கோவையில் களைகட்டிய மோடி பொங்கல் விழா – நிதின் நபின் பங்கேற்பு
கோவையில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தார். 2 நாட்கள் ...
கோவையில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தார். 2 நாட்கள் ...
பிற மொழிகள் கற்று கொள்ள முடியாததற்கு திமுகவே காரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய ...
பிரதமர் மோடி தலைமையில் வருகிற 23ஆம் தேதி மதுரை அம்மா திடலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் ...
திமுக இல்லாத தமிழகம் வேண்டும் என்பதே மக்களின் கனவு என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “உங்கள் கனவை ...
எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு சுமுகமாக இருந்ததாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் ...
கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும் என நயினார் நாகேந்திரன் X -தள பதிவில் தெரிவித்துள்ளார்..இது குறித்து அவர் போட்ட பதிவில் திருப்பூர் மாவட்டம் ...
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி நடுக்கம் வந்துவிட்டது திருப்பரங்குன்றம் விஷயத்தில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன் என நெல்லையில் நயினார் நாகேந்திரன் ...
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஏமாற்று வேலை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.. திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசின் ...
விவேகானந்தர் போல தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர் சி.பி.ராதாகிருஷ்ணன் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் ...
இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய ...
பொங்கல் பரிசுத் தொகுப்பில் திமுக அரசு போங்காட்டம் ஆடுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்,. அவர் விடுத்துள்ள பதிவில், வழக்கமான பாசாங்கு வேலைகளை விடுத்து, ...
திமுக அரசை அகற்ற மக்கள் தயாராகிவிட்டதாகவும், 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கான ஆண்டாக அமையும் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் ...
"சமத்துவம் பொங்கட்டும்" என சமூக வலைதளத்தில் பேசிவிட்டு, சமூகநீதியை வீசியெறிந்து, சர்வாதிகாரப்போக்கில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபடுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன குற்றம்சாட்டியுள்ளார். புத்தாண்டை ...
ஆங்கில புத்தாண்டு பாரத மக்கள் அனைவருக்கும் இனியதாக அமையட்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பழையதை பின்னால் ...
விவசாயிகளின் இன்னல்களைப் போக்கும் வகையில் கடலோரப் பகுதிகளில் இறால் பண்ணைத் தொழில் முறைப்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியின் நிலை என்ன என தமிழக பாஜக மாநில தலைவர் ...
கொங்கு மண்டலம், சோழ மண்டலம் மட்டுமல்ல... எல்லா இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாகை சூடும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபட ...
போதையின் பாதையில் செல்லும் இளைஞர்களால் தமிழகப் பெண்கள் பலி ஆவதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுதுதுள்ள பதிவில், கரூர் மாவட்டம் ...
கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்கள், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். காசர்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான ...
போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் எனக்கூறிய முதல்வர் ஸ்டாலினின் இரும்புக் கரம் துருப்பிடித்து விட்டதா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...
அப்பாவி மக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதை முதல்வர் வேடிக்கை பார்க்க கூடாது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் , தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 36 ஆக உயர்ந்திருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார், கோபி ...
மகளிர் உதவித்தொகை மூலம் கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் டாஸ்மாக்கிற்கு தான் செல்வதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் பாஜக ...
திமுக ஆட்சியில் ஏழாயிரத்து 500 கொலைகள் நடந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ...
தமிழக மக்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பை திமுக அரசு பெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டன பள்ளி கிராமத்தில் பாஜக சார்பில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies