Madurai high court - Tamil Janam TV

Tag: Madurai high court

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை ...

அஜித்குமார் கொலை வழக்கில் முன்ஜாமின் கோரி மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம் மனு – சிபிஐ எதிர்ப்பு!

அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில் மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முக சுந்தரத்திற்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அண்சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ...

சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ...

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு : 5-வது நாளாக நடைபெறும் விசாரணை!

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து 5 ஆவது நாளாக இன்று தொடரவுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல் முறையீட்டு வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பேட்டி கொடுக்கும்போது நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை ...

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆயுத படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர், கடிதம் எழுதி வைத்துவிட்டு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ...

1 லிட்டர் தண்ணீர் ஒரு பைசாவா? – அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள்!

தாமிரபரணி தண்ணீரை தனியார் நிறுவனங்களுக்கு 1 லிட்டர் ஒரு பைசாவுக்கு விற்பனை செய்வதா என நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் நீர் எடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து ...

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் பகுதியில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தினை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு செய்தார். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் ...

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற உள்ளது. கரூரில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட ...

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் கொலை முயற்சி வழக்கு – 3 பேர் நீதிமன்றத்தில் சரண்!

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் மூன்று பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரும், ...

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் இருப்பதாக அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சிறப்பு படை காவலர்கள் ...

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? – உயர் நீதிமன்றம் கேள்வி!

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்றும் ஆடு, கோழியை பலியிடுவதற்கு அனுமதி உண்டா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ...

புதிய டிஜிபி நியமன விவகாரம் – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு!

தமிழக காவல்துறை தலைவரின் பதவி காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் புதிய தலைவர் தேர்வை உடனடியாக தொடங்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ...

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணையின்போது காவலர்கள் ...

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

காவல்துறை விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் ...

கைலாஷா எங்கு உள்ளது – நித்தியானந்தா சீடரிடம் நீதிபதி கேள்வி!

ஆஸ்திரேலியா அருகே கைலாசா என்ற தனிநாட்டில் நித்தியானந்தா வசித்து வருவதாக அவரது சீடர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக ...

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அம்மா திடலில் ஜூன் ...

வழக்கு பதிவு செய்தால் போதாது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு முக்கியம் – நியோமேக்ஸ் வழக்கில் நீதிமன்றம் கருத்து!

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, எஃப்ஐஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானதல்ல என்றும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு முக்கியம் எனவும் அறிவுறுத்தியது. ...

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில்துறை முதன்மை செயலாளருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் 5 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென தொழில்துறை முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. திருச்சி அருகே மணல் குவாரி ...

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நிறுவனத்தின் நிறுத்தி வைக்கப்பட்ட உரிமம் ரத்து!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ...

சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிக்கிறது – உயர் நீதிமன்றம்

சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கும்போதும் கூட சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. ...

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் கொலை வழக்கில் முக்கிய நேரடி சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்ற ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ...

நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை

வேங்கைவயல் விவாகரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த ...

பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை ஏன் அகற்றக் கூடாது? உயர் நீதிமன்றம் கேள்வி!

பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் ஏன் அகற்றக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை விளாங்குடியில் அதிமுக கொடி ...

Page 1 of 2 1 2