அக்னி வீரர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு : கடற்படை தலைமை தளபதி பங்கேற்பு!
Apr 29, 2026, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக்னி வீரர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு : கடற்படை தலைமை தளபதி பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Mar 17, 2024, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா கடற்படை தளத்தில் அக்னி வீரர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது.

அக்னி வீரர்களின் மூன்றாவது தொகுதியின் கண்கவர் பயிற்சி நிறைவு அணிவகுப்பு, ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா கடற்படை தளத்தில் நடைபெற்றது. கடற்படைத் தலைமை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் இந்த அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

396 பெண் அக்னி வீராங்கனைகள் உட்பட மொத்தம் 2,630 அக்னிவீரர்கள் இந்த பிரிவில் தேர்ச்சி பெற்றனர்.  தேர்ச்சி பெற்று அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்களை கடற்படைத் தலைமைத் தளபதி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் சிறந்த அக்னிவீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து கடற்படை தலைமை தளபதி கூறியதாவது, உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையில் புதிய சவால்கள் உருவாகி வருவதை சுட்டிக்காட்டினார். பெற்ற பயிற்சியை தேவையான சூழலில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அக்னிவீரர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டும். கடற்படையின் முக்கிய மதிப்புகளான கடமை, அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தை நிலைநிறுத்தி, தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறினார்.

Tags: odishaparadeAGNIVEERSINS CHILKAHari Kumar
ShareTweetSendShare
Previous Post

தேர்தலை புறக்கணிக்கும் கிராமம் – அதிர்ச்சியில் அதிகாரிகள்!

Next Post

தமிழக தேர்தல் அதிகாரியுடன் வணிகர் சங்க நிர்வாகிகள் திடீர் சந்திப்பு – என்ன காரணம்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies