pakistan - Tamil Janam TV

Tag: pakistan

பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தீவிரவாதத்தை வளர்கிறது – பிரதமர் மோடி

பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும் தான் தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். )இதுதொடர்பாக பேசிய அவர், நாட்டு மக்களை காக்க எந்த எல்லைக்கும் ...

உலக நாடுகளிடம் காப்பாற்றுமாறு பாகிஸ்தான் கெஞ்சியது – பிரதமர் மோடி

தங்களை காப்பாற்றுமாறு உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சியதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நம் நாட்டின் பெண்களின் திலகத்தை அழித்தவர்களின் தலைமையகத்தையே ...

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி திட்டவட்டம்!

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டிய ...

பஹல்காம் தாக்குதல் : செயற்கைக்கோள் படங்கள் மூலம் திட்டமிட்டது அம்பலம்!

பாகிஸ்தான் குற்றவாளி ஒருவருடன் கூட்டுச் சேர்ந்த அமெரிக்க நிறுவனம், 26 பேரைப் பலிவாங்கிய பயங்கரவாத தாக்குதலுக்கு முன் பஹல்காமின் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை வழங்கியுள்ளது ...

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக,ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 21 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா அழித்துள்ளது.  அதனால், இந்தியாவுக்குப் பதிலடி கொடுப்போம் எனக் கூறியுள்ள பாகிஸ்தான் அரசு ...

’ஆப்ரேஷன் சிந்தூர்’ : இந்தியாவை பாராட்டிய பென்டகன் முன்னாள் அதிகாரி!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையைப் பாராட்டியுள்ள  பென்டகன் முன்னாள் உயரதிகாரி மைக்கேல் ரூபின், இஸ்ரேலின் 'OPERATION WRATH OF GOD' என்ற கடவுளின் ...

மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!

போர் பதற்றம் காரணமாக, எல்லையோர மாநிலங்களில் மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்ரேஷன் ...

பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய ராணுவம் – நயினார் நாகேந்திரன் பாராட்டு!

பாகிஸ்தானை தீவிரவாதிகள் மற்றும் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய ராணுவத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ...

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் – எல்லையில் அமைதி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,  எல்லையோர மாநிலங்களில் அமைதி நிலவுகிறது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் ...

இந்திய விமானத்தை தாக்கியதாக வீடியோ கேம்ஸ் வீடியோவை வெளியிட்ட பாக். அமைச்சர் – ஆதாரத்துடன் அம்பலம்!

இந்திய விமானத்தை தாக்கியதாக பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்ட வீடியோ போலியானது என்றும், ராணுவ விளையாட்டான ARMA 3 என்பதன் ஒரு காட்சிதான் அது என்றும் இங்கிலாந்தை சேர்ந்த ...

சுமார் 100 தீவிரவாதிகள், 35 பாக்.ராணுவத்தினர் பலி – இந்திய ராணும் அறிவிப்பு!

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், 35க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக முப்படை தளபதிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை!

இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் ...

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குள் இந்தியா மீண்டும் நுழையும் : ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானுக்குள் இந்தியா மீண்டும் நுழையும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 300 கோடி ரூபாய் ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் பலி?

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி ...

பாக். தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் : பிரதமர் மோடி

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் பிரதமர் மோடி கூறியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜே.டி.வான்ஸ் உடனான பேச்சுவார்த்தையின்போது, ஆப்ரேஷன் சிந்தூர் ...

சீறும் இந்திய ராணுவம் : காலாவதியான சீன ஆயுதங்கள் – திணறும் பாகிஸ்தான்!

இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களை நடுவானில் இடைமறித்து இந்தியா முறியடித்துள்ளது. ஆனால் இந்தியாவின் ஏவுகணைகளைத்  தடுக்க முடியாத நிலையில் தான் பாகிஸ்தான் உள்ளது. இது ...

பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!

நீண்ட காலமாகவே உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாகப் பாகிஸ்தான் உள்ளது என்பதை, ஆப்ரேஷன் சிந்தூர் உறுதியான சான்றுகளுடன் நிரூபித்துள்ளது. இனி, சர்வதேச நாடுகள்  பயங்கர வாத பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் ...

ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது : ஆப்கானிஸ்தான் முன்னாள் துணைத்தலைவர் 

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் முன்னாள் துணைத்தலைவர் மிருல்லா சலே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாகிஸ்தான் வீழக்கூடிய நிலையில் உள்ளதாகவும், ...

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்த இந்தியா!

பயங்கரவாதத்துக்கு ஆதரவாக, இந்திய இராணுவத் தளங்களைக் குறிவைத்து, பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை ஒரே இரவில் இந்தியா முறியடித்துள்ளது.  லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ...

போர் நிறுத்தத்திற்கு இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க, 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்ற ...

எத்தனை ஆண்டுகளானாலும் பாக். எண்ணம் தோல்வியில்தான் முடியும் : காங்கிரஸ் எம்பி சசி தரூர் 

இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் காஷ்மீரைக் கைப்பற்றும் பாகிஸ்தானின் எண்ணம் தோல்வியில் தான் முடியும் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், காஷ்மீரைக் ...

பயங்கரவாத செயல் இந்தியாவிற்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்படும் : இந்திய அரசு தகவல்!

எதிர்காலத்தில் எந்தவொரு பயங்கரவாத செயலும் இந்தியாவிற்கு எதிரான போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என இந்திய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ...

இந்தியா – பாக்., அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் டிரம்ப் : வெள்ளை மாளிகை

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், இரண்டு நாடுகளும் ...

பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப். கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு!

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 8 ஆயிரத்து 500  கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க ஐஎம்எப் ஏற்கனவே ...

Page 7 of 20 1 6 7 8 20