சத்தியமங்கலம் அருகே கனமழை – குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை ...