54 வருடங்களுக்குப் பிறகு சூரசம்ஹாரம் – சென்னையில் கோலாகலம்!
தலைநகர் சென்னை அடுத்துள்ள குன்றத்தூரில் அருள்பாலித்து வரும் முருகன் திருக்கோவிலில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்ஹாரம் வைபவம் நடைபெற உள்ளது. தலைநகர் சென்னை அடுத்துள்ள தாம்பரத்திலிருந்து 16 ...