ISRO - Tamil Janam TV

Tag: ISRO

ககன்யான்: பெண் விண்வெளி வீராங்கனை அனுப்ப திட்டம்

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில், பெண் விண்வெளி வீராங்கனை அனுப்பும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக, ...

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: டிசம்பர் மாதம் பிரதமர் மோடி வருகை!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைக்க பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, டிசம்பர் மாதம் தமிழகத்துக்கு வருகை தரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ...

ககன்யான் சோதனை வெற்றி : விஞ்ஞானிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு!

ககன்யான் மாதிரி விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ...

ககன்யான் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது!

ககன்யான் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ...

ககன்யான் மாதிரி சோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு!

மனிதனை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் நடவடிக்கையில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ககன்யான் ...

2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடி!

ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம் நாளை காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் நிலையில், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ...

நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலம்!

இஸ்ரோவின் லட்சிய மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம், நாளை காலை 8 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படவிருக்கிறது. "ககன்யான்" இஸ்ரோவின் ...

2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’: பிரதமர் அலுவலகம் தகவல்!

2035-ம் ஆண்டுக்குள் 'பாரதிய அந்தரிக்ஷா நிலையம்' (இந்திய விண்வெளி நிலையம்) அமைப்பது மற்றும் 2040-ம் ஆண்டுக்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்புவது உள்ளிட்ட லட்சிய இலக்குகளை நனவாக்க, விண்வெளித் ...

மனிதனை நிலவுக்கு அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி!

மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்வதற்கு பெரிய ராக்கெட்டை தயாரிக்க வேண்டும். இப்பணிகள் 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து விட்டால், மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்லும் நிலையை ...

ஜனவரி மத்தியில் ஆதித்யா எல்-1 லாக்ராஞ்ச் புள்ளியை அடையும்!

இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா எல்-1 விண்கலம், ஜனவரி மாதம் மத்தியில் லாக்ராஞ்ச் புள்ளியை (எல்-1) அடையும் என்று இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பான ...

ஐ.ஐ.டி. மாணவர்கள் இஸ்ரோவில் பணிபுரிய விரும்பவில்லை !- இஸ்ரோ தலைவர்

இந்தியாவின் மதிப்புமிக்க பொறியியல் கல்லூரிகளான, அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) மாணவர்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணிபுரிய விரும்பவில்லை. இஸ்ரோவில் பணிபுரியும் ...

நாள்தோறும் 100 சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறோம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறது. எனினும், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளால் ஏற்படும் ...

ஆதித்யா எல்-1 செயல்பாடு “சூப்பர்”: இஸ்ரோ இன்ப அதிர்ச்சி!

ஆதித்யா எல்-1 விண்கலம் செயல்பாடு சூப்பராக இருப்பதாகவும், தனது இலக்கை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. நிலவை ...

 ஆதித்யா எல்-1 9.2 லட்சம் கிலோமீட்டரை கடந்து சாதனை!

சூரியன் ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியின் ஈர்ப்பு மண்டலத்தை கடந்து 9.2 லட்சம் கிலோமீட்டரை கடந்து லாக்ரேஞ்ச் எல் 1 புள்ளியை நோக்கி பயணித்து ...

நட்சத்திர ஆய்வு செயற்கைகோள்: டிசம்பரில் செலுத்த இஸ்ரோ திட்டம்!

இஸ்ரோவின் இந்த ஆண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை. ஏனெனில், இறக்கும் நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மர்மங்களை புரிந்துகொள்வதற்கான ஆய்வுப் பணிக்காக 'எக்ஸ்ரே போலரிமீட்டர்' அல்லது 'எக்ஸ்போசாட்' ...

சோம்நாத் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத், குஜராத் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சோம்நாத் மகாதேவ் கோவிலில் இன்று பிரார்த்தனை செய்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ...

பூமி வெள்ளி கோளாக மாற போகிறது – இஸ்ரோ தலைவர் சோம்நாத் !

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது. குறிப்பாக சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி சந்திரனில் விக்ரம் லேண்டர் மற்றும் ...

நிலவில் தேசிய சின்னம் பதிவாகாதது ஏன்? இஸ்ரோ தலைவர் விளக்கம்!

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்த இந்தியாவின் தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோ ஆகியவை பதிவாகாமல் போனதற்கு மண்ணின் தன்மையே காரணம் என்று இஸ்ரோ தலைவர் ...

ஆதித்யா எல்-1: 4-வது முறையாக உயரம் அதிகரப்பு!

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், வெற்றிகரமாக 4-வது முறை புவி சுற்று வட்டப் பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ...

ஆதித்யா-எல் 1 சுற்றுப்பாதை வெற்றிகரமாக 3-வது முறை மாற்றம்: இஸ்ரோ !

ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் சுற்றுப் பாதை 3-வது முறை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய ...

“செல்ஃபி புள்ள ஆதித்யா எல்-1 !”

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், தனது பயணத்தின்போது பூமியையும், நிலவையும் புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. இதை இஸ்ரோ தனது எக்ஸ் ...

ககன்யான் திட்டத்தின் நோக்கம்!

ககன்யான் (Gaganyaan) திட்டத்தின் மூலம், மனிதர்களைக் குறைந்த புவி சுற்று வட்டப்பாதைக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் திரும்பக் கொண்டுவருவதில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதே ஆகும். கடந்த ...

இஸ்ரோ இயக்குனரான தமிழ பெண் !

ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி நிகர் ஷாஜிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் ...

ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டுள்ளது – இஸ்ரோ!

   ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப்பாதை  உயர்த்தப்பட்டுள்ளது என இஸ்ரோ  தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வுச் செய்ய ஆதித்யா எல்1 எனும் விண்கலம் நேற்று ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் ...

Page 5 of 7 1 4 5 6 7