ISRO - Tamil Janam TV

Tag: ISRO

ஐ.ஐ.டி. மாணவர்கள் இஸ்ரோவில் பணிபுரிய விரும்பவில்லை !- இஸ்ரோ தலைவர்

இந்தியாவின் மதிப்புமிக்க பொறியியல் கல்லூரிகளான, அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) மாணவர்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணிபுரிய விரும்பவில்லை. இஸ்ரோவில் பணிபுரியும் ...

நாள்தோறும் 100 சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறோம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறது. எனினும், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளால் ஏற்படும் ...

ஆதித்யா எல்-1 செயல்பாடு “சூப்பர்”: இஸ்ரோ இன்ப அதிர்ச்சி!

ஆதித்யா எல்-1 விண்கலம் செயல்பாடு சூப்பராக இருப்பதாகவும், தனது இலக்கை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. நிலவை ...

 ஆதித்யா எல்-1 9.2 லட்சம் கிலோமீட்டரை கடந்து சாதனை!

சூரியன் ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியின் ஈர்ப்பு மண்டலத்தை கடந்து 9.2 லட்சம் கிலோமீட்டரை கடந்து லாக்ரேஞ்ச் எல் 1 புள்ளியை நோக்கி பயணித்து ...

நட்சத்திர ஆய்வு செயற்கைகோள்: டிசம்பரில் செலுத்த இஸ்ரோ திட்டம்!

இஸ்ரோவின் இந்த ஆண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை. ஏனெனில், இறக்கும் நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மர்மங்களை புரிந்துகொள்வதற்கான ஆய்வுப் பணிக்காக 'எக்ஸ்ரே போலரிமீட்டர்' அல்லது 'எக்ஸ்போசாட்' ...

சோம்நாத் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத், குஜராத் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சோம்நாத் மகாதேவ் கோவிலில் இன்று பிரார்த்தனை செய்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ...

பூமி வெள்ளி கோளாக மாற போகிறது – இஸ்ரோ தலைவர் சோம்நாத் !

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது. குறிப்பாக சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி சந்திரனில் விக்ரம் லேண்டர் மற்றும் ...

நிலவில் தேசிய சின்னம் பதிவாகாதது ஏன்? இஸ்ரோ தலைவர் விளக்கம்!

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்த இந்தியாவின் தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோ ஆகியவை பதிவாகாமல் போனதற்கு மண்ணின் தன்மையே காரணம் என்று இஸ்ரோ தலைவர் ...

ஆதித்யா எல்-1: 4-வது முறையாக உயரம் அதிகரப்பு!

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், வெற்றிகரமாக 4-வது முறை புவி சுற்று வட்டப் பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ...

ஆதித்யா-எல் 1 சுற்றுப்பாதை வெற்றிகரமாக 3-வது முறை மாற்றம்: இஸ்ரோ !

ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் சுற்றுப் பாதை 3-வது முறை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய ...

“செல்ஃபி புள்ள ஆதித்யா எல்-1 !”

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், தனது பயணத்தின்போது பூமியையும், நிலவையும் புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. இதை இஸ்ரோ தனது எக்ஸ் ...

ககன்யான் திட்டத்தின் நோக்கம்!

ககன்யான் (Gaganyaan) திட்டத்தின் மூலம், மனிதர்களைக் குறைந்த புவி சுற்று வட்டப்பாதைக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் திரும்பக் கொண்டுவருவதில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதே ஆகும். கடந்த ...

இஸ்ரோ இயக்குனரான தமிழ பெண் !

ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி நிகர் ஷாஜிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் ...

ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டுள்ளது – இஸ்ரோ!

   ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப்பாதை  உயர்த்தப்பட்டுள்ளது என இஸ்ரோ  தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வுச் செய்ய ஆதித்யா எல்1 எனும் விண்கலம் நேற்று ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் ...

நிலவில் உறங்கிய பிரக்யான் ரோவர்!

நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்ததை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தை, இஸ்ரோ ...

பிரதமர் மோடி விண்வெளித் துறையைச் சிறப்பாக வழிநடத்துகிறார்!

     இந்திய விண்வெளித் துறையை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக வழிநடத்தி வருகிறாா் என்று மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொிவித்துள்ளார். இந்திய ...

விண்ணில் சீறிப்பாய்ந்தது ஆதித்யா எல்-1

சந்திரயான்-3 திட்டம் வெற்றிப் பெற்ற நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. திட்டமிட்டப் படி ...

ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்கிறது !

இஸ்ரோ வடிவமைத்துள்ள ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலம், சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப் பட்டுள்ளது. முதன்முதலில் சூரியனை ஆய்வுசெய்ய இந்தியா அனுப்பும் முதல் ...

அடுத்த இலக்கு ககன்யான் திட்டம்!-இஸ்ரோ தலைவர் சோமநாத்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி ...

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுண்டவுன் தொடங்கியது!

சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் 24 மணிநேர கவுண்டவுன்  தொடங்கியுள்ளது இஸ்ரோவின் சந்திரயான் -3யின் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்ய ...

ஆதித்யா எல்-1: நாளை கவுண்ட்டவுன் தொடக்கம்

ஆதித்யா எல் 1 விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நாளை தொடங்குகிறது. சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது. இந்த ...

சந்திரயான்-3 வெற்றி: நன்றி சொல்ல 1008 மண் தீபங்கள்!

கோவை மாவட்டம் காரமடை அருகே கோயில் திருவிழாவில் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவுக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 1008 மண் விளக்குகளால் இஸ்ரோ லோகோ ...

சந்தா மாமாவின் முற்றத்தில் ஒரு குழந்தை!

நிலவில் மீண்டும்  பள்ளத்தைக் கண்ட ரோவர், தவழ்ந்து விளையாடும் குழந்தையைப் போல் சுற்றிச் சுற்றி வந்து தனது பாதையை மாற்றி இருக்கிறது. இந்தக் காட்சிகள் அடங்கிய காணொளியை ...

வரலாற்று நிகழ்வை நேரில் பார்க்க ஆசையா! – இஸ்ரோ அரிய வாய்ப்பு!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2-ந் தேதி ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருக்கும் நிகழ்வினை நேரில் பார்க்க விரும்புபவர்களுக்காக இஸ்ரோ முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ...

Page 5 of 6 1 4 5 6