன் கைகோர்த்து அமெரிக்கா தாக்க முற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க முகாம்களை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நிபந்தனையற்ற ...
இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. அணுசக்தி தளங்களையெல்லாம் அழித்து விட்டு,ஈரானின் புதிய ஆட்சியைக் கொண்டுவர விரும்பும் நெதன்யாகுவின் ஆசை ...
இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வரும் ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான தாக்குதல் 5-வது ...
வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த 13-ம் தேதி முதல் ஈரான் ...
ஈரானில் தொலைக்காட்சி நிலைய கட்டடத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான ...
இந்தியா - பாகிஸ்தான் போல ஈரானும் இஸ்ரேலும் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அணு ஆயுதத்தை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரான் அதன் ...
ஈரானின் முக்கிய தலைவர் அலி கமேனி, அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஆகியோரின் குடியிருப்புகள் அமைந்துள்ள தெஹ்ரானின் பாஸ்டர் பகுதியில், இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடியிடம் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கமளித்தார். ஈரானின் முக்கிய ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ...
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட ...
காசா மீதான போர் குறித்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் ...
வங்கதேசத்தில், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில், KFC, Puma, Bata, Domino's, மற்றும் Pizza Hut உள்ளிட்ட பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் கடைகள் அடித்து நொறுக்கப் பட்டன. ...
இஸ்ரேலில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் அதில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம் ...
இரண்டாவது கட்டமாக விடுதலையாகும் 4 பிணைக்கைதிகள் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் ...
போர் நிறுத்த ஒப்பந்தம் அடைப்படையில் முதற்கட்டமாக 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் ...
கட்டாயம் ஏற்பட்டால் மீண்டும் ஹமாசுக்கு எதிராக போரை தொடங்குவோம் என, இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - காசா இடையேயான போர் 15 மாதங்களுக்கு மேலாக நீடித்துவந்தது. ...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies