இந்துக்கள் இல்லாமல் உலகம் இல்லை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
இந்துக்கள் இல்லாமல் உலகம் இல்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் ...
இந்துக்கள் இல்லாமல் உலகம் இல்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் ...
மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் உட்பட 5 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கெய்சாம்பட் தௌடா பாபோக் லெய்காய் என்ற பகுதியில் ...
மணிப்பூரில் சமூக அளவில் அமைதியை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் ...
மணிப்பூரில் நிங்கோல் சகோபா திருவிழாவை முன்னிட்டு புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நிங்கோல் சகோபா என்பது மணிப்பூரின் மெய்தே மக்களால் கொண்டாடப்படும் ...
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் கனமழையால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்தோடியது. கிழக்கு இம்பாலின் கனமழைக் காரணமாக ஷேத்ரிகாவோவில் ஐரில் நதி நிரம்பி விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் சாலைகளை ...
இன்று மணிப்பூர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய ...
மணிப்பூர் மாநிலத்திற்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்கு நிலவிவந்த இனமோதல் முடிவுக்கு வந்துள்ளன. 2023ம் ஆண்டு மூடப்பட்ட மணிப்பூர் - நாகாலாந்து இடையே தேசிய நெடுஞ்சாலை எண்-2ம் ...
மணிப்பூரில் வன்முறையை கைவிட்டு அமைதி மற்றும் பிராந்திய ஒருமைபாட்டை பராமரிக்க இரு பழங்குடியின குழுக்களும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மணிப்பூரில் 2023ஆம் ஆண்டு மைதேயி மற்றும் குகி ...
மணிப்பூரில் காவல்துறை நடத்திய சோதனையில் பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதிகளில் போலீசார், பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் தேடுதல் வேட்டை நடத்தினர். ...
மணிப்பூரில் மெய்தி பிரிவின் அரம்பாய் தெங்கோல் குழுவைச் சேர்ந்த முக்கியத் தலைவரான கனன் சிங் என்பவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் வெடித்ததால், அங்கு 5 நாட்களுக்கு ...
மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜகவின் 44 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளதாக ஆளுநரை சந்தித்த பின் பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் 2023-ம் ...
வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படைகள் சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை கருத்தில் கொண்டு ...
மணிப்பூரில் CRPF வீரர் ஒருவர் சக வீரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ...
மணிப்பூரில் பயங்கரவாத அமைப்பினரால் கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கிகள் போலீசாரால் மீட்கப்பட்டன. மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இன வன்முறை ஏற்பட்டது. அப்போது காக்மயை எனும் இடத்தில் உள்ள ...
மணிப்பூர் முதலமைச்சர் பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், ...
மணிப்பூரில் உள்ள சி.ஆர்.பி.எப். வீரர்கள் முகாமை விட்டு வெளியே வரக்கூடாது என்ற குக்கி அமைப்பினரின் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் ...
மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரின் ஜிர்பாம் மாவட்டத்தில் மீண்டும் குக்கி, மெய்தேய் மக்களிடையே இன வன்முறை ...
மணிப்பூரில் நியாயமான விலையில் பொருட்களை வழங்க மத்திய அரசு சார்பில் மேலும் 16 புதிய மையங்கள் திறக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் ...
அசாமில் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மணிப்பூர் மற்றும் ...
அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ...
மணிப்பூரில் இன்று 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. தெங்னோபால் பகுதியில், மதியம் 2.57 மணிக்கு ...
மணிப்பூரில் இன்று 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மொய்ராங் பகுதியில், ...
மணிப்பூர் மாநிலம் இம்பால் சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கடத்தி வந்த, 19 தங்க பிஸ்கட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ...
மணிப்பூரில் மர்ம நபர்கள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 5 பேர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies