Operation Sindoor - Tamil Janam TV

Tag: Operation Sindoor

இந்தியா போரை விரும்பாவிட்டாலும் போருக்கு தயாராக உள்ளது – அண்ணாமலை

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானின் இதயம் நொறுக்கப்பட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற மூவர்ண பேரணிக்கு பின்னர் அவர் ...

தேச உணர்வு இல்லாத தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் : நயினார் நாகேந்திரன்

தேச உணர்வு இல்லாத தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்றும் தேச உணர்வின்றி பேசுபவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ...

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – திருப்பூர் மூவர்ண கொடி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், பிரதமர் மோடி மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் திருப்பூரில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. பாஜக மாநிலத் ...

டி.ஆர்.எப் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிரம்!

டி.ஆர்.எப் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, லஷ்கர்- இ- தொய்பாவின் கிளை ...

பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போராக மாறும் – நயினார் நாகேந்திரன்

பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர்தான் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து திருச்சியில் ...

இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் அலறிய பாகிஸ்தான் – அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி கருத்து!

இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அலறியதாக அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ...

இந்தியா – பாகிஸ்தான் போரை தான் நிறுத்த உதவி மட்டுமே செய்தேன் – ட்ரம்ப் விளக்கம்!

இந்தியா - பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக கூறவில்லை, உதவி மட்டுமே செய்தேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக கத்தாரில் அமெரிக்க ...

பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை மறு பரிசீலனை செய்ய வேண்டும் – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ...

பாகிஸ்தான் அணுசக்தி நிலையத்தில் கதிர் வீச்சு கசிவு இல்லை – சர்வதேச அணுசக்தி நிறுவனம் அறிவிப்பு!

பாகிஸ்தானில் உள்ள எந்த அணுசக்தி நிலையத்திலும் கதிர்வீச்சு கசிவு ஏற்படவில்லை என உலகளாவிய அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் கிரானாவில் உள்ள அணு ஆயுத சேமிப்பு கிடங்கை ...

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி – பாகிஸ்தான் அறிவிப்பு!

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. பஹல்காம் தாக்குதலில் ...

பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் – சிந்தூர் ஆபரேசன் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டெல்லியில், பிரதமர் ...

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள் – ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முப்படை தளபதிகள் சந்தித்து 'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதல் தொடர்பாக விளக்கினர். டெல்லியிலுள்ள குடியரசு தலைவர் மாளிகையில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் ...

எல்லை தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் ராணுவம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், இரு நாட்டு ராணுவமும் தங்களிடம் சிக்கிய ராணுவத்தினரை பரஸ்பரம் ஒப்படைத்துக்கொண்டனர். பீகார் மாநிலத்தின் பாட்னா பகுதியைச் ...

சீன அரசின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு நடவடிக்கை!

சீன அரசின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் பத்திரிகை, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ...

பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் – உறுதிப்படுத்திய தனியார் நிறுவன செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டதை தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிபடுத்தியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ...

பாக். தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் : பிரதமர் மோடி

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் பிரதமர் மோடி கூறியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜே.டி.வான்ஸ் உடனான பேச்சுவார்த்தையின்போது, ஆப்ரேஷன் சிந்தூர் ...

Operation Sindoor பெயருக்கு தயாரிப்பாளர்களிடம் கடும் போட்டி!

Operation Sindoor என்ற பெயருக்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது OPERATION SINDOOR எனும் பெயரில் இந்திய ராணுவம் ...

36 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் : விங் கமாண்டர் வியோமிகா சிங் 

இந்தியாவின் 36 இடங்களை குறிவைத்து 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பாகிஸ்தான் அனுப்பியதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். மேலும்"ஏர்-பஸ் 320 ரக பயணிகள் விமானத்தை கேடயமாகப் பயன்படுத்தி இந்திய வான்வழியில் ட்ரோன்களை பாகிஸ்தான் அனுப்பியதாகவும் ...

பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி உள்ளது : வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி 

பயங்கரவாதத்தின் அடையாளமாகப் பாகிஸ்தான் மாறி உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பழிதீர்க்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் கீழ் இந்திய பாதுகாப்புப் படைப் பதில் தாக்குதல் ...

பாகிஸ்தான் – இந்தியா இடையேயான பதற்றம் தணியும் – டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் விரைவில் தணியும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் முகாமிட்டு இருந்த பயங்கரவாத அமைப்புகள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் ...

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் : எல்.முருகன், ராகுல் காந்தி, அசாதுதீன் ஓவைசி வரவேற்பு!

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் எல்.முருகன் ...

பஹ்வல்பூர், கோட்லி, முசாபராபாத் நகரங்கள் மீது தாக்குதல் – பாகிஸ்தான் உறுதி!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தானில் 5 பகுதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ...

Page 3 of 4 1 2 3 4