Madurai - Tamil Janam TV

Tag: Madurai

மதுரைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை ஏமாற்றி தப்பியோடிய பலே வடமாநில கொள்ளையன்!

மதுரைக்கு அழைத்துச் சென்றபோது தப்பி ஓடிய வடமாநில கொள்ளையனை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ...

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி -நயினார் நாகேந்திரன் தகவல்!

மதுரையில் பிப்ரவரி 28ம் தேதி நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்வார் என, ...

பள்ளி மாணவர்களை பாழுங்குழியில் தள்ளிய அறிவாலய அரசு நாட்டிற்கே கேடானது – நயினார் நாகேந்திரன்

பள்ளி மாணவர்களை பாழுங்குழியில் தள்ளிய அறிவாலய அரசு நாட்டிற்கே கேடானது என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை ஜீவா ...

மதுரையில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் என்டிஏ கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் பிப்ரவரி 28ம் தேதி நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்வார் என, ...

மதுரை வரும் பிரதமர் மோடி – ஏற்பாடுகள் தீவிரம்!

மதுரையில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே ...

மதுரை உயிர்ப்போடு இருப்பதற்கு காரணமே மீனாட்சியம்மன் கோயில்தான் – சாலமன் பாப்பையா

மதுரை உயிர்ப்போடு இருப்பதற்கு காரணமே மீனாட்சியம்மன் கோயில்தான். அந்த கோயிலுக்கு சேதம் ஏற்பட்டால் மதுரையின் கதை முடிந்துவிடும் என பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார். மதுரையில் ...

நில அபகரிப்பு புகார் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு!

நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த ஜெய்பாலாஜி ...

த.வெ.க.வை விமர்சனம் செய்ய ஆரம்பவிக்கவில்லை – அண்ணாமலை

2-ம் கட்ட, 3-ம் கட்ட தலைவர்களை வைத்து விமர்சித்தால் தவெகவுக்கு தக்க பதிலடி கொடுப்பேன் என, பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை ...

டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தற்கொலை – புகாரளித்த பெண்கள்… போலீசார் முன்பே மிரட்டிய உரிமையாளர்

மதுரையில் டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மதுக்கடையை அகற்ற கோரிய பெண்களை காவல்துறையினர் முன்பு பார் கட்டட உரிமையாளர் மிரட்டிய ...

மதுரை கீழக்கரையில் ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

மதுரை கீழக்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் உள்ள ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ...

ஜல்லிக்கட்டு போட்டிக்கு டோக்கன் வழங்கவில்லை – காளை உரிமையாளர்கள் போராட்டம்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கான டோக்கன்கள் வழங்கவில்லை என கூறி காளைகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழக்கரை கிராமத்தில் உள்ள ஏழு தழுவுதல் ...

ரவுடிகளின் கோட்டையாக மாறும் மதுரை? – ஒரே நாளில் 2 அதிர்ச்சி சம்பவங்கள்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இரவு நேரத்தில் ஒருபுறம் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவமும், மறுபுறம் இருவரை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்ற சம்பவமும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. ...

மதுரை முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வடக்கம்பட்டியில் அமைந்துள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் பிரியாணி ...

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன வழக்கு – காவல்துறை மீது தாய் குற்றச்சாட்டு!

மதுரையில் டீ வாங்க சென்றபோது மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன புகாரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக தாய் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கு 4 ...

மதுரை LIC அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

மதுரை LIC அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள LIC ...

யூடியூப்பை பார்த்து உடல் பருமனை குறைக்க கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

மதுரையில் யூடியூப்பை பார்த்து உடல் பருமனை குறைப்பதற்காக வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த கலையரசி ...

சமயநல்லூர் அருகே டயர் வெடித்ததால் அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து : 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

மதுரையில் இருந்து பழனி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து பழனி நோக்கி ...

திருப்பரங்குன்ற விவகாரத்தில் உயிரிழந்த பூர்ண சந்திரனுக்கு மலை மீது மோட்ச தீபம் ஏற்றிய கிராம மக்கள்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட பூர்ண சந்திரனுக்கு மலை மீது கிராம மக்கள் மோட்ச தீபம் ஏற்றினர். முருகனின் அறுபடை வீடுகளில் ...

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்தால்தான் ஜல்லிக்கட்டு போட்டி காலம் முழுவதும் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ...

போட்டி தாமதமாக தொடங்கியதால் 100 காளைகள் அவிழ்க்கப்படாத அவலம்!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்க்கப்படாத காளைகளுக்கு பரிசுகள் வழங்காமல் சென்றதால், பரிசுப் பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனத்தில் ஏறி காளை உரிமையாளர்கள் விருப்பப்பட்ட பரிசுகளை அள்ளிச் சென்றனர். ...

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை காட்டிய இளைஞர்களை விழா குழுவினர் அறிவுறுத்திய அனுப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம் ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

முதலிடம் பிடித்த வீரர் வலையங்குளம் பாலமுருகனுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசு வழங்கப்பட்டது ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை வென்றார் வலையங்குளம் மாடுபிடி வீரர் பாலமுருகன் ...

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. உலகப்புகழ்பெற்ற மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளுக்கு ...

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் – மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கிய தே.ஜ.கூட்டணி!

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, மாநகர காவல் ஆணையரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியினர் கடிதம் வழங்கினர். மதுரையில் வரும் 23-ம் தேதி ...

Page 3 of 16 1 2 3 4 16