சிதறுகிறதா பாகிஸ்தான்? : சிந்து தனி நாடு கோரும் – பேரணியில் வன்முறை!
பஞ்சாபில் சிந்து தனிநாடு கோரி சிந்து மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. உண்மையில் என்ன நடந்தது? சிந்து மக்கள் தனி நாடு கோரிக்கையை ஏன் முன்வைக்கிறார்கள் ...
பஞ்சாபில் சிந்து தனிநாடு கோரி சிந்து மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. உண்மையில் என்ன நடந்தது? சிந்து மக்கள் தனி நாடு கோரிக்கையை ஏன் முன்வைக்கிறார்கள் ...
இந்தியா- ரஷ்யா உறவு வலிமை அடைவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையே, காரணம் என்று அமெரிக்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர் (Kamlager-Dove) கம்லேகர் டவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ...
இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானின் நேரடி உடந்தை அம்பலமாகியுள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரும், சர்வதேச பயங்கரவாதியுமான ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத், பாகிஸ்தானின் ...
பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர் தலைமையிலான ராணுவத்தின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் மற்றும் அணுசக்தி வசதிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் செல்லும் ஆபத்துகுறித்து, JSMM தலைவர், பிரதமர் ...
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, அந்நாட்டின் அரசியல் நேர்மை குறித்து பரவலான விவாதத்தை எழுப்பியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ...
பாகிஸ்தானும், ஜனநாயகமும் இணைந்து ஒரே பாதையில் பயணிக்க முடியாது என, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டியளித்த அவர், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ...
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளைப் பிரிட்டனில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ள இங்கிலாந்துக்கு ஒரு புதிய திட்டத்தைப் பாகிஸ்தான் அரசு முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் ...
பொருளாதார நெருக்கடியில் தள்ளாடி வரும் பாகிஸ்தான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டுப்பாடற்ற அளவிலான மக்கள்தொகை பெருக்கம் தேசிய பேரழிவு என்றும் ...
இலங்கைக்கு நிவாரண உதவிகள் அனுப்ப இந்தியா வான்வெளியை தர மறுத்ததாகப் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்தி பொய் என வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. டிட்வா புயல் ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உளவியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளதாக அவரது சகோதரி உஸ்மா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான ...
ஆப்கானிஸ்தானுடன் வீண் சண்டைக்குச் சென்றதால் பாகிஸ்தானின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. விவசாயம், மருந்து உற்பத்தி, நிலக்கரி இறக்குமதி என அனைத்து துறைகளும் ஆட்டம் கண்டிருக்கிறது. இதுகுறித்து ...
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு காலாவதியான உணவு மற்றும் மருத்துவ பொருட்களைப் பாகிஸ்தான் அனுப்பியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இலங்கையில் கோர தாண்டவமாடிய டிட்வா புயலால் பல்வேறு இடங்கள் ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைச்சாலையில் உயிரிழந்து விட்டதாகத் தகவல் பரவி வருகிறது. இதற்குச் சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தாலும், இவ்விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து ...
உலகின் மகிழ்ச்சியான நாடாக அறியப்படும் பின்லாந்து பாகிஸ்தான் உள்ளிட்ட 3 நாடுளில் தனது தூதரங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாறிவரும் ...
பாகிஸ்தானின் உயர்மட்ட ராணுவப் பதவியில் வரலாறு காணாத குழப்பம் நிலவுவதாகத் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் திலக் தேவாஷர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் ...
தஜிகிஸ்தானில் தங்கச் சுரங்கத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 சீனர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம், சீனா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே புதிய விரிசலை உருவாக்கியுள்ளது. அது பற்றிய ஒரு ...
பாகிஸ்தானின் அணுசக்தி நாயகனாக அறியப்பட்ட அப்துல் காதீர் கான், அணுசக்தி திட்ட விவரங்களை வெளிநாடுகளுக்கு ரகசியமாக விற்பனை செய்ததை அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி உறுதிப்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து ...
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை, சீனா தன் ஆயுதங்களை சோதிப்பதற்காக பயன்படுத்தி கொண்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. பஹல்காம் தீவிரவாத ...
இந்திய தொழில் நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் முதலீடுகளைக் குவிக்க, பல்வேறு சலுகைகளை தலிபான் அரசு வாரி வழங்கியிருக்கிறது. இதனால், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வந்த பாகிஸ்தான், ...
பாகிஸ்தான் தனது உள்நாட்டுத் தயாரிப்பான JF-17C Block-III போர் விமானங்களை அஜர்பைஜானுக்கு விற்பனை செய்துள்ள நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா, அர்மேனியாவுடன் பல பில்லியன் ...
பலூச் மக்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்துகிறது என்று பலூச் தேசிய தலைவர் மிர் யார் பலூச் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் வேண்டுமென்றே ரசாயன ...
ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சரணடைந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் அடாவடியான கருத்துக்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் முழு அளவிலான போருக்குத் தயார் என்று கூறியுள்ள ...
இந்தியா பலமுறை மறுத்தும், மீண்டும் மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 60வது முறையாக இருநாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்தியதாகத் தற்பெருமையாகக் கூறியுள்ளார். ...
ராணுவ வலிமையை அதிகரிக்கும் விதமாக, உலகின் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் ஹெலிகாப்டரான AH-64E அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கியுள்ளது. சீனா, பாகிஸ்தான் எல்லை பகுதியில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies