மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிப்பு!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று பின்னிரவில் மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ...
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று பின்னிரவில் மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ...
தற்காலிக அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, முதல்கட்டமாக 25 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் தீவிரவாதிகள், 2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கிறார்கள். இஸ்ரேல் நாட்டின் மீது ...
ஏற்கெனவே ஹமாஸ் தீவிரவாதிகளின் சில சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டு விட்டன. போர் நிறுத்தத்திற்கு பிறகு, ஹமாஸ் தீவிரவாதிகளின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் ...
இஸ்ரேலில் இருந்து கடத்திச் சென்ற பிணைக் கைதிகள் 25 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்திருக்கும் நிலையில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 39 கைதிகளை இஸ்ரேல் விடுவித்திருக்கிறது. இஸ்ரேல் மற்றும் ...
ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டிருக்கிறது. இவர்களில் 11 பேர் வெளிநாட்டவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலத்தீனத்தைச் சேர்ந்த காஸா ...
ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக, இஸ்ரேல் அமைச்சரவை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு 10 ...
காஸா மருத்துவமனையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 10 மீட்டர் மற்றும் 55 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதைகளை இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் ...
இஸ்ரேல் - ஹமாஸ் போரால் சிக்கித் தவிக்கும் காஸா நகர பொதுமக்களுக்கு 32 டன் உதவிப் பொருட்களுடன் இந்திய விமானப் படையின் C17 விமானம் இன்று எகிப்தில் ...
காசாவில் உள்ள மருத்துவ ஊழியர்களை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்ததாக வெளியான செய்திக்கு பிபிசி நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்களையும் அரபு மொழி ...
5 நாள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டால் பிணைக் கைதிகளை விடுவிப்பதாக, இஸ்ரேலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் மீண்டும் நிபந்தனை விதித்திருக்கிறார்கள். பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டில் ...
ஹமாஸ் தீவிரவாதிகளுடனான போர் இறுதிவரை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த ...
காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் தினமும் 4 மணிநேரம் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் ...
கட்டுமான பணிகளில் சுமார் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு வேலை வழங்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து காசா மீது ...
ஹமாஸ் தீவிரவாதிகளின் மேலும் 450 இலக்குகளை அழித்ததாகவும், ஹமாஸ் இராணுவ வளாகத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் மீது காஸா நகரின் ...
காஸா நகரில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் புறக்காவல் நிலையத்தைக் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம், முக்கியத் தீவிரவாதத் தலைவர் ஒருவரும் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது ...
இஸ்ரேலுக்கு ஆதரவாக மேற்கு ஆசியாவின் கடல் பகுதியில் 2 விமானம் தாக்கி போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி இருக்கும் அமெரிக்கா, தற்போது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் அனுப்பி வைத்திருக்கிறது. இஸ்ரேல் ...
காஸா நகரிலுள்ள அல் மகாசி அகதிகள் முகாமில் நேற்று பின்னிரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 52 பேர் உயிரிழந்ததாக, அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் தகவல் தொடர்பு ...
போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகளை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா ...
இஸ்ரேல் இராணுவம் காஸா நகரைச் சுற்றி வளைத்திருப்பதாகவும், விமானப்படை, கப்பல்படை மற்றும் தரைப்படை ஆகிய முப்படைகளும் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. கடந்த ...
காசா போரில் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ள, ஹமாஸின் சுரங்கங்களை அளிக்க ஸ்பாஞ்ச் குண்டுகளைப் பயன்படுத்த இஸ்ரேல் இராணுவம் முடிவு செய்துள்ளது. கடந்த 7-ஆம் தேதி ...
ஏமன் நாட்டிலிருந்து ஈரானிய ஹௌதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருவதால், இஸ்ரேல் இராணுவம் செங்கடலில் படைகளை குவித்திருக்கிறது. இஸ்ரேல் ...
ஹமாஸ் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு, பிணைக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட 22 வயதான ஜெர்மனி பெண் ஷானி லவுக் உயிரிழந்து விட்டதாகவும், அவரது மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் ...
ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி கூறியிருக்கிறார். இஸ்ரேல் மீது காஸா நகரின் ...
இதுவரை நடந்தது சாம்பிள்தான் என்பதுபோல, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இனி மேல் விமானப்படைத் தாக்குதல், தரைப்படைத் தாக்குதல், கடற்படைத் தாக்குதல் என முப்படைகளின் மூலம் தாக்குதல் நடத்தப்போவதாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies