திருப்பூர் ஆட்சி மாற்றம் தரும் ஊர் ; திருப்பரங்குன்றம் ஆட்சியை முடிக்கும் ஊர் - நயினார் நாகேந்திரன்
Jul 20, 2026, 08:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூர் ஆட்சி மாற்றம் தரும் ஊர் ; திருப்பரங்குன்றம் ஆட்சியை முடிக்கும் ஊர் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 10, 2026, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிற மொழிகள் கற்று கொள்ள முடியாததற்கு திமுகவே காரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திருப்பூரில் கேந்திர வித்யாலயா பள்ளி வர தமிழக அரசு அனுமதி தரவில்லை என தெரிவித்தார். தமிழக மக்கள் பிற மொழி அறிவின்றி இருக்க திமுக அரசே காரணம் என்றும் அவர் சாடினார்.

முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவெற்றாமல், நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார் என்றும் அவர் கூறினார்.

தேர்வெழுதி 15 ஆண்டுகள் கடந்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றும், எண்ணிக்கை முக்கியமல்ல; எப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே முக்கியம் என்றும் தெரிவித்தார்

திருப்பூர் ஆட்சி மாற்றம் தரும் ஊர்; திருப்பரங்குன்றம் ஆட்சியை முடிக்கும் ஊர் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

Tags: bjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran replynainar nagendran campaignnainarbjptirupur bjp meetingDMKNainar NagendranNainar Nagendran speechNainar Nagendran pressmeetnainar nagendran bjp
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலை கல்லத்தி மரத்தில் அனுமதியின்றி கொடியேற்றம் – தர்கா நிர்வாகம் மீது காவல்துறையில் புகார்!

Next Post

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை – அண்ணாமலை எச்சரிக்கை!

Related News

பழனி கோயில் நில மோசடி வழக்கு – அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் வீட்டுக்கு சீல்!

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் – எழுத்தரை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies