10 எம்பிக்கள் என்.டி.ஏ. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு!
மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த 10 எம்பிக்கள் என்.டி.ஏ. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 543 மக்களவைத் ...
மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த 10 எம்பிக்கள் என்.டி.ஏ. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 543 மக்களவைத் ...
நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள அனைத்து இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய ...
இந்தியா வல்லரசாக மாறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேலூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...
தேசிய ஜனநாய கூட்டணி மேலும் வலுவடையும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேசிய முன்னேற்றம் மற்றும் பிராந்திய அபிலாஷைகளுக்கு இடையே ...
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 399 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், 3-வது முறையாக மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் ...
ஆந்திராவில் நடைபெற்ற தேசிய முற்போக்கு கூட்டணி பிரச்சார கூட்டத்தில் விளக்கு கோபுரம் மேல் ஏறி நின்ற தொண்டர்களை கீழே இறங்க சொன்ன பிரதமர் மோடி, பின்னர் தனது உரையை தொடங்கினார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே ...
மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனநாயகத்தின் மிகப்பெரிய ...
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ராஞ்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ...
பீகாரில் பாரதிய ஜனதா கட்சியும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் (எல்ஜேபி) தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அங்கம் ...
உத்தரப்பிரதேச சட்ட மேலவைக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். உத்தரப்பிரதேச சட்ட மேலவையின் 13 உறுப்பினர்களின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ...
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது நிச்சயம் உந்துசக்தியாக அமையும் என தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதை உணர்ந்த இண்டி கூட்டணி தலைவர்கள் பதற்றத்தில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளளார். மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பராசத்தில் நடைபெற்ற ...
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார் டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று ...
மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 400 இடங்களிலும் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார சீர்கேடுகளை அடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக கூட்டணி வெற்றிகரமாக முறியடித்ததாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...
மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் நகரில் உள்ள ...
பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார். பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies