காஞ்சி 70வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா!
காஞ்சி சங்கர மடத்தின் 70ஆவது சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமியின் ஜெயந்தியை முன்னிட்டு மடத்தில் அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றது. காஞ்சி சங்கர மடத்தின் 70 ஆவது ...
காஞ்சி சங்கர மடத்தின் 70ஆவது சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமியின் ஜெயந்தியை முன்னிட்டு மடத்தில் அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றது. காஞ்சி சங்கர மடத்தின் 70 ஆவது ...
காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் முருக பெருமான் வெள்ளி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காஞ்சிபுரத்தில் மேற்கு ராஜவீதியில் கந்தபுராணம் அரங்கேறிய குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ...
காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற விஜயராகவ பெருமாள் கோயிலில் நடைபெற்ற 3-ம் நாள் தெப்பல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்புக்குழியில் அமைந்துள்ள மரகதவல்லி ...
ஆண்டு தோறும் நடத்தப்படும் திருமுறை திருவிழா மக்கள் மனதில் உத்வேகத்தை அளித்து வருகிறது என காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமுறை ...
புதியதாக கட்சி துவங்குபவர்கள் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் என்ன என்றும், மத்திய அரசு எந்தெந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை தெரிந்து பேச வேண்டும் எனவும் ...
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நிலம் கையகப்படுத்தும் செயல்பாடுகளில் ...
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேலை எடுத்து செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ...
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை ...
தீபாவளி பண்டிகையை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். சக்தி பீட தலங்களில் முதன்மையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் விளங்குகிறது. ...
காஞ்சிபுரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை சீருடையில் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷ் மருத்துவ பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். பூசிவாக்கம் பகுதியில் உள்ள பேக்கரியில் ஏற்பட்ட தகராறு காரணமாக ...
காஞ்சிபுரத்தில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள செங்காடு பகுதியில் எரிந்த நிலையில் பெண் ...
காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் முதல்முறையாக வள்ளி கும்மி ஆட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற ஆதி காமாட்சி கோயிலில், ஆடி மாத பெருவிழாவையொட்டி, ...
காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் முதல்முறையாக வள்ளி கும்மி ஆட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற ஆதி காமாட்சி கோயிலில், ஆடி மாத பெருவிழாவையொட்டி, ...
ஸ்ரீபெரும்புதூர் அருகே வேறொரு நபருடன் நெருங்கி பழகிய காதலியை, , அவரது காதலன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகையை சேர்ந்த சவுந்தர்யா என்பவர் ...
காஞ்சிபுரத்தில் விவித்திர சேத்திர மிலன் எனும் ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆர்எஸ்எஸ் சார்பாக தனியார் மண்டபத்தில், விவித்திர சேத்திர மிலன் குருபூஜை ...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தமிழக அரசு மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ...
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகளத்தூரில் பெட்ரோல் ஏற்றி சென்ற லாரியின் டயர் வெடித்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ...
பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் பேசிய அவர், பாமக-வில் குழப்பத்தை ...
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று ஒரே நாளில் 57 திருமணங்கள் நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி ...
காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியை துப்பாக்கி முனையில் கைது செய்து என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது மனைவி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த ...
காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதிக்கு சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டது. காஞ்சிபுரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சங்கர மடம் ...
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் சுவாமி, புஷ்பவல்லி தாயாருடன் ...
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் ...
காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் தொன்மை வாய்ந்த,, வரலாற்று சிறப்புமிக்க பல கோவில்கள் உள்ளன. அந்த வகையில் கச்சபம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies