ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை – போலீஸ் விசாரணை!
மதுரை சமயநல்லூர் அருகே, இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழமாத்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் கோபி ...
மதுரை சமயநல்லூர் அருகே, இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழமாத்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் கோபி ...
மதுரையில் தேர்வு எழுத சென்ற விருதுநகர் மாணவி சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.' சென்னை ...
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, சுவாமி தரிசனத்திற்காக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு ...
தமிழ்நாட்டிற்கான உட்கட்டமைப்பு நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ...
இரண்டு நாள் பயணமாக இன்று இரவு தமிழகம் வரும் பிரதமர் மோடி, நாளை பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், திருப்பரங்குன்றம் கோயிலிலும் தரிசனம் செய்ய உள்ளார். குஜராத் ...
பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ...
மதுரையில் தவெக மாவட்ட செயலாளர் தன்னிடம் 16 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக, அக்கட்சியின் பெண் நிர்வாகி குற்றம் சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்கு ...
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் வழங்கிய மக்களுக்கு 2 வாரத்தில் மாற்று நிலம் வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை விமானநிலைய ...
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயிலில் எஸ்பிஜி படையினர் ஆய்வு நடத்தினர். மண்டேலா நகரில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மார்ச்1ம் ...
கடலூரில் புதிதாக தொடங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் செயல்பாட்டில் இல்லையென மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் 20 மாட்டங்களில், 14 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான "விழுதுகள் ஒருங்கிணைந்த ...
மதுரையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் வரையப்பட்ட வேலுநாச்சியாரின் ஓவியத்தில் வேண்டுமென்றே நெற்றி திலகம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மேலமடை சந்திப்பில் புதிதாக கட்டப்பட்ட வேலு நாச்சியார் ...
மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கள்ளழகர் படம் வரையப்பட்டது. மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான நேதாஜி ...
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். மதுரை மண்டேலா நகரில் மார்ச் ஒன்றாம் ...
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்துவர அனுமதி இல்லை என, பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி தெரிவித்துள்ளார். மதுரை மண்டேலா நகரில் மார்ச் ஒன்றாம் ...
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி, மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுகவினர்,பாதயாத்திரையாக முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ...
மதுரையில் திமுக அரசை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள திருவள்ளுவர் ...
மதுரையில் அமைய உள்ள வ.உ.சிதம்பரனாரின் 140 அடி உயர சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். மதுரை கப்பலூரில் தனியார் கல்லூரி வழங்கியுள்ள இரண்டரை ...
ஒரு மதத்திலிருந்து வெளியேறாமல் சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோர முடியாது என, உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிவகங்கையை சேர்ந்த செல்வமாணிக்கம் என்பவர் தாக்கல் ...
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி ...
மதுரை தெப்பக்குளம் அருகே பாவலர் நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய மாவட்ட பாஜக தலைவர் ...
மதுரையில் பல்வேறு பகுதிகளில் திமுகவை மறைமுகமாக விமர்சித்து காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியதால் அக்கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது என முதலமைச்சர் ...
ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஏ.பி. கணபதியை மர்ம கும்பலால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமுதியைச் சேர்ந்த ஏ.பி.கணபதி தனது ...
மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான கேள்விகளை பாஜகவிடம் காவல்துறை எழுப்பியுள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி மதுரை ...
மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை மண்டேலா நகரில் மார்ச் ஒன்றாம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies