ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்
சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது. திருவள்ளூரில் காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் முன்ஜாமின் ...
சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது. திருவள்ளூரில் காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் முன்ஜாமின் ...
கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு கருங்கல் அருகே மிடாலம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து ஜோசப், ...
மாணவர்கள் செல்போனை அதிகமாக பயன்படுத்தக் கூடாது என்றும், ஒருநாள் முழுவதும் செல்போன் இல்லாமல் மாணவர்கள் இருக்க வேண்டும் எனவும் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி கேட்டுக்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், ...
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் தீயணைப்பு ...
சொகுசு விடுதி கட்டுமான முறைகேடு தொடா்பான பண மோசடி வழக்கில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. ரவீந்திர வாய்கா் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத் ...
வேட்புமனுவில் சொத்து விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் அளித்ததாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. கனீஸ் பாத்திமா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு கர்நாடக ...
பெருமழை விவகாரத்தில், போலி வீடியோ வெளியிட்டதாக, ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் மீது பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளதோடு, அவரை தேடி வருவதாகவும் தகவல் ...
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் தொடர்பாக சிறப்பு பெஞ்ச் அமைத்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச ...
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் ...
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சுக்பால் சிங், போதைப் பொருள் மற்றஉம் மனநோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் ...
ஹரியானா மாநிலம் நூ பகுதியில் நடந்த யாத்திரையின்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு, கலவரத்துக்கும் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies