விநாயகர் சதுர்த்தி திருவிழா – ரூ. 400.58 கோடிக்கு காப்பீடு!
கிரிக்கெட், கால்பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் பெரிய இசை நிகழ்ச்சிக காப்பீடு செய்யப்படுவது வழக்கம். முதன்முறையாக , 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு, ...
கிரிக்கெட், கால்பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் பெரிய இசை நிகழ்ச்சிக காப்பீடு செய்யப்படுவது வழக்கம். முதன்முறையாக , 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு, ...
மும்பையில் லஞ்சம் வாங்கிய மத்திய சரக்கு, சேவை வரி கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டனர். வரி ஏய்ப்பு செய்த நபருக்கு ஆதரவாக செயல்பட ...
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு ...
நாட்டில் நிதியியல் தொழில்நுட்பத்தில் புரட்சி ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சர்வதேச நிதி தொழில்நுட்ப விழாவில் பங்கேற்ற அவர், நமது கலாசார பன்முகத்தன்மையைப் ...
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மும்பையில் ஏஜிஸ் பெடரல் லைஃப் இன்சூரன்ஸ் சார்பில் ...
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பாலத்தில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தின் தடுப்பு மீது ...
பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிந்தைய நிகழ்வுகள் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளன. தொழிலதிபர் ...
மும்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10-ற்கும் மேற்பட்ட ரசிகர்கள் காயமடைந்தனர். மும்பையில் டி-20 உலகக்கோப்பையுடன் திறந்தவெளி பேருந்தில் இந்திய ...
மும்பை காட்கோபரில் ராட்சத பேனர் விழுந்து 16 பேர் பலியான நிலையில், அந்த விபத்தின்போது பதிவான புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மும்பையில் ...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லோகண்ட்வாலா சந்திப்புக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரை வைத்து மாநகராட்சி நிர்வாகம் கவுரவித்துள்ளது. மும்பையில் உள்ள லோகண்ட்வாலா போக்குவரத்து சந்திப்புக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ...
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா வீழ்த்தியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை- கொல்கத்தா அணிகள் ...
பாஜக அரசின் முயற்சியால் வங்கி அமைப்பு அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் ...
மும்பையில் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று மும்பை செல்கிறார். அங்கு நடைபெறும் இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு ...
எத்தியோப்பியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை, மும்பை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் ...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2.23 கோடி மதிப்பிலான, 4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ...
இந்தியாவில் வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ...
2023-24 ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு விதர்பா மற்றும் மும்பை அணிகள் முன்னேறியுள்ளது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. ...
பெங்களூரூ ஆர்எஸ்எஸ் பிரமுகர் ருத்ரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவரை மும்பையில் என்ஐஏ கைது செய்துள்ளது. கடந்த ...
பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு உதவும் நோக்கில், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற கப்பலை இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகள், மும்பை துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி விசாரணை ...
நாட்டின் தேசிய பாதுகாப்பு சூழல் கடந்த ஒரு தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறியுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மும்பை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ...
மும்பை எண்ணெய் வயல் கண்டறியப்பட்டதன் பொன்விழா கொண்டாட்டங்களில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டார். மேலும், பெட்ரோலியம் ...
சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து, 6E-5188 என்ற எண் ...
மும்பையில் 6 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என வந்த தொலைபேசி அழைப்பை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மும்பையில் 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி ...
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் உரையின்போது குறுக்கிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies