Madurai - Tamil Janam TV

Tag: Madurai

பிரதமரின் வருகையை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு – திருப்பரங்குன்றம் கோயிலை முழுக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள SPG

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயிலில் எஸ்பிஜி படையினர் ஆய்வு நடத்தினர். மண்டேலா நகரில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மார்ச்1ம் ...

செயல்பாட்டில் இல்லாத மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் – வீடியோ வெளியிட்டதால் மிரட்டும் திமுகவினர்!

கடலூரில் புதிதாக தொடங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் செயல்பாட்டில் இல்லையென மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் 20 மாட்டங்களில், 14 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான "விழுதுகள் ஒருங்கிணைந்த ...

மதுரையில் புதிய பாலத்தில் வேலு நாச்சியாரின் நெற்றில் குங்கும பொட்டு இன்றி ஓவியம்!

மதுரையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் வரையப்பட்ட வேலுநாச்சியாரின் ஓவியத்தில் வேண்டுமென்றே நெற்றி திலகம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மேலமடை சந்திப்பில் புதிதாக கட்டப்பட்ட வேலு நாச்சியார் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வந்தார் கள்ளழகர்!

மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கள்ளழகர் படம் வரையப்பட்டது. மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான நேதாஜி ...

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி – அரவிந்த் மேனன் ஆலோசனை!

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். மதுரை மண்டேலா நகரில் மார்ச் ஒன்றாம் ...

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்துவர அனுமதி இல்லை – பாஜக மாநில பொதுச்செயலாளர்!

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்துவர அனுமதி இல்லை என, பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி தெரிவித்துள்ளார். மதுரை மண்டேலா நகரில் மார்ச் ஒன்றாம் ...

இபிஎஸ் முதலமைச்சராக வேண்டி அதிமுகவினர் பாதயாத்திரை!

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி, மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுகவினர்,பாதயாத்திரையாக முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ...

மதுரையில் திமுக அரசைக் கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

மதுரையில் திமுக அரசை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள திருவள்ளுவர் ...

யாருக்குமே வழங்கப்படாத சிறை தண்டனை வ.உ.சி-க்கு கொடுக்கப்பட்டது – குடியரசு துணைத் தலைவர்

மதுரையில் அமைய உள்ள வ.உ.சிதம்பரனாரின் 140 அடி உயர சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். மதுரை கப்பலூரில் தனியார் கல்லூரி வழங்கியுள்ள இரண்டரை ...

எந்த சாதி, மதம் சார்ந்தவர் இல்லை என சான்று கோரி மனு – நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஒரு மதத்திலிருந்து வெளியேறாமல் சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோர முடியாது என, உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிவகங்கையை சேர்ந்த செல்வமாணிக்கம் என்பவர் தாக்கல் ...

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு!

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி ...

பாஜக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டம்!

மதுரை தெப்பக்குளம் அருகே பாவலர் நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய மாவட்ட பாஜக தலைவர் ...

மதுரையில் திமுகவை மறைமுகமாக விமர்சித்து காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்!

மதுரையில் பல்வேறு பகுதிகளில் திமுகவை மறைமுகமாக விமர்சித்து காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியதால் அக்கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது என முதலமைச்சர் ...

பாஜக மாவட்ட துணை தலைவரை வீடு புகுந்து வெட்டிய மர்மகும்பல் – மதுரையில் தீவிர சிகிச்சை!

ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஏ.பி. கணபதியை மர்ம கும்பலால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமுதியைச் சேர்ந்த ஏ.பி.கணபதி தனது ...

NDA பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு பாஜகவினர் மனு!

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான கேள்விகளை பாஜகவிடம் காவல்துறை எழுப்பியுள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி மதுரை ...

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும் -நயினார் நாகேந்திரன்

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை மண்டேலா நகரில் மார்ச் ஒன்றாம் ...

திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 18 காளைகளும், ...

ஆட்சியில் பங்கு , அதிக சீட்டுகள் – மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக சீட்டுகளை பெற வேண்டும் என, மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம் ...

வைகை ஆற்றில் மணல் அள்ளக்கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வைகை ஆற்றின் எந்த பகுதியிலும் மணல் அள்ளக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆரப்பாளையம் அருகே உள்ள வைகை ஆற்றின் வடக்கு பகுதியில் 8 கிலோ மீட்டர் ...

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி!

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையப்படுத்தும் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ...

மதுரை அருகே கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக் கோரி ஆட்சியரின் காரை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டத்திற்கு உட்பட்ட 4 கிராமங்களில் செயல்படும் கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக் கோரி ஆட்சியரின் காரை முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு நிலவியது. ...

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து 36 நாட்களாக காங்கிரஸ் காத்திருக்கிறது – மாணிக்கம் தாகூர்

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து 36 நாட்களாக காங்கிரஸ் கட்சி காத்திருப்பதாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டிச.3 ...

முதலமைச்சரை சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுக்கின்றனர் – மதுரை திமுக நிர்வாகி குற்றச்சாட்டு!

முதலமைச்சரை சந்தித்து தனது குறைகளை சொல்ல விடாமல் காவல்துறையினர் தடுப்பதாகவும், தனது சகோதரியின் மகனை போலீசார் சுட்டுக்கொன்றதாகவும் மதுரை மண்டல திமுக முன்னாள் தலைவர் வி.கே.குருசாமி குற்றஞ்சாட்டி ...

சோழவந்தான் அருகே முதல் அறுவடை நெல்லை அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்வு – விவசாயிகள் வழிபாடு!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முதல் அறுவடை நெல்லை, பாரம்பரியமாக அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேனுார் கிராமத்தில் ஆண்டின் முதல் அறுவடை நெல், ...

Page 2 of 16 1 2 3 16