ISRO - Tamil Janam TV
Jul 7, 2024, 08:32 am IST

Tag: ISRO

ஆதித்யா-எல் 1 சுற்றுப்பாதை வெற்றிகரமாக 3-வது முறை மாற்றம்: இஸ்ரோ !

ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் சுற்றுப் பாதை 3-வது முறை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய ...

“செல்ஃபி புள்ள ஆதித்யா எல்-1 !”

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், தனது பயணத்தின்போது பூமியையும், நிலவையும் புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. இதை இஸ்ரோ தனது எக்ஸ் ...

ககன்யான் திட்டத்தின் நோக்கம்!

ககன்யான் (Gaganyaan) திட்டத்தின் மூலம், மனிதர்களைக் குறைந்த புவி சுற்று வட்டப்பாதைக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் திரும்பக் கொண்டுவருவதில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதே ஆகும். கடந்த ...

இஸ்ரோ இயக்குனரான தமிழ பெண் !

ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி நிகர் ஷாஜிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் ...

ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டுள்ளது – இஸ்ரோ!

   ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப்பாதை  உயர்த்தப்பட்டுள்ளது என இஸ்ரோ  தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வுச் செய்ய ஆதித்யா எல்1 எனும் விண்கலம் நேற்று ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் ...

நிலவில் உறங்கிய பிரக்யான் ரோவர்!

நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்ததை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தை, இஸ்ரோ ...

பிரதமர் மோடி விண்வெளித் துறையைச் சிறப்பாக வழிநடத்துகிறார்!

     இந்திய விண்வெளித் துறையை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக வழிநடத்தி வருகிறாா் என்று மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொிவித்துள்ளார். இந்திய ...

விண்ணில் சீறிப்பாய்ந்தது ஆதித்யா எல்-1

சந்திரயான்-3 திட்டம் வெற்றிப் பெற்ற நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. திட்டமிட்டப் படி ...

ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்கிறது !

இஸ்ரோ வடிவமைத்துள்ள ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலம், சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப் பட்டுள்ளது. முதன்முதலில் சூரியனை ஆய்வுசெய்ய இந்தியா அனுப்பும் முதல் ...

அடுத்த இலக்கு ககன்யான் திட்டம்!-இஸ்ரோ தலைவர் சோமநாத்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி ...

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுண்டவுன் தொடங்கியது!

சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் 24 மணிநேர கவுண்டவுன்  தொடங்கியுள்ளது இஸ்ரோவின் சந்திரயான் -3யின் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்ய ...

ஆதித்யா எல்-1: நாளை கவுண்ட்டவுன் தொடக்கம்

ஆதித்யா எல் 1 விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நாளை தொடங்குகிறது. சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது. இந்த ...

சந்திரயான்-3 வெற்றி: நன்றி சொல்ல 1008 மண் தீபங்கள்!

கோவை மாவட்டம் காரமடை அருகே கோயில் திருவிழாவில் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவுக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 1008 மண் விளக்குகளால் இஸ்ரோ லோகோ ...

சந்தா மாமாவின் முற்றத்தில் ஒரு குழந்தை!

நிலவில் மீண்டும்  பள்ளத்தைக் கண்ட ரோவர், தவழ்ந்து விளையாடும் குழந்தையைப் போல் சுற்றிச் சுற்றி வந்து தனது பாதையை மாற்றி இருக்கிறது. இந்தக் காட்சிகள் அடங்கிய காணொளியை ...

வரலாற்று நிகழ்வை நேரில் பார்க்க ஆசையா! – இஸ்ரோ அரிய வாய்ப்பு!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2-ந் தேதி ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருக்கும் நிகழ்வினை நேரில் பார்க்க விரும்புபவர்களுக்காக இஸ்ரோ முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ...

பள்ளத்தைப் பார்த்த ரோவர்: பாதையை மாற்றி பயணம்!

நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி, ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர், பள்ளத்தைப் பார்த்ததும் தனது பாதையை மாற்றிக் கொண்டு பாதுகாப்பாக பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. 2019-ம் ஆண்டு ...

ஆதித்யா எல்-1: நேரத்தை அறிவித்தது இஸ்ரோ!

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று, இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. நிலவை ஆய்வு ...

பிரதமர் மோடி நாளை பெங்களூர் வருகை!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு நாளை வருகிறார். சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்ட் ரோவர் கடந்த 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சரியாக நிலவின் தென் ...

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த சந்திரயான் – சாதித்த மூன்று தமிழர்கள் – முழு விவரம்

சந்திரயான் 1, 2 மற்றும் 3 ஆகிய திட்டங்களில் தமிழர்கள் மூன்று பேர் மகத்தான சாதனை படைத்துள்ளனர். இது ஒவ்வொரு தமிழர்களுக்கும் கிடைத்த மிகப் பெருமையாகப் பார்க்கப்படுகிறது. ...

சாதனை படைத்த சந்திரயான் 3 – பிரபலங்களின் கருத்து என்ன?

சந்திரயான்-3 நிலவில் தடம் பதிக்க, காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ மற்றும் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்டோருக்கு, தமிழக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ...

திட்டமிட்டபடி சந்திரயான்- 3 நாளை நிலவில் தரை இறங்கும்-இஸ்ரோ தகவல்!

சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் நெருக்கமான புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் இருந்து 70 கி.மீ தொலைவில் சுற்றிவரும் விக்ரம் லேண்டரில் உள்ள 4வது ...

நிலவின் புகைப்படத்தை எடுத்த லேண்டர்- இஸ்ரோ வெளியிட்ட வீடியோ.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவை மிக அருகாமையில் எடுத்த புகைப்படங்களின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மேலும் விக்ரம் லேண்டரின் தூரம் ...

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா இருக்கும்- ஜிதேந்திர சிங்

இந்தியாவின் விண்வெளித்துறையில் வரும் ஆண்டுகளில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக இருக்கும்  என்று மத்திய  அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை  இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...

சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து, ‘லேண்டர்’ தனியாக பிரிப்பு- இஸ்ரோ.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் - 3 விண்கலத்திலிருந்து, 'லேண்டர்'  இன்று பிற்பகல் 1:15 மணிக்கு வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் ...

Page 4 of 5 1 3 4 5