Madurai high court - Tamil Janam TV
Jul 7, 2024, 05:33 am IST

Tag: Madurai high court

இடியாப்ப சிக்கலில் நடிகர் பிரகாஷ் ராஜ்!

கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் அனுமதியின்றி பங்களா கட்டியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ...

எக்ஸ்பிரஸாக மாறிய சாதா பேருந்துகள் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் சாதாரண பேருந்துகளை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில்  இயக்கப்படுவதாகவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் ...

நீதிமன்றத்தில் ஆஜரான மு.க.அழகிரி!

தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கில், தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழகத்தில் சட்ட ...

இந்து அல்லாதவர்களை பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

இந்து அல்லாதவர்களை பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து  ...

கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புக்கு தடை – நீதிமன்றம் அதிரடி!

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், கண்காணிப்புக் குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ...

கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும்! அமலி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுக்காவில் உள்ள பாபநாசம் கோவிலுக்குச் சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது. இதில், அமலி கான்வென்ட் முதலில் 44 ஏக்கர் கோவில் நிலத்தை ...

நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கு: அதிரடியில் உயர்நீதிமன்றம்!

நியோமேக்ஸ் நிதி நிறுவனம் விவகாரம் முதலீட்டாளர்களுக்கு தங்களது சொத்துக்களை விற்று பிரச்சினைக்குத் தீர்வு கான ஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும் எனத் தாக்கல் செய்த ...

பேரணிக்கு அனுமதி தேவை – நீதிமன்றம் சென்ற ஆர்.எஸ்.எஸ். – முழு விவரம்!

வரும் விஜயதசமி அன்று 14 மாவட்டங்களில் 20 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற ...

16 வருடம் கிடப்பில் போடப்பட்ட உத்தரவு:நீதிமன்றம் அதிரடி!

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத, தமிழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர், ...

குற்ற வழக்குகளில் ஆடியோ – வீடியோ பதிவு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

முக்கியக் குற்ற வழக்குகளில் ஆடியோ - வீடியோ முறையில் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி ...

நீதிமன்றத்தில் இனி இ- பைலிங் மூலம் வழக்கு தாக்கல் – செப் 1ம் தேதி முதல் அமல்

நீதிமன்றங்களில், குறிப்பிட்ட சில வழக்குகள் மற்றும் மனுக்கள், இனி இ- பைலிங் வாயிலாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என சென்னை உயர்நீதி மன்றம் தலைமை நீதிபதியின் ...

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!

செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி இளங்கோவன் விலகி இருக்கிறார். வேறு நீதிபதிக்கு ...