Madurai high court - Tamil Janam TV

Tag: Madurai high court

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணையின்போது காவலர்கள் ...

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

காவல்துறை விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் ...

கைலாஷா எங்கு உள்ளது – நித்தியானந்தா சீடரிடம் நீதிபதி கேள்வி!

ஆஸ்திரேலியா அருகே கைலாசா என்ற தனிநாட்டில் நித்தியானந்தா வசித்து வருவதாக அவரது சீடர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக ...

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அம்மா திடலில் ஜூன் ...

வழக்கு பதிவு செய்தால் போதாது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு முக்கியம் – நியோமேக்ஸ் வழக்கில் நீதிமன்றம் கருத்து!

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, எஃப்ஐஆர் பதிவு செய்வது மட்டும் போதுமானதல்ல என்றும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு முக்கியம் எனவும் அறிவுறுத்தியது. ...

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில்துறை முதன்மை செயலாளருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் 5 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென தொழில்துறை முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. திருச்சி அருகே மணல் குவாரி ...

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நிறுவனத்தின் நிறுத்தி வைக்கப்பட்ட உரிமம் ரத்து!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ...

சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிக்கிறது – உயர் நீதிமன்றம்

சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கும்போதும் கூட சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. ...

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் கொலை வழக்கில் முக்கிய நேரடி சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்ற ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ...

நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை

வேங்கைவயல் விவாகரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த ...

பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை ஏன் அகற்றக் கூடாது? உயர் நீதிமன்றம் கேள்வி!

பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் ஏன் அகற்றக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை விளாங்குடியில் அதிமுக கொடி ...

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன – மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் விவகாரத்தில் அவ்வப்போது தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. நெல்லை தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள், மண்டபங்களை சீரமைக்கவும், ...

அகற்றப்பட்ட பாரத மாதா சிலை – உரியவர்களிடம் ஒப்படைக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் மாவட்டம் சூறைக்குண்டு அருகே பாஜக அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்ட பாரத மாதா சிலையை உரியவர்களிடம் ஒப்படைக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் கோட்டைபட்டி ...

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் – முன்ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்றத்தில் மனு!

முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ...

சாமி தரிசனத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எவ்வாறு தரிசிக்க முடியும்? உயர் நீதிமன்றம் கேள்வி!

சாமி தரிசனத்திற்கு அதிக கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எவ்வாறு தரிசிக்க முடியும்? என உயர் நீதிமன்ற மதுரை கிளை  கேள்வி எழுப்பியுள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ...

இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை – மதுரை உயர் நீதிமன்ற கிளை கண்டனம்!

இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்பக்கோரி உயர்நீதிமன்ற ...

மதுரை அகதிகள் முகாமில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு : தமிழக அரசுக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதுரை அகதிகள் முகாமில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ...

இடியாப்ப சிக்கலில் நடிகர் பிரகாஷ் ராஜ்!

கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் அனுமதியின்றி பங்களா கட்டியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ...

எக்ஸ்பிரஸாக மாறிய சாதா பேருந்துகள் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் சாதாரண பேருந்துகளை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில்  இயக்கப்படுவதாகவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் ...

நீதிமன்றத்தில் ஆஜரான மு.க.அழகிரி!

தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கில், தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழகத்தில் சட்ட ...

இந்து அல்லாதவர்களை பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

இந்து அல்லாதவர்களை பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து  ...

கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புக்கு தடை – நீதிமன்றம் அதிரடி!

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், கண்காணிப்புக் குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ...

கோவில் நிலத்தை, திருப்பி ஒப்படைக்க வேண்டும்! அமலி நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுக்காவில் உள்ள பாபநாசம் கோவிலுக்குச் சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது. இதில், அமலி கான்வென்ட் முதலில் 44 ஏக்கர் கோவில் நிலத்தை ...

நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கு: அதிரடியில் உயர்நீதிமன்றம்!

நியோமேக்ஸ் நிதி நிறுவனம் விவகாரம் முதலீட்டாளர்களுக்கு தங்களது சொத்துக்களை விற்று பிரச்சினைக்குத் தீர்வு கான ஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும் எனத் தாக்கல் செய்த ...

Page 1 of 2 1 2