ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவியை கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கி தவெக தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை தலைமைச் ...
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவியை கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கி தவெக தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை தலைமைச் ...
அதிமுக ஒன்றிணைந்த பிறகு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் சந்தித்த நிலையில், இருதரப்பிலும் நடவடிக்கை கோரி வழங்கப்பட்ட கடிதங்களை திரும்பப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி ...
டெல்லியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீனை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ...
தமிழக கல்வித்துறையில் உள்ள குளறுபடிகளை நீக்கி, மாணவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ABVP மாணவர் அமைப்பினர் முதலமைச்சர் விஜயிடம் மனு அளித்தனர். சென்னை தலைமை ...
இரண்டாவது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ...
மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் உள்ளிட்டோரை முதலமைச்சர் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து ...
டெல்லியில் உள்ள இல்லத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் ...
மேற்குவங்க ஆளுராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
ஜிஎஸ்டி வரி சீர்திருத்ததால் பெண்கள், நடுத்தர மக்கள், சிறு குறு தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies