நாட்டின் பணவீக்கம் குறைந்த அளவிலேயே உள்ளது – நிர்மலா சீதாராமன்
இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வால், ...
இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வால், ...
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் வகையில், சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 504 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ...
மத்திய அரசின் நிதி என்பது இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய பணமல்ல என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் விமர்சனங்களுக்கு, ...
மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாநிலங்களவை கூடியவுடன், மக்களவையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது குறித்து ...
தவெக தலைவர் விஜய்யை பார்த்து திமுக பயப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். ...
பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக, பாதுகாப்புத்துறைக்கு கடந்த நிதியாண்டைவிட 15 சதவிகிதம் கூடுதலாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய ...
உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் 2026ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சி ...
இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை கொண்டிருக்கிறது என பட்ஜெட் தாக்கலின் போது நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் பட்ஜெட் தாக்கலின் போது நாடாளுமன்றத்தில் ...
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் திருப்பூர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ...
ஜிஎஸ்டி வரி குறைப்பு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நடந்த வர்த்தகம் மற்றும் ...
முன்பு 4 வகைகளாக இருந்த ஜிஎஸ்டி வரி இப்போது 5 மற்றும் 18 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை ...
திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவில் மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உட்பிரிவுகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று ...
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் திமுக அரசியல் லாபம் தேடுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ...
ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் 2 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி ...
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி ராணுவ உடையில் ...
மூலதனச் சந்தைகள் மீதான இந்தியாவின் பார்வை விரிவடைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மும்பை பங்குச் சந்தையின் 150வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், ...
பனாரஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 375-வது ரயில் என்ஜினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடியசைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். உத்தரபிரதேசத்தில் பனாரஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 375-வது ரயில் ...
மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தப் பாதை குறித்து நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் மிகத் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர ...
மத்திய பட்ஜெட்டின் மூலம் 24 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோரும் பயனடைவர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த ...
2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2024-25ஆம் நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கு 4 லட்சத்து 54 ஆயிரத்து 773 கோடி ...
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உருவப்படத்தை, அம்ரோஹாவைச் சேர்ந்த கலைஞர் ஜுஹைப் கான் என்பவர் நிலக்கரி கொண்டு சுவரில் வரைந்துள்ளார். பிரதமர் மோடி ...
நாடாளுமன்றத்தில் நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், பல்வேறு புதிய தொழிற்சாலைகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அசாமில் புதிதாக யூரியா உர தொழிற்சாலை அமைக்கப்படும் ...
கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் பணவீக்கம் 4.6 சதவீதமாகவும் ஆகவும், இரண்டாவது காலாண்டில் ...
மாத ஊதியம் பெறுவோருக்கு மத்திய பட்ஜெட்டில் 10 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies