மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 2 பேர் உயிரிழப்பு!
Jun 29, 2026, 01:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 2 பேர் உயிரிழப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 31, 2024, 03:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூரில் மர்ம நபர்கள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 5 பேர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 4-ம் தேதி கூகி மற்றும் மெயிட்டி ஆகிய இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநிலத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

இதன் பிறகு, மாநிலத்தில் படிப்படியாக அமைதி நிலவத் தொடங்கியது. இதனிடையே, திடீரென மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்புப் படையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில், இன்றும் மணிப்பூரில் தாக்குதல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கௌட்ருக் என்ற கிராமத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையை நடந்த இத்தாக்குதலில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆகவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனதாகவும் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Tags: manipur2 killedFresh FiringTwo Revel Groups
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 7 வரை நீட்டிப்பு! – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Next Post

பரிசுப் பொருள் ஊழல் வழக்கு… இம்ரான் கான், மனைவிக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை!

Related News

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

குதிரைபேரத்தின் வேகம் குறையவில்லை;வானதி விமர்சனம்

அமைச்சர்களுக்கு எதிராக சபரீசன் நோட்டீஸ்; காரணம் என்ன ?

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

Load More

அண்மைச் செய்திகள்

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies