இனி முப்படைத் தாக்குதல்: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!
இதுவரை நடந்தது சாம்பிள்தான் என்பதுபோல, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இனி மேல் விமானப்படைத் தாக்குதல், தரைப்படைத் தாக்குதல், கடற்படைத் தாக்குதல் என முப்படைகளின் மூலம் தாக்குதல் நடத்தப்போவதாக ...
இதுவரை நடந்தது சாம்பிள்தான் என்பதுபோல, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இனி மேல் விமானப்படைத் தாக்குதல், தரைப்படைத் தாக்குதல், கடற்படைத் தாக்குதல் என முப்படைகளின் மூலம் தாக்குதல் நடத்தப்போவதாக ...
இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாதிகளின் 150 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸாவின் ...
இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் விமானப்படைத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் உட்பட பலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. ...
ஹமாஸ் தீவிரவாதிகளின் சுயநலத்தால், காஸா நகரமே உருக்குலைந்து வருகிறது. இஸ்ரேல் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வருவதால் காஸா நகரிலுள்ள கட்டடங்கள் தரைமட்டமாகி வருகின்றன. கடந்த ...
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக அரபு நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் ...
இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், கான் யூனிஸில் உள்ள ஹமாஸ் பட்டாலியனுக்கு தலைமை தாங்கிய தய்சீர் முபாஷர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. தங்கள் ...
கடந்த 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், காரணங்கள் இல்லாமல் ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை என்று கூறிய ஐ.நா. பொதுச்செயலாளர் மன்னிப்புக் கேட்பதோடு, ...
ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், காஸா நகருக்குள் குண்டுமழை பொழிந்து வருகிறது. இத்தாக்குதலில் 24 மணி நேரத்தில் 704 பேர் உயிரிழந்திருப்பதாக காஸா ...
ஹமாஸ் தாக்குதலில் 30 பிரெஞ்ச் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, ஹமாஸ் எங்களுக்கும் எதிரிதான் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கூறியிருக்கிறார். இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் ...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 18-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், அக்டோபர் 26-ம் தேதி ஐ.நா. பொதுசபையின் அவசரக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ...
இஸ்ரேல் இராணுவத்தின் அசுரத் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஏற்கெனவே அமெரிக்காவைச் சேர்ந்த 2 பிணைக் கைதிகளை விடுவித்திருந்த ஹமாஸ் தீவிரவாதிகள், தற்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மேலும் ...
ஒருபுறம் காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், மறுபுறம் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ...
காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாத முகாம்களை நோக்கி இஸ்ரேல் நாட்டின் பீரங்கி எய்த குண்டு, தவறுதலாக எகிப்து நாட்டின் எல்லையைத் தாக்கி இருக்கிறது. இதற்கு, இஸ்ரேல் இராணுவம் ...
ஹமாஸ் என்பது தேசத்துக்கான அமைப்பு அல்ல. அது ஒரு மத அமைப்பு. ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள் என்றும், இதன் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து அமெரிக்கா ...
பாதுகாப்புக் காரணங்களுக்காக அல் ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பை மூடுவதற்கான அவசரகால விதிமுறைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹமாஸ் மீதான தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் ...
காஸா மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தீவிரவாதிகள் கூறியிருந்த நிலையில், அங்கு யாருமே உயிரிழக்கவில்லை, ஹமாஸ் கட்டிவிட்ட கதை அது என்று ...
இஸ்ரேல் போரில் வயதான தம்பதியை காப்பாற்றிய கேரளாவைச் சேர்ந்த 2 பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், இவர்களின் துணிச்சலை குறிப்பிட்டு "சூப்பர் உமன்" என்று இஸ்ரேல் ...
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை விட ஹமாஸ் மோசமான தீவிரவாத இயக்கம் எனவும், மனிதர்களை போர் கேடயமாக பயன்படுத்துவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். காஷா மீது இஸ்ரேல் ...
இஸ்ரேல் - காஸா இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த பிறகு, ...
காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் அல்ல, பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகள்தான் என்று கூறியிருக்கும் இஸ்ரேல், அதற்கான வீடியோ காட்சி ஆதாரங்களையும் வெளியிட்டு விளக்கம் ...
இஸ்ரேலுக்கும், காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்குச் செல்கிறார். ஆகவே, அமெரிக்க அதிபரின் பாதுகாப்பை ...
காஸா மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதலை நிறுத்தினால், பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்திருக்கின்றனர். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தன்னாட்சி பெற்ற நகரம் ...
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத முகாம்கள் மீது இஸ்ரேல் ஜெட் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ...
ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் இராணுவக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத் திறனை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய அதிபர் புடினுடனான தொலைபேசி உரையாடலின் போது, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies