மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலி!
மும்பையில் நடுக்கடலில் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்று கொண்டிருந்த படகு மீது மற்றொரு படகு வேகமாக மோதியதில், 13 பேர் உயிரிழந்தனர். மும்பை இந்தியா கேட் பகுதியிலிருந்து நூற்றுக்கும் ...
மும்பையில் நடுக்கடலில் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்று கொண்டிருந்த படகு மீது மற்றொரு படகு வேகமாக மோதியதில், 13 பேர் உயிரிழந்தனர். மும்பை இந்தியா கேட் பகுதியிலிருந்து நூற்றுக்கும் ...
பிச்சை எடுக்கிறவன் எல்லாம் பணக்காரனா இருக்கான் பாரு என்று திரைப்படத்தில் நகைச்சுவையாக சொல்லக் கேட்டிருப்போம். நிஜமாகவே பிச்சை எடுத்து, 7.5 கோடி சொத்துகளுடன் உலகின் மிகப் பெரிய ...
மும்பையில் நடைபெறவுள்ள ராஜ்கபூர் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, பிரதமர் மோடிக்கு அவரது குடும்பத்தினர் நேரில் அழைப்பு விடுத்தனர். மறைந்த ஹிந்தி நடிகர் ராஜ்கபூர் சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பை ...
மும்பையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸை தொழிலதிபர் கெளதம் அதானி சந்தித்து பேசினார். தேவேந்திர ஃபட்னாவிஸின் சாகர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக முதலமைச்சர் ...
மும்பையில் நடந்த விழா ஒன்றில், சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளியைச் சந்தித்து பேசினார். சச்சின் டெண்டுல்கருடன் ஒட்டிக்கொண்ட வினோத் காம்ப்ளி, சச்சினின் கையை விட மறுத்தார். இதயத்தை ...
மகாராஷ்ர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவருடன் துணை முதலமைச்சர்களாக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரும் பொறுப்பேற்பார்கள் என தகவல் ...
பாலாசாகேப் தாக்கரேயின் நினைவு தினத்தையொட்டி, மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள அவரது நினைவிடத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். சிவசேனா கட்சியின் நிறுவனரான ...
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் வரும் ...
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பாபா சித்திக் யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து ...
பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான இரண்டாவது நபருக்கு 18 வயதை கடந்தவரா என்பதை கண்டறிய, அவருக்கு எலும்பு பரிசோதனை மேற்கொள்ளுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஜித் ...
தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டு படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்ய ஒரு மாதம் ஒத்திகை நடந்ததாக ...
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கொல்லப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் ...
மும்பையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட நிலையில், பாஜக ...
மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசுவது வெட்கக்கேடானது என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா சாடியுள்ளார் மகாராஷ்டிரா ...
மும்பையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதியின் ஒரு பகுதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராவியில் உள்ள மஹ்பூபா-இ-சுபானி மசூதியின் ஒருபகுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக புகார் ...
கிரிக்கெட், கால்பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் பெரிய இசை நிகழ்ச்சிக காப்பீடு செய்யப்படுவது வழக்கம். முதன்முறையாக , 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு, ...
மும்பையில் லஞ்சம் வாங்கிய மத்திய சரக்கு, சேவை வரி கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டனர். வரி ஏய்ப்பு செய்த நபருக்கு ஆதரவாக செயல்பட ...
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு ...
நாட்டில் நிதியியல் தொழில்நுட்பத்தில் புரட்சி ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சர்வதேச நிதி தொழில்நுட்ப விழாவில் பங்கேற்ற அவர், நமது கலாசார பன்முகத்தன்மையைப் ...
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மும்பையில் ஏஜிஸ் பெடரல் லைஃப் இன்சூரன்ஸ் சார்பில் ...
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பாலத்தில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தின் தடுப்பு மீது ...
பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிந்தைய நிகழ்வுகள் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளன. தொழிலதிபர் ...
மும்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10-ற்கும் மேற்பட்ட ரசிகர்கள் காயமடைந்தனர். மும்பையில் டி-20 உலகக்கோப்பையுடன் திறந்தவெளி பேருந்தில் இந்திய ...
மும்பை காட்கோபரில் ராட்சத பேனர் விழுந்து 16 பேர் பலியான நிலையில், அந்த விபத்தின்போது பதிவான புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மும்பையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies