இடைக்கால பட்ஜெட்: நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் 31-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார். ...
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் 31-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார். ...
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் தீயணைப்பு ...
பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து விமர்சனம் செய்திருந்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ...
மோசடி கடன் செயலிகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது ஏராளமான ...
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. இதனால், அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட தி.மு.க.வினர் திக்... திக்... மனநிலையில் ...
டீப் ஃபேக் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ...
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் ...
இந்தியாவின் ஜி20 தலைமை வரலாற்றில் இடம்பிடிக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவின் ஜி20 தலைமை நீடித்த புகழை பெற்றிருக்கும் என்று மொரீசியஸ் நாட்டின் வேளாண் தொழில் ...
தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு விசாரணையின்போது, நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதி வேதனை தெரிவித்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 3 சட்டமன்ற உறுப்பினர்கள் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றிருக்கிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலச் சட்டமன்றத்தின் ...
கடந்த ஆண்டு பாரதம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாட்டு மக்களை வீட்டில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடவேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்தர ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies