பெரியகுளம் எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அதன் அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து ...
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள எலிவால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அதன் அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற வேன் பாறை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர். சென்னையைச் ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போலீசாரை காட்டெருமை விரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தெரசா மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானல் சென்றார். இந்நிலையில், ...
கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் ...
கொடைக்கானலில் உள்ள ஆபத்தான சுற்றுலா தலங்களுக்கு மாற்றுப் பாதையில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் 7 ஆயிரம் அடி உயரத்தில் யோகாசனங்கள் செய்து மாணவர்கள் அசத்தினர். புலியார் வனகிராமத்தில் தனியார் யோகா மையம் நடத்திய நிகழ்வில் ...
கொடைக்கானலில் சுற்றுலா வேன் மோதியதில், அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பயணிகளுடன் சுற்றுலா வேன் சென்றுள்ளது. பைன் ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆடாலூரை ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உலக விளையாட்டு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சார்பில் நடைபெற்ற மினி மாரத்தானை ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 100 நாட்களில் 6.59 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், போக்குவரத்து நெருக்கடி ...
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மலர் கண்காட்சியிக்கு அரங்குகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61 வது ...
வசூலை வாரிக்குவித்து வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான நிலையில், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அண்மையில் சினிமா துறையில் மூன்று பெரிய படங்கள் வெளியானது. ...
கொடைக்கானல் மலைச்சாலையில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கொடைக்கானல் மலைச்சாலையில் தனியார் பேருந்து ஒன்று, வழக்கம் போல் ...
புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வதற்கு மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட ...
கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் மழையின் காரணமாக, நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து இரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும், குளுகுளு காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால், ...
தமிழக அரசின் சரியான திட்டமிடல் இன்மையால், சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மலைகளின் அரசி ...
இந்தியா முழுவதும் ஏராளமான மலைப் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மலைப் பகுதிகள் சுற்றுலாவாசிகளின் விரும்பத்தக்கப் பகுதிகளாக அமைந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி போன்றவை ...
தொடர் விடுமுறையை ஒட்டி, கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு, தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான ...
திண்டுக்கல் மாவட்டட்ம் கொடைக்கானலில் உள்ள வன சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண்பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த வாரம் ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்குப் பயணிகள் செல்வதற்குத் தற்காலிக தடை விதிக்கப்படுள்ளது. கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies