பிஜு பட்நாயக் தலைமை பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் : பிரதமர் மோடி
பிஜு பட்நாயக் தொலைநோக்கு தலைமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ...
பிஜு பட்நாயக் தொலைநோக்கு தலைமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ...
ஒடிசா மாநிலத்தில், 1,100 சதுர கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவைக்கொண்ட சிலிகா ஏரி அமைத்துள்ளது. சிலிகா ஏரி ஒடிசாவில் உள்ள ஒரு உப்பு நீர் ஏரி, இது ...
ஒடிசாவின் கந்தமால் மற்றும் கஞ்சம் மாவட்டத்தில் 26.96 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி, வலுப்படுத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ரூ. 718.26 கோடி ...
ஒடிசா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு பத்ம விருது பெற்றவர்களை சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக பிரதமர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஒடிசா பயணத்தின் போது, ...
மக்கள் பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை தேசம் என்றும் மறப்பதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் சம்பல்பூரில், இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் மின் உற்பத்தியை ...
ஒடிசாவைச் சேர்ந்த டிஸ்டில்லரி குழுமம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் ரொக்கமாக 150 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...
34 -வது கோனார் நடன விழா ஒடிசாவில் பூரி மாவட்டத்தில் உள்ள கொனார்க் சூரியன் கோயிலில் நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் பூரி மாவட்டத்தில் உள்ள கொனார்க் சூரியன் ...
சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வாழ்த்து தெரிவித்து ஓடிசாவில் மணற் சிற்பக் கலைஞர்கள் இணைந்து மணற் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். இஸ்ரோவின் சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் நிலவில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies