501 மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு!
500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் 501 மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் ...
500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் 501 மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் ...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒரே வழக்காக விசாரிப்பதற்கு எதிரான மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. போக்குவரத்து துறையில் வேலை ...
கரூரில் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர்கள், அரசு ஒப்பந்ததாரர் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் ...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அடுத்தடுத்த சாட்சிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடந்த 2011 - ...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முந்தைய ...
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மாநகராட்சி குப்பை கிடங்கில் கிடந்ததாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு ...
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், "நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா?" என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆட்சியில் போக்குவரத்துறையில் வேலை வாங்கித் ...
தொழிலதிபர் அதானியை தான் சந்திக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், தமிழகத்தில் அதானி முதலீடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே ...
அதானி நிறுவனத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய ஜாமின் அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பாஜக பயப்படாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவத்துள்ளார். இதுதொடர்பாக ...
தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அதானியுடன் திமுக அரசு எந்த ...
உச்சநீதிமன்றம் கூறியதை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ...
கரூரில் நடைபெற்ற வாக்கத்தான் போட்டியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு நடந்து சென்றதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கரூரில் வர்த்தக இலக்கு 50 ஆயிரம் ...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணிப் பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் ...
போக்குவரத்துறையில் வேலை தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். கடந்த 2011-ம் ஆண்டு ...
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 17 ஆவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்துள்ளது. ...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை ...
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜனவரி 22ஆம் தேதி ...
சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கில் இலாகா இல்லாத திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி கைது ...
செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவர் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சட்ட ...
செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை முடிக்க எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பதோடு, தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் ...
நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இன்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சட்ட ...
இன்று, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 12ஆம் தேதி வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி ...
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்றும், கைது செய்யப்பட்டதில் சட்ட விரோதம் இல்லை என்றும், அவரை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கலாம் என்றும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies