மதுரை கீழக்கரையில் DJ இசையுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு!
மதுரை கீழக்கரை மைதானத்தில் அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் ...
மதுரை கீழக்கரை மைதானத்தில் அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் ...
மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க ஆட்சேபனை தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தால் மறு ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவிததுள்ளார். மதுரை ...
மதுரை மாட்டுத்தாவணி தோரணவாயிலை இடித்தபோது, ஒருவர் பலியான சம்பவம், திமுக அரசின் அலட்சியத்திற்கு உதாரணம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் ...
மதுரை மாட்டுத்தாவணியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயிலை இடிக்கும்போது தூண் இடிந்து விழுந்த விபத்தில் பொக்லைன் ஆப்ரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 5ஆம் உலக தமிழ் ...
மதுரை காந்தி மியூசியத்திலிருந்து சங்கரன்கோவிலில் உள்ள புத்தர் கோவில் வரை நடைபெற்ற அமைதிக்கான நடை பயணத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த புத்த பிக்குகள் பங்கேற்றனர். மதுரை தமுக்கம் ...
மதுரையில் கோயில் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணி, மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து ...
மதுரையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் 30 -வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏ.பி.வி.பி-யின் மாநில மாநாடு பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் கடந்த 7 -ம் ...
மதுரையில் ரயில் விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கை தொடர்பான ஒத்திகையில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். மதுரை ரயில் நிலையம் அருகே ரயில்கள் நேருக்கு நேர் ...
தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
மதுரை அறப்போராட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது எம்.பி நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவு சாப்பிட்ட ...
முருக பக்தர்களை மிரட்டும் தொனியில் பேசுவதை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ரகுபதி நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ...
தமிழகத்தில் எழுந்த இந்து எழுச்சி திமுகவை வீழ்த்தும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : ...
மதுரையில் 144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவினர் என 400-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவகோட்டையில் பேரணியாக சென்ற பாஜகவினர், வெற்றிவேல் வீரவேல் என முழக்கங்களை எழுப்பினர். திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து பாஜகவினர் பேரணியாக சென்ற நிலையில், தமிழக அரசு ...
ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்காக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏற்கத்தக்கதல்ல என, உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராட்டம் நடத்த ...
தமிழகத்தில் 2026-இல் முருகனின் ஆட்சி அமையும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை மீது இறைச்சி எடுத்துச்செல்லப்பட்ட விவகாரத்தை கண்டித்து மதுரை பழங்காநத்தம் ...
மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் திமுக அரசு எப்படி அனுமதி வழங்கியது என தமிழக பாஜக மாநில தலைவர் ...
திருப்பரங்குன்றத்திற்கு இந்து அமைப்பினர் வருவதை தடுக்க அவர்களை போலீசார் மண்டபங்கள் மற்றும் வீட்டுக்காவலில் சிறை பிடித்து வைத்தனர். மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை ...
மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் இன்று அறப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ...
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் பதிவேடுகளில் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் ஆர்.டி.ஐ. மூலம் ...
தமிழகத்திற்கு எதிராக எந்த திட்டத்தையும் பிரதமர் மோடி கொண்டு வர மாட்டார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலூர் அருகே அரிட்டாபட்டியில் செயல்படுத்தப்படவிருந்த ...
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத் திருவிழா கொண்டாடப்படுவது ...
தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தங்களது முன்னோர்களுக்காக பொதுமகக்ள் தர்ப்பணம் கொடுத்தனர். மதுரை வைகை ஆற்றங்கரையில் சிம்மக்கல் பகுதியில் ஏராளமான ...
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை மதுரை அ.வல்லாளப்பட்டி வர உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies