மார்ச் 26 பூமிக்கு ஆபத்தா? : அசுர வேகத்தில் வரும் சிறுகோள் – நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
தாஜ்மஹாலை விட இரண்டு மடங்கு பெரிய சிறுகோள், மணிக்கு 77,282 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வேகமாக வருகிறது என நாசா எச்சரித்துள்ளது. வருகிற மார்ச் 26 ...
தாஜ்மஹாலை விட இரண்டு மடங்கு பெரிய சிறுகோள், மணிக்கு 77,282 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வேகமாக வருகிறது என நாசா எச்சரித்துள்ளது. வருகிற மார்ச் 26 ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாகத் தங்கியிருந்த இந்திய வம்சாவளியினரான நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும், பூமிக்குப் பத்திரமாகத் ...
பூமியில் இருந்து சுமார் 460 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியைத் தொடுகிறார். விண்வெளித்துறையில் வியத்தகு ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் இருவரும் ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர விண்கலம் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது. ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி ...
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5ம் தேதியன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக ...
விண்கற்களால் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என தொடர்ந்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.அந்த வகையில்,வரும் 2032 ஆம் ஆண்டில் YR 4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக ...
சுனிதா வில்லயம்சை மார்ச் 12ம் தேதி மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை நாசா மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், மீண்டும் திரும்ப ...
விண்வெளியில் 5 மணி நேரம் 5 நிமிடங்கள் நடந்து சுனிதா வில்லியம்ஸ் புதிய உலக சாதனை படைத்ததாக நாசா அறிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் ...
இந்திய - அமெரிக்க நாடுகளின் கூட்டு முயற்சியாக உருவாகும் விலை உயர்ந்த NISAR செயற்கைக்கோள் 2025 மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் என நாசா அறிவித்துள்ளது. இந்தியாவில் ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடியது குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த சந்தேகங்களுக்கு நாசா விளக்கமளித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ...
விண்வெளித்துறை வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக உள்ளது. பொதுவாக சுனிதா வில்லியம்ஸ் போன்ற விண்வெளி வீரர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் ? என்ன மாதிரியான கல்வித் ...
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் பயணம் மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என நாசா தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 5ம் தேதி ஆய்வுக்காக ...
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான புதிய தடயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய ஆய்வு முடிவுகள், செவ்வாய் கிரகத்தைப் பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்கான அடித்தளத்தை அமைத்திருக்கிறது. அது ...
நாசா தலைவராக ஜாரெட் ஈசாக்மேனை நியமனம் செய்து டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி குடியரசு ...
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், முதன்முறையாக, இந்தியாவின் GSAT-N2 , தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோ ஸ்பேஸ் எக்ஸை தேர்வு செய்தது ஏன்? ...
சுனிதா வில்லியம்ஸ் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார் என நாசா அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உட்பட 2 விண்வெளி வீரர்கள் ...
நாசா விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குப் பயணிக்கிறார். அவருடன் ...
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி ...
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நிலவுக்கு நிலையான நேரத்தை உருவாக்க நாசாவுக்கு உத்தரவு விடுத்துள்ளது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்ப பெற முடியாதது நேரமும் காலமும். ஒரு முறை ...
க்ரூ-8 திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேலும் 4 விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது நாசா. நாசா க்ரூ-8 திட்டத்தில் ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ...
பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வளிமண்டலத்தில் தண்ணீர் உள்ள கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசாவின் ...
இந்தியாவைச் சேர்ந்தவருக்கு பயிற்சி அளித்து 2024 இறுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என அமெரிக்கா கூறியுள்ளது. டில்லி வந்துள்ள நாசா நிர்வாக அதிகாரி பில் ...
அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பின் மூத்த அதிகாரி பில் நெல்சன் இந்தியா வந்துள்ளார். ஒருவார கால பயணமாக நாசாவின் மூத்த அதிகாரி பில் நெல்சன் இந்தியா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies