kanchipuram - Tamil Janam TV

Tag: kanchipuram

காஞ்சிபுரத்தில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு – முதல் குற்றவாளிகளுக்கு 31 ஆண்டுகள் சிறை!

காஞ்சிபுரத்தில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள செங்காடு பகுதியில் எரிந்த நிலையில் பெண் ...

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம்!

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் முதல்முறையாக வள்ளி கும்மி ஆட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற ஆதி காமாட்சி கோயிலில், ஆடி மாத பெருவிழாவையொட்டி, ...

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோயில் ஆடி மாத பெருவிழா – வள்ளி கும்மி ஆட்டம் கோலாகலம்!

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் முதல்முறையாக வள்ளி கும்மி ஆட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற ஆதி காமாட்சி கோயிலில், ஆடி மாத பெருவிழாவையொட்டி, ...

ஸ்ரீபெரும்புதூர் அருகே வேறொருவருடன் பழகிய காதலி – கொலை செய்த காதலன்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே வேறொரு நபருடன் நெருங்கி பழகிய காதலியை, , அவரது காதலன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகையை சேர்ந்த சவுந்தர்யா என்பவர் ...

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா!

காஞ்சிபுரத்தில் விவித்திர சேத்திர மிலன் எனும் ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆர்எஸ்எஸ் சார்பாக தனியார் மண்டபத்தில், விவித்திர சேத்திர மிலன் குருபூஜை ...

உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தமிழக அரசு மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ...

காஞ்சிபுரம் அருகே டயர் வெடித்ததால் கவிழ்ந்த பெட்ரோல் லாரி!

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகளத்தூரில் பெட்ரோல் ஏற்றி சென்ற லாரியின் டயர் வெடித்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ...

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் பேசிய அவர், பாமக-வில் குழப்பத்தை ...

குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று ஒரே நாளில் 57 திருமணங்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று ஒரே நாளில் 57 திருமணங்கள் நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி ...

பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியை என்கவுண்டர் செய்ய திட்டம் – டிஜிபி அலுவலகத்தில் மனைவி புகார்!

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியை துப்பாக்கி முனையில் கைது செய்து என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது மனைவி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த ...

காஞ்சி சங்கர மடத்தின் 71-வது இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார் ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா!

காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதிக்கு சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டது. காஞ்சிபுரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சங்கர மடம் ...

காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா!

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் சுவாமி, புஷ்பவல்லி தாயாருடன் ...

ஸ்ரீபெரும்புதூர் ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் ...

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் தொன்மை வாய்ந்த,, வரலாற்று சிறப்புமிக்க பல கோவில்கள் உள்ளன. அந்த வகையில் கச்சபம் ...

காஞ்சிபுரம் அருகே காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினர்!

காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி பகுதியில், பாமக நிர்வாகியை காவலர் தாக்கியதாக குற்றம் சாட்டி, அக்கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். உப்பேரிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரின் குடும்ப பிரச்சனை ...

காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா கொலை எதிரொலி – துப்பாக்கியுடன் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசார்!

காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கியுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ரவுடி ...

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழா!

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி தேரில் எழுந்தருளி முருகப்பெருமான் அருள் பாலித்தார். பங்குனி மாத திருவிழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், ...

இன்று ஆட்டோக்கள் ஓடாது – ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படாததால், ...

தலைக்கேறிய போதை – சாலையில் சென்றவரை கொடூரமாக தாக்கி செல்போனை பறித்து சென்ற 3 இளைஞர்கள்!

கிருஷ்ணகிரியில் சாலையில் சென்றவரை சிறுவர்கள் கொடூரமாக தாக்கி செல்போனை பறித்துச்செல்லும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது நண்பரை சந்திக்க ...

காஞ்சிபுரத்தில் குப்பை அள்ளும் பணியில் முறைகேடு புகார்!

காஞ்சிபுரத்தில் குப்பை அள்ளும் பணிகளில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என மாநகராட்சியின் பணிகள் குழு தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 75 முதல் ...

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஃபிட்டராக பணிபுரிந்து வரும் கண்ணன் மற்றும் அவரது மனைவி கஜலட்சுமி ...

காஞ்சிபுரம் அருகே தீப்பிடித்து எரிந்த பிளாஸ்டிக் குடோன்!

காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூர் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவு குடோன் தீப்பிடித்து எரிந்ததால் அக்கம்பக்கத்தினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பென்னலூர் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பிளாஸ்டிக் கழிவு ...

ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் – 5 பேர் காயம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாலையில் உயிரிழந்து கிடந்த குதிரை மீது கார் மோதி விபத்திற்குள்ளான நிலையில், பின்னால், அடுத்தடுத்து வாகனங்கள் மோதி நேரிட்ட விபத்தில் 5 பேர் ...

சிறுவர்களுக்கு தேவாரம், திருவாசகம் : சிலிர்க்க வைக்கும் சிவனடியாரின் இறை தொண்டு – சிறப்பு தொகுப்பு!

காஞ்சிபுரத்தில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட இறைபாடல்களை, சிறியவர்கள், பெரியவர்கள் என பாகுபாடினின்றி இலவசமாக கற்பித்து வருகிறார் ஒரு சிவனடியார்... அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்... ...

Page 1 of 2 1 2