காஞ்சிபுரம் அருகே காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினர்!
காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி பகுதியில், பாமக நிர்வாகியை காவலர் தாக்கியதாக குற்றம் சாட்டி, அக்கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். உப்பேரிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரின் குடும்ப பிரச்சனை ...