வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சப்பர உற்சவம்!
மார்கழி மாத அஷ்டமியை ஒட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சப்பர உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகாளும் ஈசன் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் மார்கழி மாத ...
மார்கழி மாத அஷ்டமியை ஒட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சப்பர உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகாளும் ஈசன் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் மார்கழி மாத ...
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வழி மாறி செல்லும் காளைகளை கண்டுபிடிக்க அதன் உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர். ஆனால் அதிநவீன ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன், ஜல்லிக்கட்டு காளைகளின் இருப்பிடத்தை கண்டறியும் ...
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாங்கள் நிராகரிக்கப்படுகிறோம் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான டோக்கன் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் மதுரையை சேர்ந்த திருநங்கைகள் குற்றம்சாட்டியுள்ளனர். ...
பிரதமர் மோடி தலைமையில் வருகிற 23ஆம் தேதி மதுரை அம்மா திடலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் ...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர்ச்சந்தையில் பூக்கள் வரத்து குறைவால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக ...
மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடந்த பிறகு பிற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, முதன் முறையாக ...
நேர்மையான, நியாயமான முதலமைச்சராக இருந்திருந்தால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனது பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மதுரை ...
மதுரை திருமங்கலம் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்ததால் பதற்றம் நிலவியது. திண்டுக்கலில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின், அங்கிருந்து காரில் மதுரை விமான ...
மதுரை மேலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் செய்வதிலும், காளைகளை அலங்கரிப்பதிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். பொங்கல் ...
பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் காளையை தயார்படுத்தும் பணிகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக காளையை பாவித்து அவற்றை ஜல்லிக்கட்டு ...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு, ஒட்டுமொத்த முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் ...
தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ததது உயர்நீதிமன்ற மதுரை கிளை.... திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் எனவும் ...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் செயல்பாடு பிடிக்கவில்லை எனக்கூறி திமுக நிர்வாகி பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். மதுரை தனக்கன்குளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். 40 ...
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு ...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரு தரப்பு மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி, ஒரு தரப்பினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். ...
தமிழக மீனவர்களின் பிரச்னையில், இலங்கை அரசின் செயல்பாடுகளை கவனித்து கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த ...
மதுரையில் தவெக மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு பரப்பிய பெண் மீது புகாரளிக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியின் மகளிரணியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காலாங்கரை பகுதியைச் ...
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை சங்கி என குறிப்பிட்டு பேசிய திருமாளவளன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அண்மையில் மதுரை பழங்காநத்தத்தில் ...
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசை கண்டித்து, உயிரை மாய்த்துக் கொண்ட பக்தரின் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். ...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் முருக பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ...
மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டதால் கிராமப்புறங்களில் போதிய பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ...
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீபத் திருவிழாவையொட்டி வைரத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி ...
மதுரையில் நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியின் 4 ஆவது லீக் போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் ...
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் தமிழக வக்பு வாரியத்தை தாமாக வழக்கில் சேர்த்து பதிலளிக்க உயர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies