வளிமண்டல கீழடுக்கு சுழற்சி - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!
Sep 13, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!

Murugesan M by Murugesan M
Nov 15, 2024, 12:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதலே சாரல் மழையும், ஒருசில பகுதிகளில் கனமழையும் பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், மாணவர்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று காலை முதல் இரவு வரை நெல்லை மாநகர மற்றும் புறநகர் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டி தீர்த்தது.

இதேபோல், இன்றும் மாநகரப் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், நெல்லை சந்திப்பு மற்றும் சமாதானபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை நீடித்து வருகிறது. அதேபோல், மானூர், ராமையன்பட்டி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி போன்ற புறநகர் பகுதியிலும் மழை நீடித்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உடன்குடி, குலசேகரப்பட்டினம், பரமன்குறிச்சி மற்றும் மேல திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, உடன்குடி நகர் பகுதி முழுவதும் சாலையில் மழை நீர் தேங்கி உள்ளதால், மக்கள் அவதி அடைந்தனர். தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்து கொண்டும், குடை பிடித்து கொண்டும் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர்.

Tags: tuticorin rainweather updatelow pressurerain warningmetrological centerkaniyakumari raintamilnadu rainheavy rainnellai rainrain alert
Share
Tweet
SendShare
Previous Post

தாயின் உடல்நிலை பாதிப்புக்கு தவறான சிகிச்சையே காரணம் – கைது செய்யப்பட்ட விக்னேஷின் சகோதரர் பேட்டி!

Next Post

கைப்பேசி பயன்பாட்டை குறைத்தால் தகவல் திருட்டில் இருந்து தப்பிக்கலாம் – தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies